புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மாணவி 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்தவர் என்றும் அவருக்கு ஏற்பட்ட இந்தக் கதியால் அம்மாணவி பிளஸ் டூ தேர்வு எப்படி எழுதப் போகிறாரோ என்றும் அவரது தந்தை நாகராஜ் குமுறியுள்ளார்.
தமது மகளுக்கு நேர்ந்த நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்ய முன்ற தந்தை நாகராஜ் கூறுகையில், எனது மகள் நன்றாக படிக்கக் கூடியவள். 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்திருந்தார். அவளை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். நேற்று முன் தினம் வெளியே சென்றவள் இரவு வரை வீடு திரும்பாததால் போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று காலை எனது மகள் விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து ஒரு ரூபாய் காயின் போன் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினாள். பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் இருக்கிறேன் உடனே வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறினாள். நாங்கள் அங்கு சென்று அழைத்து வந்தோம்.
என் மகளுக்கு போலீசார் தொல்லை கொடுத்து வருகின்றனர். என்னையும் என் மனைவியையும் மகள் சிகிச்சை பெறும் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. என் மகளுக்கு பலாத்காரம் நடக்காதது போலவும் இவளே தானாக அந்த இளைஞர்களை சென்று சந்தித்தது போலவும் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இதற்காக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்க முயற்சி நடக்கிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். என் மகளை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்றார் அவர்.
-------------------------------------------------------------
கொடுமையிலும் கொடுமை
தமது மகளுக்கு நேர்ந்த நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்ய முன்ற தந்தை நாகராஜ் கூறுகையில், எனது மகள் நன்றாக படிக்கக் கூடியவள். 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்திருந்தார். அவளை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். நேற்று முன் தினம் வெளியே சென்றவள் இரவு வரை வீடு திரும்பாததால் போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று காலை எனது மகள் விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து ஒரு ரூபாய் காயின் போன் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினாள். பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் இருக்கிறேன் உடனே வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறினாள். நாங்கள் அங்கு சென்று அழைத்து வந்தோம்.
என் மகளுக்கு போலீசார் தொல்லை கொடுத்து வருகின்றனர். என்னையும் என் மனைவியையும் மகள் சிகிச்சை பெறும் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. என் மகளுக்கு பலாத்காரம் நடக்காதது போலவும் இவளே தானாக அந்த இளைஞர்களை சென்று சந்தித்தது போலவும் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இதற்காக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்க முயற்சி நடக்கிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். என் மகளை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்றார் அவர்.
-------------------------------------------------------------
கொடுமையிலும் கொடுமை
அன்புடன்
சின்னவன்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
பள்ளிகூடத்துக்கு போனோம்மா, படிச்சோமானு இல்லாம, படிக்கிற வயசுல கண்டமேனிக்கு சுத்துனா இப்பிடித்தான் நடக்கும்.....இப்போ அழுது என்ன பண்ணுறது? ஒழுங்கா புள்ளைய வளர்க்கனும்......
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் பெண்களின்Guna Tamil wrote:பள்ளிகூடத்துக்கு போனோம்மா, படிச்சோமானு இல்லாம, படிக்கிற வயசுல கண்டமேனிக்கு சுத்துனா இப்பிடித்தான் நடக்கும்.....இப்போ அழுது என்ன பண்ணுறது? ஒழுங்கா புள்ளைய வளர்க்கனும்......
பழகுமுறை தான் தவறு என்று சொல்ல முடியாது குணா
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர
அது மட்டுமே காரணம் இல்லை என்பதே உண்மை
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
யினியவன் wrote:நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் பெண்களின்Guna Tamil wrote:பள்ளிகூடத்துக்கு போனோம்மா, படிச்சோமானு இல்லாம, படிக்கிற வயசுல கண்டமேனிக்கு சுத்துனா இப்பிடித்தான் நடக்கும்.....இப்போ அழுது என்ன பண்ணுறது? ஒழுங்கா புள்ளைய வளர்க்கனும்......
பழகுமுறை தான் தவறு என்று சொல்ல முடியாது குணா
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர
அது மட்டுமே காரணம் இல்லை என்பதே உண்மை
அன்புடன்
சின்னவன்
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
யினியவன் wrote:நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் பெண்களின்Guna Tamil wrote:பள்ளிகூடத்துக்கு போனோம்மா, படிச்சோமானு இல்லாம, படிக்கிற வயசுல கண்டமேனிக்கு சுத்துனா இப்பிடித்தான் நடக்கும்.....இப்போ அழுது என்ன பண்ணுறது? ஒழுங்கா புள்ளைய வளர்க்கனும்......
பழகுமுறை தான் தவறு என்று சொல்ல முடியாது குணா
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர
அது மட்டுமே காரணம் இல்லை என்பதே உண்மை
முற்றிலும் உண்மை. குணா அவர்கள் சொல்வது போல் ஊர் சுற்றும் பெண்ணாக அவர் இருந்தால் 480 மதிப்பெண் எடுக்க முடியாது. பதிக்க பட்ட அந்த பெண்ணை பற்றி தெரியாமல் அவரின் நடத்தை பற்றி பொதுப்படையாக கூறுவது தவறு. நான் குணாவை குற்றம் சாற்றவில்லை.
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
நன்று நண்பரகளே!!!
அந்த பெண் பேருந்து நடத்துனருடன் பழகியதால் வந்த துயரம் இது., இது அந்த பெண்ணுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எத்தனை வலி....இதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும்....
ஒருவர் தவறு செய்யும் போது அதனால் அந்த நபர் பாதிக்கபடுவதை விட அந்த நபரின் குடும்பதினர் பாதிக்கபடுவது அதிகம்.
மற்றும் படிப்பு வேறு பண்பு வேறு.டெல்லி DPS MMS பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த MMS தான் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிந்த - பகிரப்பட்ட SCANDAL, அதில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் A+ grade எடுப்பவர்கள்.
இன்று பள்ளிகளில் படிப்பை மட்டும் தான் சொல்லிதருகிரர்கள் பண்பை அல்ல,
நான் படிக்கும் பொழுது எங்கள் பள்ளியில் "நல்லொல்லுக்க" வகுப்பு ஒன்று ஒவ்வொரு வாரமும் இருக்கும், இப்போ????????
பதிற்மன் வயதினர் இன்று தங்கள் கடமையை சரியாக செய்கின்றனர் ஆனால் பண்பு????
பண்பில்லாமல் படிப்பு மட்டும் இருந்தால் அவர்கள் எதிர்காலம் மிக ஆபத்தானதாக இருக்கும்..
அந்த பெண் பேருந்து நடத்துனருடன் பழகியதால் வந்த துயரம் இது., இது அந்த பெண்ணுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எத்தனை வலி....இதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும்....
ஒருவர் தவறு செய்யும் போது அதனால் அந்த நபர் பாதிக்கபடுவதை விட அந்த நபரின் குடும்பதினர் பாதிக்கபடுவது அதிகம்.
மற்றும் படிப்பு வேறு பண்பு வேறு.டெல்லி DPS MMS பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த MMS தான் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிந்த - பகிரப்பட்ட SCANDAL, அதில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் A+ grade எடுப்பவர்கள்.
இன்று பள்ளிகளில் படிப்பை மட்டும் தான் சொல்லிதருகிரர்கள் பண்பை அல்ல,
நான் படிக்கும் பொழுது எங்கள் பள்ளியில் "நல்லொல்லுக்க" வகுப்பு ஒன்று ஒவ்வொரு வாரமும் இருக்கும், இப்போ????????
பதிற்மன் வயதினர் இன்று தங்கள் கடமையை சரியாக செய்கின்றனர் ஆனால் பண்பு????
பண்பில்லாமல் படிப்பு மட்டும் இருந்தால் அவர்கள் எதிர்காலம் மிக ஆபத்தானதாக இருக்கும்..
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா........நம்ப நடக்க வேண்டும் யாரையும் நம்பி நடக்ககூடாது அண்ணா.....
அகன்யா
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Ahanya wrote:நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா........நம்ப நடக்க வேண்டும் யாரையும் நம்பி நடக்ககூடாது அண்ணா.....
மிக சரி அகன்யா, அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதர்கள் இனி எப்படி இந்த சமூகத்தை எதிர் கொள்வார்கள்? பெரியவர்களுக்கு மட்டும் அல்ல சிறியர்வர்களுக்கும் பொறுப்பு உள்ளது...
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
Guna Tamil wrote:நன்று நண்பரகளே!!!
அந்த பெண் பேருந்து நடத்துனருடன் பழகியதால் வந்த துயரம் இது., இது அந்த பெண்ணுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எத்தனை வலி....இதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும்....
ஒருவர் தவறு செய்யும் போது அதனால் அந்த நபர் பாதிக்கபடுவதை விட அந்த நபரின் குடும்பதினர் பாதிக்கபடுவது அதிகம்.
மற்றும் படிப்பு வேறு பண்பு வேறு.டெல்லி DPS MMS பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த MMS தான் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிந்த - பகிரப்பட்ட SCANDAL, அதில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் A+ grade எடுப்பவர்கள்.
இன்று பள்ளிகளில் படிப்பை மட்டும் தான் சொல்லிதருகிரர்கள் பண்பை அல்ல,
நான் படிக்கும் பொழுது எங்கள் பள்ளியில் "நல்லொல்லுக்க" வகுப்பு ஒன்று ஒவ்வொரு வாரமும் இருக்கும், இப்போ????????
பதிற்மன் வயதினர் இன்று தங்கள் கடமையை சரியாக செய்கின்றனர் ஆனால் பண்பு????
பண்பில்லாமல் படிப்பு மட்டும் இருந்தால் அவர்கள் எதிர்காலம் மிக ஆபத்தானதாக இருக்கும்..
வருந்துகிறேன் குணா. அந்த பெண்ணை பற்றி தெரியாமல் கூறிவிட்டேன். அந்த பெண்ணை போன்று உள்ள சிலர், சிலர் அல்ல பலர் இது பற்றி யோசிக்க வேண்டும்.
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
slmkarthi wrote:Guna Tamil wrote:நன்று நண்பரகளே!!!
அந்த பெண் பேருந்து நடத்துனருடன் பழகியதால் வந்த துயரம் இது., இது அந்த பெண்ணுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எத்தனை வலி....இதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும்....
ஒருவர் தவறு செய்யும் போது அதனால் அந்த நபர் பாதிக்கபடுவதை விட அந்த நபரின் குடும்பதினர் பாதிக்கபடுவது அதிகம்.
மற்றும் படிப்பு வேறு பண்பு வேறு.டெல்லி DPS MMS பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த MMS தான் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிந்த - பகிரப்பட்ட SCANDAL, அதில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் A+ grade எடுப்பவர்கள்.
இன்று பள்ளிகளில் படிப்பை மட்டும் தான் சொல்லிதருகிரர்கள் பண்பை அல்ல,
நான் படிக்கும் பொழுது எங்கள் பள்ளியில் "நல்லொல்லுக்க" வகுப்பு ஒன்று ஒவ்வொரு வாரமும் இருக்கும், இப்போ????????
பதிற்மன் வயதினர் இன்று தங்கள் கடமையை சரியாக செய்கின்றனர் ஆனால் பண்பு????
பண்பில்லாமல் படிப்பு மட்டும் இருந்தால் அவர்கள் எதிர்காலம் மிக ஆபத்தானதாக இருக்கும்..
வருந்துகிறேன் குணா. அந்த பெண்ணை பற்றி தெரியாமல் கூறிவிட்டேன். அந்த பெண்ணை போன்று உள்ள சிலர், சிலர் அல்ல பலர் இது பற்றி யோசிக்க வேண்டும்.
அது மட்டுமில்லை நண்பரே!!! நல்ஒழுக்கத்தையும், பண்பையும் பற்றி இன்றைய பதிற்மன் வயதினரிடம் சொல்லிபாருங்கள், 98% பதில் "உன் வேலையை பார்" என்று தான் இருக்கும்....
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி!
» கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
» சர்வதேச போட்டியில் புதுவை மாணவி சாதனை நாசா பாராட்டு
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» பின்லேடன் உடலை ரகசியமாக படம் எடுத்தவர் சிக்கினார்
» கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
» சர்வதேச போட்டியில் புதுவை மாணவி சாதனை நாசா பாராட்டு
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» பின்லேடன் உடலை ரகசியமாக படம் எடுத்தவர் சிக்கினார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|