புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
Page 29 of 31 •
Page 29 of 31 • 1 ... 16 ... 28, 29, 30, 31
First topic message reminder :
யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி
நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்
ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்
அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்
அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...
தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்
வாசலில் காரொன்று நிற்க...
கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்
"அண்ணே,,"
"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?
"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்
"இந்த வீடியோவ பாருங்க "
அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."
எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!
கேமராமேன் ஓ, கே,
தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி
"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா
அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை
ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்
மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!
சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்
ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்
அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி
அப்புறம் வை, பா,
எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்
அப்புறம் ,,,,,
தொடரும்
part-2
part-3
part-4
part-5
part-6
part-7
யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி
நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்
ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்
அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்
அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...
தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்
வாசலில் காரொன்று நிற்க...
கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்
"அண்ணே,,"
"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?
"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்
"இந்த வீடியோவ பாருங்க "
அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."
எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!
கேமராமேன் ஓ, கே,
தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி
"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா
அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை
ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்
மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!
சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்
ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்
அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி
அப்புறம் வை, பா,
எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்
அப்புறம் ,,,,,
தொடரும்
part-2
part-3
part-4
part-5
part-6
part-7
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நாற வாய்கிட்ட இருந்து தப்பிச்சு.... நச்சு வாய்கிட்ட விழுந்த மாதிரி இருக்கு
கமென்ட் கோரமா இருக்கு ?
ஆகரை டீலக்ஸ்
யினி வெளியில் வருவதை பார்த்த கோவிந்தமாவுக்கு அதிர்ச்சி
"ஏம்மா ஜானு அந்த மனுசாள பாத்தா யினி மாதிரியே இருக்காருளள,?”
"மாதிரிய,?, அவரேதாம்மா... இது ! இப்போ சினிமா எடுக்குறார்..! அதுக்கு டிஸ்கசன் நடக்குது,,,! நாங்களே அதுக்குதான்
வநதிருக்கோம்,.. கம்பெனி கேட்டரிங் சர்வீஸ்!”
யினி வணக்கம் வைத்தார்
"வணக்கம் அக்கா,,,ஆத்துல எல்லோரும் சவுக்கியமா,,,,?”
"பேஷா... இருக்கோம்... சினிமா எடுக்றேளாமே,.?. சொல்ல வேயில்ல …
சொல்லிருந்தா !கூட மாட ஒத்தாசை செய்வோம்ல்ல,?,,!”
சினிமா எடுப்பதை சமையலுக்கு காய்கறி வெட்டும் ரேஞ்சில் கோவிந்தமா கேட்டது உலக கலைஞனுக்கு என்னவோ போல் இருந்தது!
வழக்கம்போல் சிரித்து சமாளித்தார்
"கஷ்டப்படுத்தாத படம் எடுங்க் யினி"
"என்ன இப்படி சொல்லிட்டிங்க,,,,நீங்க கஷ்டப்பட்டு சமைக்கிறத,,,,நாங்களே இஷ்டபட்டு சாப்பிட்டு கஷ்டப்படுறதில்லையா
அதே மாதிரி இல்லாம பாத்துக்கிறோம்" என்று வழக்கம் போல் சம்பந்தமில்லாமல் ஏதோ சொல்லிவைத்தார் யினி
நீங்க மாறவேயில்ல யினி,,கதையென்ன யினி சொல்லுங்கோ,,,
"என்ன இது..?. யாரைப் பாத்தாலும் கதையென்ன ,?,கதையென்னனும் எல்லோருமே கேட்கிறிங்களே எனக்கு தெரிஞ்சா
நானே சொல்லமாட்டேனா!
,"வாங்கோ டிஸ்கசன்ல சேர்ந்து பேசுவோம் எல்லா உங்களுக்கு தெரிஞ்ச மனுசாள்தான்! வாங்கே !!என்று உள்ளே
அழைத்தார் இனி
ஆகரைக்குள்
"வாங்க அக்கா" குரல் வந்த திசையில் சிவா சிரித்துக்கொண்டிருந்தார்
"வாட் சர்ப்ரைஸ்,,, நீங்க எங்க இப்படி,?,,,சிவா!
"அவர்தான் தயாரிப்பாளர்,,”, யினியவன்சொல்ல
"என்ன இந்த விஷயம் உங்க ஆத்துக்காரிக்கு தெரியுமா? என்ற வினாவைக் கண்டு மிரண்டுதான் போனார்,
தயாரிப்பாளர்,,,,காரணம் இல்லாமல் இல்லை
தினமும் பல்பொடி வாங்கிய கணக்கிலிருந்து ,,, பால்வாங்கும் கணக்கு வரை சொல்லிவருபவருக்கு இந்த படம் எடுக்கும்
தகவலைமட்டும் சொல்லாமல் வைத்திருந்து,....படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகும்போது தெரியட்டுமே என்ற ஒரு ஐடியா இருந்தது
இனி ஆததுக்காரிக்கு மட்டுமல்ல,,,பக்கத்து ஆத்துக்காரிக்கும்.... ஏன் பாகிஸ்தான் ஆத்துக்காரி வரைககும் தெரிந்துவிடுமே
என்ற கவலை அவரை வாட்டியது
"அது வந்ததுக்கா... இன்னும் சொல்லலை,,,”
"எப்படி நீங்க சொல்லாம இருக்கலாம் சிவா..".என்ற கோவிந்தமவுக்கு...யினியொடு சேர்ந்த சூழலை விளக்க ஆரம்பித்தார்
இது எப்படி நடந்துச்சுன்னா கொஞ்சமாதமாவே நான் வீட்ல ,இருக்கும்போது,, சரி.... சரி,,,கரெக்ட்... சரி ,,ரொம்ப ....சரி,,இந்த
வார்த்தையை மட்டுமே பேசிபழகிட்டுது"
"அப்போ ஒரு நாள் நம்ம யினி வீட்டுக்கு ரகசியமா வந்து படம் தயாரிப்போமானும் கேட்.கும் போது வழக்கம்போல
சரினுட்டேன் அதுதான்". நீங்க சொல்லிடாதிங்க என்று கேட்டார்
"நான் சொல்ல மாட்டேன் ,சிவா.. அந்த பொண்னு நம்பர்கூட என்னிடம் இருக்கு,,,இன்னும் ஒன் அவர்ல நான் போன்
பண்ணிகூட சொல்ல மாட்டேன், டோண்ட் ஒர்ரி,”, என்று,.. அடுத்து தன் செயல்திட்டங்களை மறைமுகமாக
வெளிப்படுத்தினார் கோவிந்தம்மா.
இன்றைய இரவு சாப்பாட்டை எங்க வைத்துக்கொள்வது என்ற சிந்தனையிலும்.....ஏவுகணைததாங்குதல்களை எப்படி
எதிர்கொள்வது என்ற கவலையிலும் சிந்தனையில் ஆழ்ந்தார் தயாரிப்பாளர்!
புரெடெக்ஷன் மேனேஜரிடம் சொல்லி கதை விவாதத்திற்கான செலவு தொகையை பெற வேண்டிய நினைவு யினிக்கு வரவே ,,,,,,,,,,,,,,,,
"சரி நான் ஒரு சீன் சொல்றேன்"..... என்று யினி கதைக்கு இழுத்துவந்தார்ஸ
"முதல்ல ஒப்பன் பண்ண ஒரு சீன் ஒரு கடைத்தெரு,,,நிறைய கடைகள்,,,,,, ஒரு காளை மாடு ஓடிவருது ,,,,,,,
தறிகெட்டுவருது,...மாடு மேய்பவன் மேல தவறு ,,,,,,அவன் சரியா கவனிக்கலஸ
மாடு மட்டும் ஆக்ரோஷமா ,,,,ஆவேசமா,,,,,,, ஓடுது கடைத்தெருவுல ஒரு ஜீவல்லரிக்குள்ள போகுது ..மாடு,,,எங்கு
பார்த்தாலும் கண்ணாடில தன் உருவத்த பாத்து பயந்து மாடு பின்வாங்குது
அப்படியே வெறிச்சு ஓடூம்போது,,,,பூக்கடையை மிதிச்சு,,,பானைகளை ஒடைச்சு,,,செறுப்பு தைப்பவரை முட்டி வீசி ரோட்ல
வர்ற ஒரு சின்ன பாப்பாவை மாடுமுட்ட போகும் போது ......நம்ம "ஹீரோ என்டர்" ஆகிறார் டைட்டில் போடுறோம்
எப்படி சீன்?
இது ஓ,கே
"சிலர் உணர்வுகள் இதுல புண்படுது !அதுதான் பிரச்சனையாகுமேனும் கவலை படுறேன்"- இது முசா மூர்த்தி
"என்ன சொல்லுங்க!”
"முதல்ல மாடு தப்பிக்கிறதுக்கு மாடு மேய்வன் சரியில்லை என்று சொல்றோம் இது ,,, மாடு மேய்போர்களை
கேவலப்படுத்தும் செயல் என்று கோர்ட் படியேற வாய்பிருக்கு"
"அப்புறம் நகைக்கடையில் எங்கு பாத்தாலும் கண்ணாடியை வைத்து ஏமாற்றுகிறார்கள் என்று நாம் சொல்வதாக வைத்து
அவர்களும் கோர்ட் போகலர்ம்"
"இதுமட்டுமல்லாமல்,,, இதுல வாற பூக்கடைகாரார்கள் பானை செய்பவர்கள் போன்றோரும் ஆட்சேபனை தெரிவிக்கலாம்
இது வை, பா
"அபபோ என்னதான் செய்யிறது ??"என்று குழப்பத்தில் ஆழ்ந்தார் யினி
ரொம்ப சிம்பிள் சீன மாத்திக்கலாம் என்று ஆலோசனை சொன்னார் மஜா
"ஒரு மாடு ஆக்ரோசமா நடந்து வருது,,,யார்ரையும் பாக்கமா சமத்த வந்து நடு ரோட்ல நின்னு வாலை தூக்கி சாணம்
போடுது அப்போது ரெண்டு கையாலும் ஹீரோ டைமிங்க் வந்து கையல "அதை ஏநதிக்கிடுறார்" !அப்போ டைட்டில்
போடலாம்,
சனி என்ற டைட்டிலை கொஞ்சம் மாத்திகிட்டாலும் பொருத்தமா இருக்கும்!
தொடரும்,,,,
யினி வெளியில் வருவதை பார்த்த கோவிந்தமாவுக்கு அதிர்ச்சி
"ஏம்மா ஜானு அந்த மனுசாள பாத்தா யினி மாதிரியே இருக்காருளள,?”
"மாதிரிய,?, அவரேதாம்மா... இது ! இப்போ சினிமா எடுக்குறார்..! அதுக்கு டிஸ்கசன் நடக்குது,,,! நாங்களே அதுக்குதான்
வநதிருக்கோம்,.. கம்பெனி கேட்டரிங் சர்வீஸ்!”
யினி வணக்கம் வைத்தார்
"வணக்கம் அக்கா,,,ஆத்துல எல்லோரும் சவுக்கியமா,,,,?”
"பேஷா... இருக்கோம்... சினிமா எடுக்றேளாமே,.?. சொல்ல வேயில்ல …
சொல்லிருந்தா !கூட மாட ஒத்தாசை செய்வோம்ல்ல,?,,!”
சினிமா எடுப்பதை சமையலுக்கு காய்கறி வெட்டும் ரேஞ்சில் கோவிந்தமா கேட்டது உலக கலைஞனுக்கு என்னவோ போல் இருந்தது!
வழக்கம்போல் சிரித்து சமாளித்தார்
"கஷ்டப்படுத்தாத படம் எடுங்க் யினி"
"என்ன இப்படி சொல்லிட்டிங்க,,,,நீங்க கஷ்டப்பட்டு சமைக்கிறத,,,,நாங்களே இஷ்டபட்டு சாப்பிட்டு கஷ்டப்படுறதில்லையா
அதே மாதிரி இல்லாம பாத்துக்கிறோம்" என்று வழக்கம் போல் சம்பந்தமில்லாமல் ஏதோ சொல்லிவைத்தார் யினி
நீங்க மாறவேயில்ல யினி,,கதையென்ன யினி சொல்லுங்கோ,,,
"என்ன இது..?. யாரைப் பாத்தாலும் கதையென்ன ,?,கதையென்னனும் எல்லோருமே கேட்கிறிங்களே எனக்கு தெரிஞ்சா
நானே சொல்லமாட்டேனா!
,"வாங்கோ டிஸ்கசன்ல சேர்ந்து பேசுவோம் எல்லா உங்களுக்கு தெரிஞ்ச மனுசாள்தான்! வாங்கே !!என்று உள்ளே
அழைத்தார் இனி
ஆகரைக்குள்
"வாங்க அக்கா" குரல் வந்த திசையில் சிவா சிரித்துக்கொண்டிருந்தார்
"வாட் சர்ப்ரைஸ்,,, நீங்க எங்க இப்படி,?,,,சிவா!
"அவர்தான் தயாரிப்பாளர்,,”, யினியவன்சொல்ல
"என்ன இந்த விஷயம் உங்க ஆத்துக்காரிக்கு தெரியுமா? என்ற வினாவைக் கண்டு மிரண்டுதான் போனார்,
தயாரிப்பாளர்,,,,காரணம் இல்லாமல் இல்லை
தினமும் பல்பொடி வாங்கிய கணக்கிலிருந்து ,,, பால்வாங்கும் கணக்கு வரை சொல்லிவருபவருக்கு இந்த படம் எடுக்கும்
தகவலைமட்டும் சொல்லாமல் வைத்திருந்து,....படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகும்போது தெரியட்டுமே என்ற ஒரு ஐடியா இருந்தது
இனி ஆததுக்காரிக்கு மட்டுமல்ல,,,பக்கத்து ஆத்துக்காரிக்கும்.... ஏன் பாகிஸ்தான் ஆத்துக்காரி வரைககும் தெரிந்துவிடுமே
என்ற கவலை அவரை வாட்டியது
"அது வந்ததுக்கா... இன்னும் சொல்லலை,,,”
"எப்படி நீங்க சொல்லாம இருக்கலாம் சிவா..".என்ற கோவிந்தமவுக்கு...யினியொடு சேர்ந்த சூழலை விளக்க ஆரம்பித்தார்
இது எப்படி நடந்துச்சுன்னா கொஞ்சமாதமாவே நான் வீட்ல ,இருக்கும்போது,, சரி.... சரி,,,கரெக்ட்... சரி ,,ரொம்ப ....சரி,,இந்த
வார்த்தையை மட்டுமே பேசிபழகிட்டுது"
"அப்போ ஒரு நாள் நம்ம யினி வீட்டுக்கு ரகசியமா வந்து படம் தயாரிப்போமானும் கேட்.கும் போது வழக்கம்போல
சரினுட்டேன் அதுதான்". நீங்க சொல்லிடாதிங்க என்று கேட்டார்
"நான் சொல்ல மாட்டேன் ,சிவா.. அந்த பொண்னு நம்பர்கூட என்னிடம் இருக்கு,,,இன்னும் ஒன் அவர்ல நான் போன்
பண்ணிகூட சொல்ல மாட்டேன், டோண்ட் ஒர்ரி,”, என்று,.. அடுத்து தன் செயல்திட்டங்களை மறைமுகமாக
வெளிப்படுத்தினார் கோவிந்தம்மா.
இன்றைய இரவு சாப்பாட்டை எங்க வைத்துக்கொள்வது என்ற சிந்தனையிலும்.....ஏவுகணைததாங்குதல்களை எப்படி
எதிர்கொள்வது என்ற கவலையிலும் சிந்தனையில் ஆழ்ந்தார் தயாரிப்பாளர்!
புரெடெக்ஷன் மேனேஜரிடம் சொல்லி கதை விவாதத்திற்கான செலவு தொகையை பெற வேண்டிய நினைவு யினிக்கு வரவே ,,,,,,,,,,,,,,,,
"சரி நான் ஒரு சீன் சொல்றேன்"..... என்று யினி கதைக்கு இழுத்துவந்தார்ஸ
"முதல்ல ஒப்பன் பண்ண ஒரு சீன் ஒரு கடைத்தெரு,,,நிறைய கடைகள்,,,,,, ஒரு காளை மாடு ஓடிவருது ,,,,,,,
தறிகெட்டுவருது,...மாடு மேய்பவன் மேல தவறு ,,,,,,அவன் சரியா கவனிக்கலஸ
மாடு மட்டும் ஆக்ரோஷமா ,,,,ஆவேசமா,,,,,,, ஓடுது கடைத்தெருவுல ஒரு ஜீவல்லரிக்குள்ள போகுது ..மாடு,,,எங்கு
பார்த்தாலும் கண்ணாடில தன் உருவத்த பாத்து பயந்து மாடு பின்வாங்குது
அப்படியே வெறிச்சு ஓடூம்போது,,,,பூக்கடையை மிதிச்சு,,,பானைகளை ஒடைச்சு,,,செறுப்பு தைப்பவரை முட்டி வீசி ரோட்ல
வர்ற ஒரு சின்ன பாப்பாவை மாடுமுட்ட போகும் போது ......நம்ம "ஹீரோ என்டர்" ஆகிறார் டைட்டில் போடுறோம்
எப்படி சீன்?
இது ஓ,கே
"சிலர் உணர்வுகள் இதுல புண்படுது !அதுதான் பிரச்சனையாகுமேனும் கவலை படுறேன்"- இது முசா மூர்த்தி
"என்ன சொல்லுங்க!”
"முதல்ல மாடு தப்பிக்கிறதுக்கு மாடு மேய்வன் சரியில்லை என்று சொல்றோம் இது ,,, மாடு மேய்போர்களை
கேவலப்படுத்தும் செயல் என்று கோர்ட் படியேற வாய்பிருக்கு"
"அப்புறம் நகைக்கடையில் எங்கு பாத்தாலும் கண்ணாடியை வைத்து ஏமாற்றுகிறார்கள் என்று நாம் சொல்வதாக வைத்து
அவர்களும் கோர்ட் போகலர்ம்"
"இதுமட்டுமல்லாமல்,,, இதுல வாற பூக்கடைகாரார்கள் பானை செய்பவர்கள் போன்றோரும் ஆட்சேபனை தெரிவிக்கலாம்
இது வை, பா
"அபபோ என்னதான் செய்யிறது ??"என்று குழப்பத்தில் ஆழ்ந்தார் யினி
ரொம்ப சிம்பிள் சீன மாத்திக்கலாம் என்று ஆலோசனை சொன்னார் மஜா
"ஒரு மாடு ஆக்ரோசமா நடந்து வருது,,,யார்ரையும் பாக்கமா சமத்த வந்து நடு ரோட்ல நின்னு வாலை தூக்கி சாணம்
போடுது அப்போது ரெண்டு கையாலும் ஹீரோ டைமிங்க் வந்து கையல "அதை ஏநதிக்கிடுறார்" !அப்போ டைட்டில்
போடலாம்,
சனி என்ற டைட்டிலை கொஞ்சம் மாத்திகிட்டாலும் பொருத்தமா இருக்கும்!
தொடரும்,,,,
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டா.........
கோர்ட் வாசப்படி ஏறாமல் பார்த்துங்குங்க...........
கோர்ட் வாசப்படி ஏறாமல் பார்த்துங்குங்க...........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
"ஒரு மாடு ஆக்ரோசமா நடந்து வருது,,,யார்ரையும் பாக்கமா சமத்த வந்து நடு ரோட்ல நின்னு வாலை தூக்கி சாணம்
போடுது அப்போது ரெண்டு கையாலும் ஹீரோ டைமிங்க் வந்து கையல "அதை ஏநதிக்கிடுறார்" !அப்போ டைட்டில்
டைட்டில் மாடு போட்ட சானமா அண்ணா ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே???
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:
கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே???
அடப்பாவமே, திடிர்ன்னு என்னை எதுக்கு இழுக்கரிங்க இனியவன்................ நான் என்ன சொன்னேன்?
அதானே கிருஷ்ணம்மா...உங்களை ஏன் அவர் வம்புக்கு இழுக்கணும் !...எனக்கும் புரியலையேkrishnaamma wrote:யினியவன் wrote:
கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே???
அடப்பாவமே, திடிர்ன்னு என்னை எதுக்கு இழுக்கரிங்க இனியவன்................ நான் என்ன சொன்னேன்?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரி சரி விடுங்க சார் இல்லை மறை காயா இருந்தது வெளிச்சத்துக்கு வந்திடுச்சு...கே. பாலா wrote:இப்போ யாருக்கு பொருந்தும்யினியவன் wrote:
கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே???
- Sponsored content
Page 29 of 31 • 1 ... 16 ... 28, 29, 30, 31
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 29 of 31
|
|