புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மாணவி 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்தவர் என்றும் அவருக்கு ஏற்பட்ட இந்தக் கதியால் அம்மாணவி பிளஸ் டூ தேர்வு எப்படி எழுதப் போகிறாரோ என்றும் அவரது தந்தை நாகராஜ் குமுறியுள்ளார்.
தமது மகளுக்கு நேர்ந்த நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்ய முன்ற தந்தை நாகராஜ் கூறுகையில், எனது மகள் நன்றாக படிக்கக் கூடியவள். 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்திருந்தார். அவளை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். நேற்று முன் தினம் வெளியே சென்றவள் இரவு வரை வீடு திரும்பாததால் போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று காலை எனது மகள் விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து ஒரு ரூபாய் காயின் போன் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினாள். பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் இருக்கிறேன் உடனே வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறினாள். நாங்கள் அங்கு சென்று அழைத்து வந்தோம்.
என் மகளுக்கு போலீசார் தொல்லை கொடுத்து வருகின்றனர். என்னையும் என் மனைவியையும் மகள் சிகிச்சை பெறும் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. என் மகளுக்கு பலாத்காரம் நடக்காதது போலவும் இவளே தானாக அந்த இளைஞர்களை சென்று சந்தித்தது போலவும் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இதற்காக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்க முயற்சி நடக்கிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். என் மகளை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்றார் அவர்.
-------------------------------------------------------------
கொடுமையிலும் கொடுமை
தமது மகளுக்கு நேர்ந்த நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்ய முன்ற தந்தை நாகராஜ் கூறுகையில், எனது மகள் நன்றாக படிக்கக் கூடியவள். 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்திருந்தார். அவளை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். நேற்று முன் தினம் வெளியே சென்றவள் இரவு வரை வீடு திரும்பாததால் போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று காலை எனது மகள் விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து ஒரு ரூபாய் காயின் போன் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினாள். பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் இருக்கிறேன் உடனே வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறினாள். நாங்கள் அங்கு சென்று அழைத்து வந்தோம்.
என் மகளுக்கு போலீசார் தொல்லை கொடுத்து வருகின்றனர். என்னையும் என் மனைவியையும் மகள் சிகிச்சை பெறும் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. என் மகளுக்கு பலாத்காரம் நடக்காதது போலவும் இவளே தானாக அந்த இளைஞர்களை சென்று சந்தித்தது போலவும் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இதற்காக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்க முயற்சி நடக்கிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். என் மகளை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்றார் அவர்.
-------------------------------------------------------------
கொடுமையிலும் கொடுமை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
பள்ளிகூடத்துக்கு போனோம்மா, படிச்சோமானு இல்லாம, படிக்கிற வயசுல கண்டமேனிக்கு சுத்துனா இப்பிடித்தான் நடக்கும்.....இப்போ அழுது என்ன பண்ணுறது? ஒழுங்கா புள்ளைய வளர்க்கனும்......
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் பெண்களின்Guna Tamil wrote:பள்ளிகூடத்துக்கு போனோம்மா, படிச்சோமானு இல்லாம, படிக்கிற வயசுல கண்டமேனிக்கு சுத்துனா இப்பிடித்தான் நடக்கும்.....இப்போ அழுது என்ன பண்ணுறது? ஒழுங்கா புள்ளைய வளர்க்கனும்......![]()
பழகுமுறை தான் தவறு என்று சொல்ல முடியாது குணா
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர
அது மட்டுமே காரணம் இல்லை என்பதே உண்மை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
யினியவன் wrote:நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் பெண்களின்Guna Tamil wrote:பள்ளிகூடத்துக்கு போனோம்மா, படிச்சோமானு இல்லாம, படிக்கிற வயசுல கண்டமேனிக்கு சுத்துனா இப்பிடித்தான் நடக்கும்.....இப்போ அழுது என்ன பண்ணுறது? ஒழுங்கா புள்ளைய வளர்க்கனும்......![]()
பழகுமுறை தான் தவறு என்று சொல்ல முடியாது குணா
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர
அது மட்டுமே காரணம் இல்லை என்பதே உண்மை
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
யினியவன் wrote:நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் பெண்களின்Guna Tamil wrote:பள்ளிகூடத்துக்கு போனோம்மா, படிச்சோமானு இல்லாம, படிக்கிற வயசுல கண்டமேனிக்கு சுத்துனா இப்பிடித்தான் நடக்கும்.....இப்போ அழுது என்ன பண்ணுறது? ஒழுங்கா புள்ளைய வளர்க்கனும்......![]()
பழகுமுறை தான் தவறு என்று சொல்ல முடியாது குணா
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர
அது மட்டுமே காரணம் இல்லை என்பதே உண்மை
முற்றிலும் உண்மை. குணா அவர்கள் சொல்வது போல் ஊர் சுற்றும் பெண்ணாக அவர் இருந்தால் 480 மதிப்பெண் எடுக்க முடியாது. பதிக்க பட்ட அந்த பெண்ணை பற்றி தெரியாமல் அவரின் நடத்தை பற்றி பொதுப்படையாக கூறுவது தவறு. நான் குணாவை குற்றம் சாற்றவில்லை.
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
நன்று நண்பரகளே!!!
அந்த பெண் பேருந்து நடத்துனருடன் பழகியதால் வந்த துயரம் இது., இது அந்த பெண்ணுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எத்தனை வலி....இதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும்....
ஒருவர் தவறு செய்யும் போது அதனால் அந்த நபர் பாதிக்கபடுவதை விட அந்த நபரின் குடும்பதினர் பாதிக்கபடுவது அதிகம்.
மற்றும் படிப்பு வேறு பண்பு வேறு.டெல்லி DPS MMS பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த MMS தான் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிந்த - பகிரப்பட்ட SCANDAL, அதில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் A+ grade எடுப்பவர்கள்.
இன்று பள்ளிகளில் படிப்பை மட்டும் தான் சொல்லிதருகிரர்கள் பண்பை அல்ல,
நான் படிக்கும் பொழுது எங்கள் பள்ளியில் "நல்லொல்லுக்க" வகுப்பு ஒன்று ஒவ்வொரு வாரமும் இருக்கும், இப்போ????????
பதிற்மன் வயதினர் இன்று தங்கள் கடமையை சரியாக செய்கின்றனர் ஆனால் பண்பு????
பண்பில்லாமல் படிப்பு மட்டும் இருந்தால் அவர்கள் எதிர்காலம் மிக ஆபத்தானதாக இருக்கும்..
அந்த பெண் பேருந்து நடத்துனருடன் பழகியதால் வந்த துயரம் இது., இது அந்த பெண்ணுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எத்தனை வலி....இதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும்....
ஒருவர் தவறு செய்யும் போது அதனால் அந்த நபர் பாதிக்கபடுவதை விட அந்த நபரின் குடும்பதினர் பாதிக்கபடுவது அதிகம்.
மற்றும் படிப்பு வேறு பண்பு வேறு.டெல்லி DPS MMS பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த MMS தான் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிந்த - பகிரப்பட்ட SCANDAL, அதில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் A+ grade எடுப்பவர்கள்.
இன்று பள்ளிகளில் படிப்பை மட்டும் தான் சொல்லிதருகிரர்கள் பண்பை அல்ல,
நான் படிக்கும் பொழுது எங்கள் பள்ளியில் "நல்லொல்லுக்க" வகுப்பு ஒன்று ஒவ்வொரு வாரமும் இருக்கும், இப்போ????????
பதிற்மன் வயதினர் இன்று தங்கள் கடமையை சரியாக செய்கின்றனர் ஆனால் பண்பு????
பண்பில்லாமல் படிப்பு மட்டும் இருந்தால் அவர்கள் எதிர்காலம் மிக ஆபத்தானதாக இருக்கும்..
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா........நம்ப நடக்க வேண்டும் யாரையும் நம்பி நடக்ககூடாது அண்ணா.....
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்! Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Ahanya wrote:நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா........நம்ப நடக்க வேண்டும் யாரையும் நம்பி நடக்ககூடாது அண்ணா.....![]()
மிக சரி அகன்யா, அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதர்கள் இனி எப்படி இந்த சமூகத்தை எதிர் கொள்வார்கள்? பெரியவர்களுக்கு மட்டும் அல்ல சிறியர்வர்களுக்கும் பொறுப்பு உள்ளது...
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
Guna Tamil wrote:நன்று நண்பரகளே!!!
அந்த பெண் பேருந்து நடத்துனருடன் பழகியதால் வந்த துயரம் இது., இது அந்த பெண்ணுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எத்தனை வலி....இதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும்....
ஒருவர் தவறு செய்யும் போது அதனால் அந்த நபர் பாதிக்கபடுவதை விட அந்த நபரின் குடும்பதினர் பாதிக்கபடுவது அதிகம்.
மற்றும் படிப்பு வேறு பண்பு வேறு.டெல்லி DPS MMS பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த MMS தான் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிந்த - பகிரப்பட்ட SCANDAL, அதில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் A+ grade எடுப்பவர்கள்.
இன்று பள்ளிகளில் படிப்பை மட்டும் தான் சொல்லிதருகிரர்கள் பண்பை அல்ல,
நான் படிக்கும் பொழுது எங்கள் பள்ளியில் "நல்லொல்லுக்க" வகுப்பு ஒன்று ஒவ்வொரு வாரமும் இருக்கும், இப்போ????????
பதிற்மன் வயதினர் இன்று தங்கள் கடமையை சரியாக செய்கின்றனர் ஆனால் பண்பு????
பண்பில்லாமல் படிப்பு மட்டும் இருந்தால் அவர்கள் எதிர்காலம் மிக ஆபத்தானதாக இருக்கும்..
வருந்துகிறேன் குணா. அந்த பெண்ணை பற்றி தெரியாமல் கூறிவிட்டேன். அந்த பெண்ணை போன்று உள்ள சிலர், சிலர் அல்ல பலர் இது பற்றி யோசிக்க வேண்டும்.
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
slmkarthi wrote:Guna Tamil wrote:நன்று நண்பரகளே!!!
அந்த பெண் பேருந்து நடத்துனருடன் பழகியதால் வந்த துயரம் இது., இது அந்த பெண்ணுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எத்தனை வலி....இதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும்....
ஒருவர் தவறு செய்யும் போது அதனால் அந்த நபர் பாதிக்கபடுவதை விட அந்த நபரின் குடும்பதினர் பாதிக்கபடுவது அதிகம்.
மற்றும் படிப்பு வேறு பண்பு வேறு.டெல்லி DPS MMS பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த MMS தான் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிந்த - பகிரப்பட்ட SCANDAL, அதில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் A+ grade எடுப்பவர்கள்.
இன்று பள்ளிகளில் படிப்பை மட்டும் தான் சொல்லிதருகிரர்கள் பண்பை அல்ல,
நான் படிக்கும் பொழுது எங்கள் பள்ளியில் "நல்லொல்லுக்க" வகுப்பு ஒன்று ஒவ்வொரு வாரமும் இருக்கும், இப்போ????????
பதிற்மன் வயதினர் இன்று தங்கள் கடமையை சரியாக செய்கின்றனர் ஆனால் பண்பு????
பண்பில்லாமல் படிப்பு மட்டும் இருந்தால் அவர்கள் எதிர்காலம் மிக ஆபத்தானதாக இருக்கும்..
வருந்துகிறேன் குணா. அந்த பெண்ணை பற்றி தெரியாமல் கூறிவிட்டேன். அந்த பெண்ணை போன்று உள்ள சிலர், சிலர் அல்ல பலர் இது பற்றி யோசிக்க வேண்டும்.
அது மட்டுமில்லை நண்பரே!!! நல்ஒழுக்கத்தையும், பண்பையும் பற்றி இன்றைய பதிற்மன் வயதினரிடம் சொல்லிபாருங்கள், 98% பதில் "உன் வேலையை பார்" என்று தான் இருக்கும்....
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|