புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
17 Posts - 4%
prajai
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
8 Posts - 2%
jairam
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 15, 2013 11:44 pm

தன்னுடைய கண்களுக்குத்தான் பார்க்கும் திறன் அதிகம்
என்று மூவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த கோயில் குருக்கள், “”இன்னும் ஒரு
வாரத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.
அப்போது கோவிலுக்கு மேலே ஒரு கல்வெட்டு வைக்கப்
போகிறோம். அதில் உள்ள எழுத்துகளை யார் கீழ் இருந்தே
படிக்கிறாரோ, அவருடைய கண்களின் பார்வைத் திறன்தான்
அதிகம்” என்றார்.

அந்த மூவரும் கல்வெட்டு உருவாகும் இடத்தைக் கண்டு
பிடித்தனர். தனித்தனியாக, ரகசியமாகச் சிற்பியைச் சந்தித்து,
“கல்வெட்டில் என்ன உள்ளது?” என்று கேட்டனர்.

அதற்கு முதலாமவரிடம், “ஓம் நமசிவாய’ என்பது கல்வெட்டின்
முதல் வரியில் வருவதாகவும், இரண்டாமவரிடம், “அன்பே
சிவம்’ என்பது கல்வெட்டின் இரண்டாம் வரியில் வருவதாகவும்,
மூன்றாமவரிடம் “உபயம் ராமமூர்த்தி’ என்பது மூன்றாம்
வரியில் வருவதாகவும் சொன்னார்.

கும்பாபிஷேகம் முடிந்ததும், கோவில் அருகே குருக்களை
மூவரும் சந்தித்தனர்.

குருக்கள் மூவரையும், “”கல்வெட்டில் உள்ளதைப் படியுங்கள்”
என்றார். சிற்பி சொன்னதை மூவரும் படித்துக் காட்டினர்.

குருக்கள் சொன்னார்: “”மூவருக்குமே பார்வைத் திறன் குறைவு.
ஏனென்றால் கல்வெட்டு இன்னும் வைக்கப்படவே இல்லை”
-
====================================
>சுகந்தா ராம், சென்னை-59.
நன்றி: தினமணி கதிர்




பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Mபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Uபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Tபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Hபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Uபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Mபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Oபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Hபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Aபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Mபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Eபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 16, 2013 2:02 am

கதை அருமை. சூப்பருங்க



பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை 425716_444270338969161_1637635055_n
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jan 16, 2013 2:47 am

இவர்கள்தான் தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்ளும் முட்டாள்கள்.



நேர்மையே பலம்
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை 5no
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 03, 2024 2:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக