புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
69 Posts - 41%
heezulia
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
3 Posts - 2%
manikavi
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
320 Posts - 50%
heezulia
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
22 Posts - 3%
prajai
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
3 Posts - 0%
Barushree
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 4:07 pm

நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Nagesh2

நாகேஷ் எப்போதும் யாரையாவது கேலி செய்து கொண்டே இருப்பார். சிலருககு அதை ஜீரணித்துக் கொள்ளுவது பல நேரங்களில் கஷ்டமானதாகக் கூட இருக்கும். அதைப் பற்றியெல்லாம் இவர் கவலைப்படுவதில்லை. தன்னைப் பிறர் அதே போல் கேலியோ, கிண்டலோ செய்தால்... ஆஹா! அதை அவரே ரசிப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்து நாம் வாய்விட்டுச் சிரித்து மகிழலாம். ஒவ்வொருவராக அழைத்து, ‘‘இதோ பார்த்தீங்களா! இவர் என்னைப் பற்றி இப்படிப் பேசினார். எப்படி ஜோக்? புத்திசாலித்தனமாக மடக்கி விட்டார் பார்த்தீர்களா?’’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி ஆனந்தப்படுவார். அப்படிப்பட்ட பெருமனம் அவருக்கு.

ஒருவரோடு ஒருவர் நெருக்கமாகி விட்டார்கள் என்பதை வெளிக்காட்ட நமது பெரியவர்கள் எத்தனையோ சிறப்பான வழிகளைச் சொல்லித் தந்திருக்கின்றார்கள். ஆனால் இந்தத் தமிழ் சினிமா உலகத்தில் ஒரு சிலர் அவர்களுக்கென்றே ஒரு தனி வழியைக் கடைப்பிடிப்பதைக் காணுகின்றேன்.

அதாவது, நெருங்கிப் பழகியதும் தங்கள் இருவருக்குமிடையில் உள்ள வயது வித்தியாசத்தைக் கூட கவனியாது, ‘‘ஏண்டா... எப்படா வந்தே?’’ ‘‘ஏ கழுதே... என்னெப் பாக்காம எங்க போறே?’’ என்று இப்படி ஏக வசனத்தில் பேசுவதையும், வேறு யாரிடமாவது தனது நெருங்கிய நண்பரைப் பற்றி்ப் பேசும்போது கூட, ‘‘அவன் ஒரு ஃபூல்! (Fool).’’ ‘‘அவன் எப்பவும் இப்படித்தான்’’ என்றெல்லாம் குறிப்பிடுவதையும் தங்களுக்கிடையில் இருக்கும் நட்பை வெளிக்காட்டிக் கொள்வதாக எண்ணிக் கொள்கிறார்கள்.

எனது நெருங்கிய நண்பன் ஒருவன் ஒரு நாள் என்னைக் காண என் வீட்டுக்கு வந்தான். அப்போது நான் குளித்து விட்டு உடைகளை மாற்றிக் கொண்டிருந்தேன். வந்த நண்பன் என் தாயாரிடம், ‘‘ஏம்மா, ராமச்சந்திரன் இருக்கானா?’’ என்ற கேட்டான்.

தாயார்: ‘‘ஏம்ப்பா... உன்னெ வரச் ‌சொன்னானா?’’

நண்பன்: ‘‘சுத்த மடப்பய! என்னெக் காலங்காத்தாலெ வாடான்னு சொல்லிட்டு இவன் பாட்டுக்கு எங்கேயோ போயிட்டானே... சேச்சே..!’’

தாயார்: ‘‘நீங்க ரெண்டு பேரும் சிநேகிதர்களா?’’

நண்பன்: ‘‘ஆமாம்மா. இவனெப் போய் சிநேகிதம் பண்ணிக்கிட்டேனே, என்னெ அடிக்கணும்!’’

என் தாயார் அவனை அதற்கு மேல் பேச விடாது தடுத்து, ‘‘ஏம்பா..! நான் சொல்றதைக் கவனி! உன்னுடைய சிநேகிதனைப் பத்தி நீயே தரக்குறைவாப் பேசினா, அவனை யார் மதிப்பா? நீ அவனெ மதிக்காதபோது அவனுடைய சிநேகிதனா உனக்கு எப்படி மத்தவங்க மரியாதை காண்பிப்பாங்க? உன் நண்பனுக்கு நீ பெருமை தேடித் தரணுமே தவி‌ர, அவனுககு இருக்கிற நல்ல பேரையும் கெடுத்துடக் கூடாது. உங்க சிநேகிதம் எப்படியோ இருக்கட்டும். அது நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது வெச்சுக்குங்க... ஆனா, பலர் முன்னிலையிலே இதெல்லாம் வேண்டாம்...’’ என்றார்கள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்ததுதான்... அன்று முதல் பிறர் முன்னிலையில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் யாரைப் பற்றியும் ஏக வசனத்தில் பேசுவதே கிடையாது. பிறர் முன்னிலையில் தரக்குறைவாக நடந்து கொள்வதும் கிடையாது. ஆனால் சில இளைஞர்கள் இந்தச் சினிமா உலகத்தில் இப்படித் தரக்குறைவாகப் பிறர் முன்னிலையில் நடந்து கொள்வதைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை என்று தோன்றுகிறது.


இதுவும் எனக்கு நினைவுககு வருகிறது. இதெல்லாம் தவறான வழியில் தன் மனத்தை வளர்த்துக் கொண்ட, நாகரீகம் என்று சொல்லிக் கொண்டு, மேலே மேலே செல்லும் துணிவில் ஏற்படுகின்ற விபரீதத்தினால்தான் என்பதை நாம் உணருகிறோம். நெருங்கிய நண்பர்களாகட்டும் அல்லது உரிமையோடு பழகும் தன்மை பெற்றவர்களாகட்டும், அவர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் தனிமையில் பேசிக் கொள்வதைப் ‌போல் பொது இடத்திலும் பேசுவது சரியாயிராது என்றுதான் நான் நினைக்கிறேன்.

இங்கே இதுபற்றி நான் நினைவுபடுத்திக் கொண்டதற்குக் காரணம் உண்டு. இந்தப் பயணத்தின்‌போது தம்பி நாகேஷ் எல்லோரிடத்திலும் பழகும் போது காட்டும் நல்ல பண்புகளைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் அவர் ஒரு சிலரிடம் மட்டும் உரிமையோடு பேசுாவதையும் கவனித்தேன். தம்பி அசோகன், ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவ் இந்த இருவரை மட்டும்தான் ‘டே’ போட்டுப் பேசினார்.

அந்தப் பேச்சு கீழ்த்தரமாகவோ, கேவலமாகவோ இல்லை. அவர் அப்படிப் பேசவும் மாட்டார். ஆனால் உரிமையுடன் அவர் அப்படிப் பேசும்போது புரியாதவர்களுக்கு அது வேறுவிதமாகத் தோ்ன்றிவிடக் கூடுமோ என்று நான் எண்ணினேன். தன்னால் அடக்கிக் கொள்ள முடியாத மகிழ்ச்சி ஏற்பட்ட போதுதான் அப்படி அவர் அந்த இருவரிடமும் நடந்து கொண்டாரே தவிர, வேறு எப்போதும் யாரிடமும் எத்தகைய மரியாதைக் குறைவான பேச்சையோ, கருத்தையோ வெளிப்படுத்தியதே கிடையாது என்பதையும் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல... அவரால்தான் எங்களது பயணம் பெரும்பாலும் மகிழ்ச்சியோடும், வேடிக்கை, விளையாட்டு என்ற வகையிலும் கலகலப்பு கலந்ததாகவும் இருந்தது என்று சொல்லுவதுதான் மிகமிகச் சரியாக இருக்கும்.

ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட விமானம் ஜப்பான் கடலைக் கடந்து ஒசாகா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ‘‘ஏன் மிஸ்டர் நாகேஷ், நாம் இப்ப எவ்வளவு தூரம் வந்திருப்போம்?’’ -இது கேள்வி. ‘‘கொஞ்சம் இரு. வெளியே எட்டிப் பார்த்தச் சொல்றேன். மைல்கல் வெளியேதானே நட்டிருப்‌பான்! பார்த்துட்டாப் போறது!’’ என்ற பதிலைச் சொன்னார் நாகேஷ். அவ்வளவுதான்... சொர்ணமும் மற்றவர்களும் சேர்ந்து வாய்விட்டுச் சிரித்தனர்.

ஒசாகாவை நெருங்க நெருங்க விமானம் மேலும் கீழும் ஆடியது. அதுவரையில் வெளிப்படையாக உரத்துப் பேசாதிருந்த திரு.அசோகன் கேட்டார். ‘‘என்ன நாகேஷ்! கீழே கீழே அப்படி இப்படி இறங்கி பயமுறுத்தறான்?’’ திரு.நாகேஷின் பதில்: ‘‘ஒண்ணுமில்லே... இருட்டிடுச்சுல்ல... ஒசாகா எங்க இருக்குதுன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடுறான்!’’

-இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டு யாரால்தான் சிரிக்காமல் இருக்க முடியும்?

எம்.ஜி.ஆர். எழுதிய ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ நூலிலிருந்து.



ஈகரை தமிழ் களஞ்சியம் நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jan 13, 2013 4:26 pm

பகிர்விற்கு நன்றி அண்ணா. சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 4:42 pm

:வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 4:49 pm

பணிவு, பண்பு, அன்பு கலந்த நகைச்சுவை நடிகரின் பகிர்வு - சூப்பருங்க




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Jan 13, 2013 5:02 pm

பதிவுக்கு நன்றி அண்ணா....... நன்றி



நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 5:15 pm

:வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 13, 2013 6:16 pm

அனைத்து தகவல்களும் ரசிக்கும்படியாக இருந்தது..! சூப்பருங்க
தகவலுக்கு நன்றி பாஸ்..!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 6:24 pm

அருண் wrote:அனைத்து தகவல்களும் ரசிக்கும்படியாக இருந்தது..! சூப்பருங்க
தகவலுக்கு நன்றி பாஸ்..!

ரசித்ததற்கு நன்றி மாஸ் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Jan 13, 2013 8:35 pm

நன்றி அன்பு மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 14, 2013 11:50 am

நல்ல பதிவு ,மிக சிறந்த நடிகர் .

ஆனால் இவ்வளவு சிறப்பு மிக்க நடிகருக்கு விருது எதுவும் வழங்கவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக