புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
60 Posts - 42%
heezulia
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
39 Posts - 27%
Dr.S.Soundarapandian
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
311 Posts - 50%
heezulia
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
186 Posts - 30%
Dr.S.Soundarapandian
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
21 Posts - 3%
prajai
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_m10பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 16, 2013 8:21 am

‘‘தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவர்க்கோர் குணம் உண்டு‘‘ என்று பாடினார், நாமக்கல் கவிஞர். எல்லா வகையிலும், தமிழன் தனிச்சிறப்பு வாய்ந்தவனாகத்தான் வாழ்ந்து வந்திருக்கிறான்.நாட்டிலுள்ள ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதவழிபாட்டுக்கேற்ப, தனித்தனியாக பண்டிகைகளை கொண்டாடுவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும், ஏன் கடவுள் நம்பிக்கையில்லாத பகுத்தறிவாளர்களும் சேர்ந்து ஒன்றாக கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல் திருநாளாகும். பண்டைய காலத்தில் இருந்து விவசாயம்தான் தமிழர்களின்வாழ்வாதாரமாக திகழ்ந்திருக்கிறது. கிராமப்புறங்களில் இன்றும் பொங்கலின் தாக்கத்தை பார்க்கமுடிகிறது. பொதுவாகவே தமிழன் நன்றி உணர்வு உள்ளவன். தனக்கு யாரொருவர் கையளவு உதவிசெய்தாலும், கடலளவு நன்றிதெரிவிக்கும் உன்னதமான குணத்திற்கு சொந்தக்காரன். அந்த வகையில்தான், தன்னுடைய வேளாண்தொழிலுக்கு உதவியாகஇருந்த இயற்கை-சூரியன், மழை, ஏன் துணைபுரிந்த மாடுகளுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக கொண்டாடிய நாள்தான் பொங்கல்.
:-
பொங்கல் என்பது அறுவடை திருவிழா. பணிவிடை செய்தவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழா. தமிழன் அன்றே கொண்டாடிய மேதினம். மேழி செல்வத்திற்கும் நாம் அன்பை அளிக்கும் உயர்ந்த பண்டிகை. மனிதன் தனக்கு உணவையும், உடையையும் தருகின்ற இயற்கையின் அம்சங்களுக்கு வணக்கத்தை தரும் சிறந்த பண்டிகை. எல்லா ஊர்களிலும் அறுவடை திருநாள் உண்டு. ஆனால் அது நம் ஊரில் நடப்பதைப்போல எங்கும் இருப்பதில்லை. இங்குதான் பழையவற்றை கழிக்கிறோம், புதியவற்றை புகுத்துகிறோம். நாம் அவற்றை செய்கிறவர்களுக்குஎல்லாம் வாழ்வாதாரம் வழங்குகிறோம். வெள்ளையடிப்பவருக்கும், பாய் முனைபவருக்கும், முறம் செய்பவருக்கும் புதுவாழ்வு, நாம் போகி கொண்டாடும்போது கிடைக்கிறது. நாம் கழிப்பதால் அவர்கள் மகிழ்ச்சியை கூட்டிக்கொள்கிறார்கள். தானியங்கள் திரள வெளிச்சம்தந்த சூரியனுக்கும், காற்றுக்கும், உருவாக்கித்தந்த மண்ணுக்கும் முதல் மரியாதை பொங்கலன்று செலுத்துகிறார்கள். அன்று வாசலில் பொங்கலிட்டு, நாம்குத்தித்தீட்டிய அரிசியில் வெல்லம், ஏலம், திராட்சை, நெய் ஆகியவற்றை கலந்து இனி வாழ்வே இனிக்கும் என்று தை பிறந்ததை கொண்டாடுவோம். அடுத்தநாள் கழனியில் உழைத்த காளைக்கும், பால் தந்த பசுவுக்கும் கொம்பு அலங்கரித்து, பூமாலை சூடி, ஆரத்தி எடுத்து வணங்குகிறோம். அடுத்தநாள் சகோதரர்களுக்கு பெண்கள் புகுந்த வீட்டில் வழிபாடு செய்து பொங்கலிடுகிறார்கள்.
:-
இந்த அளவு உள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடும் உவகையோடு கொண்டாடப்பட வேண்டிய பொங்கல் திருநாள் இந்த ஆண்டு அவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கவில்லைஎன்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. காரணம் பருவமழை பொய்த்துவிட்டது. காவிரி வறண்டு போய்விட்டது. மக்கள் வேதனையோடு இருந்தாலும், மகிழ்ச்சியை வரவழைத்து கொண்டாடுகிறார்கள். குறுவைசாகுபடியும் பொய்த்து சம்பா, தாளடியும் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், இது ஒன்றாவது ஆறுதல் என்ற நிலையில், தன் குடும்பத்தாரை மகிழ்விக்கவிவசாயி இந்த ஆண்டு பொங்கல் கொண்டாடினாலும், இதை ஒரு கோரிக்கை பொங்கலாகவைத்துள்ளான். எப்படியும் மழை நீரையும், ஆற்று நீரையும் நம்பித்தான் விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயநிலை விவசாயிக்கு உண்டு. இந்தியாவில் ஒரு பக்கம் பெருவெள்ளத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு, மறுபுறம் தண்ணீர் இல்லாமல் வறட்சியால் வாடும் நிலையை மனதில் கொண்டுதான் 2002ம் ஆண்டு ஆகஸ்டு 14ந் தேதி சுதந்திரதின விழா உரையாற்றிய அப்துல்கலாம், இதுதொடர்பாக ஒரு தீர்வுகண்டாக வேண்டிய கட்டாயத்தை குறிப்பிட்டார். பிரதமராக இருந்த வாஜ்பாய் இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளையும் இணைக்க ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவிலான திட்டத்தை வகுத்தார். ஆனால், அந்த திட்டத்திற்கு இப்போது உயிரில்லாமல் போய்விட்டது.
:-
இப்போதுள்ள உடனடி தேவையில் இந்த திட்டத்திற்கு முன்னோடியாக தென்னக ஆறுகளை இணைக்கும் ஒரு திட்டத்தை மத்திய அரசாங்கம் வகுக்க, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துஅரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக குரல்கொடுத்து நிறைவேற்றவேண்டும். பெய்கிற சிறுமழை தண்ணீரையும் வீணாக்காத வகையில், தமிழ்நாட்டிலுள்ள 17 சிறு சிறு ஆறுகளையாவது இணைக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை இன்னும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். வறண்டுபோயிருக்கும் அணைகள், ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படவேண்டும். ஆறுகளில் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டவேண்டும்.ஏராளமாக மரங்கள் நடப்பட வேண்டும். இதுதான் இந்த பொங்கல் நன்னாளில் எதிர்காலத்தை மனதில் நினைத்து விவசாயிகள் விடுக்கும் கோரிக்கையாகும்.
:-
தினந்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக