புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_m10ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.ஐ.டியில் ஒரு மாற்று யோசனை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 16, 2013 8:07 am

நாடு முழுவதும் உள்ள இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.) கல்வி நிறுவனங்களில், வரும் கல்வியாண்டு முதல், இளநிலைப் பொறியியல் படிப்புக்கு கல்விக் கட்டணம் 80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது ஆண்டுக்கு சுமார் ரூ.50,000 கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவர்கள் இனி ரூ.90,000 செலுத்த வேண்டியிருக்கும்.
:-
ஆனால் இந்த கல்விக் கட்டண உயர்வினால் ஐ.ஐ.டி. நிறுவனங்களின் பொருளாதாரத்தை உயர்த்த முடியுமா என்றால் நிச்சயமாக, "இல்லை' என்று சொல்லிவிட முடியும்.
:-
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் செலவு அது அமைந்துள்ள இடத்தைப் பொருத்து ஆண்டுக்கு ரூ.150 கோடி முதல் ரூ.250 கோடி வரை மாறுபடுகிறது. இந்த செலவினத்தில் 80 சதவீதத்தை மத்திய அரசின் மனிதவளஆற்றல் துறை ஏற்றுக்கொள்கிறது. மீதமுள்ள20% செலவை மட்டுமே கல்விக் கட்டணங்கள் ஈடு செய்துவந்தன. விலைவாசி உயர்வினால், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் தங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்தத் திணறின. ஆகவே இப்போது ரூ.40,000 உயர்த்தப்பட்டுள்ளது.
:-
ஐ.ஐ.டி.களில் படிக்கும் 22 சதவீத எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கும், பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ.4.5 லட்சத்துக்குக் குறைவாக உள்ள ஏழை மாணவர்களில் 25 சதவீதம் பேருக்கும் கல்விக்கட்டணம்கிடையாது. ஆகவே, இந்நிறுவனங்களில் படிக்கும் 53 சதவீத மாணவர்கள் மட்டுமே புதிய கல்விக் கட்டணத்தைச் செலுத்துவார்கள். ஆகவே இந்தகட்டண உயர்வாலும் இந்த நிறுவனங்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
:-
இதேவேளையில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் தரமான கல்வி இல்லை என்றாலும்கூட, வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம் குறைந்தபட்சம் ரூ.1 லட்சமாகஇருக்கிறது. தனியார் பொறியியல் பல்கலைக்கழகங்களில் இதே இளநிலை பொறியியல் படிப்புக்கு ரூ.2 லட்சம் வரை கட்டணமாக வசூலித்துவிடுகிறார்கள். இதை அரசு அனுமதிக்கிறது. அரசு நடத்தும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்றவை கட்டமைப்பு வசதிகளும், அனுபவமுள்ள ஆசிரியர்களும் இருந்தும்கூட தனியார் அளவுக்குக் கட்டணம் பெற முடிவதில்லை என்பது நியாயமாகத் தெரியவில்லை.
:-
ஐ.ஐ.டி.- மூலம் பொறியியல் பட்டம் பெற்று வெளிவருவோர் எண்ணிக்கை, இந்தியாவில் பொறியியல் பட்டம் பெறுவோரில் 0.5% மட்டுமே. அந்த அளவுக்கு தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்கள், தனியார் பொறியியல் பல்கலைக்கழகங்கள் பெருகிவிட்டன.
:-
இந்தியாவில் ஐ.ஐ.டி. மிகவும் சிறந்த மாணவர்களை மட்டுமே, தகுதித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்கிறது. உலகம் முழுவதும் ஐ.ஐ.டி. மாணவர்களில் பலர் தங்கள் அறிவுத்திறனால் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ஐ.ஐ.டி. நிறுவனங்களில் - கல்விக் கட்டணத்துக்குப் பிறகும் நிர்வாகத்தை நடத்தப் போதுமான நிதி கிடைக்காது என்றால் - இப்போதைய பொறியியல் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது என்று பொருள்.
:-
அண்மையில், மத்திய அமைச்சர்ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில்,""ஐ.ஐ.டி. மாணவர்கள் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஐ.ஐ.டி. நிறுவனங்கள் சிறப்பானவையாக இல்லை'' என்றுகூறியதன் மூலம் சர்ச்சையைக் கிளப்பினார். ஐ.ஐ.டி. நிறுவனங்களில் ஆய்வுகள், முனைவர்பட்ட ஆராய்ச்சிகள் குறைந்துபோனததுதான் இதற்குக் காரணம்.
:-
இப்போது உயர்த்தப்பட்டுள்ளகல்விக் கட்டணமும்கூட, மற்றதனியார் கல்வி நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைவுதான். இது இப்போதைய நிதிப்பற்றாக்குறையை ஓரளவுசமாளிக்க உதவும். நிறுவனத்தை மேம்படுத்தப் போதாது. அப்படியானால், ஐ.ஐ.டி. நிறுவனம் புதிய ஆய்வுமற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது எப்போது சாத்தியம்?
:-
கல்விக் கட்டணங்களை நியாயமாக நிர்ணயிப்பதோடு, இந்த மாணவர்களின் உழைப்பை ஏன் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் தங்களுக்காகப்பயன்படுத்திக்கொள்ளக்கூடாது?
:-
தொழிற்கல்வியில் ஒன்றான மருத்துவத்தில், மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தபிறகு சுமார் ஓராண்டுகள் பயிற்சி மருத்துவராக அதே மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் பணியாற்றுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு உதவித்தொகை தரப்படுகிறது என்றாலும், ஒரு முழுமையான டாக்டரின் பணியை இவர்களிடம் பெற்றுக்கொண்டு, பாதி உழைப்பூதியம் மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
:-
பொறியியல் மாணவர்களையும் பயிற்சி மருத்துவர்கள் போல,பயிற்சிப் பொறியாளர்களாக ஓராண்டு களப்பணியில் ஈடுபடுத்தி, அவர்களுக்காக நிர்ணயிக்கப்படும் முழுஊதியத்தில் பாதித் தொகையை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்திற்குக் கிடைக்கச் செய்தால் என்ன? கற்பித்தல் மற்றும் தொழிற்கூடப் பணி, தொழில்நுட்பஆலோசனை என்று எதுவாகவும் இந்த பயிற்சி அமையலாம்.
:-
அப்படிச் செய்வதன் மூலம், ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்களில் தரமான கல்வி பெற்ற மாணவர்களில் ஒரு சிலர் ஆசிரியர்களாக தொடரவும் முடிவெடுக்கக் கூடும். அதன்மூலம், உயர்கல்வி நிறுவனங்களில் காணப்படும் ஆசிரியர் தட்டுப்பாடு ஓரளவுக்குக் குறையலாம். குறைந்த கட்டணத்தில் தனியார் கல்லூரிகளைவிட தரமான கல்வியும் மரியாதைக்குரிய நிறுவன மாணவர் என்கிற பெருமையையும் பெறும் மாணவர்கள் தாங்கள் குறைந்த கட்டணத்தில் கல்விபெற்ற நிறுவனங்களுக்காக ஏன் இப்படியொரு நன்றிக் கடனை செலுத்தத் தயங்கவேண்டும். அவர்களது திறமை முழுமையாக தனியாருக்கு தாரை வார்க்கப்படாமல் அவர்கள் படித்த நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட காலம் பயன்படட்டுமே!
:-
தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 16, 2013 10:44 am

இங்கு படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு இங்கேயே நம் நாட்டிலேயே வேலை வாய்ப்பு கொடுத்து நாட்டின் முன்னேற்றத்துக்கு இவர்களை பயன்படுத்தும் திட்டம் போடணும்.

இங்கே படிக்கும் பலரை வெளிநாடுகள் கொண்டு போய்விடுகின்றன - இவர்கள் திறமை அறிந்து.

கட்டணத்தை விட இது பெரிய பிரச்சினை - இதற்கு ஏதாவது செஞ்சாங்கன்னா நல்லாருக்கும்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 10:49 am

IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்து பட்டம் பெரும் சிறந்த அறிவாளிகள் உடனே வெளிநாட்டுக்கு சேவை செய்ய போய் விடுகிறார்கள் ,

மருத்துவர்களுக்கு உள்ளது போல இவர்களையும் இந்தியாவில் ஓராண்டு கட்டாய களப்பணியில் எடுபட வைக்க வேண்டும் , சரியான முடிவு தான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக