புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/09/2024
by mohamed nizamudeen Today at 11:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:52 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Today at 9:40 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:50 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:31 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Today at 2:21 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:07 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 1:51 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 1:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:32 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:16 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:36 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:54 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:57 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:05 am
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:33 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:31 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:30 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:26 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:20 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:28 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:19 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:16 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:15 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:05 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:04 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:03 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:02 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:01 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 9:59 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:39 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 12:49 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:22 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:16 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:11 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:06 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 8:49 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 8:38 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 7:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 9:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 11, 2024 12:39 am
by mohamed nizamudeen Today at 11:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:52 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Today at 9:40 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:50 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:31 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Today at 2:21 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:07 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 1:51 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 1:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:32 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:16 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:36 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:54 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:57 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:05 am
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:33 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:31 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:30 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:26 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 11:20 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:28 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:19 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:16 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:15 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:05 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:04 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:03 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:02 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 10:01 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 9:59 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:39 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 12:49 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:22 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:16 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:11 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 11:06 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 8:49 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 8:38 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 7:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 9:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 11, 2024 12:39 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
mruthun | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிராவுக்கு உதவி தேவை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிறப்பாக என்ன வேணும் ஆதிரா?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பாயும் புலி பண்ருட்டி ராமச்சந்திரன்
கடந்த 1977, 80, 84 தேர்தல்களில் அ.தி.மு.க., ஆட்சியில் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, அமைச்சர் பதவியில் இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். பின், பா.ம.க.,வில் சேர்ந்து அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். 2001 தேர்தல் நேரத்தில், சிறிது காலம் மக்கள் உரிமை கழகம் என்ற கட்சியை நடத்தினார்.
அதன் பிறகு அரசியல் வாழ்க்கையை விட்டு ஒதுங்கியவர், 2005ல் தே.மு.தி.க., துவக்கப்பட்ட போது, அக்கட்சியில் இணைந்து அவைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.
கடந்த 1977, 80, 84 தேர்தல்களில் அ.தி.மு.க., ஆட்சியில் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, அமைச்சர் பதவியில் இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். பின், பா.ம.க.,வில் சேர்ந்து அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். 2001 தேர்தல் நேரத்தில், சிறிது காலம் மக்கள் உரிமை கழகம் என்ற கட்சியை நடத்தினார்.
அதன் பிறகு அரசியல் வாழ்க்கையை விட்டு ஒதுங்கியவர், 2005ல் தே.மு.தி.க., துவக்கப்பட்ட போது, அக்கட்சியில் இணைந்து அவைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படி நல்லதா எதுவுமே கிடைக்கல ஆதிரா - இவரைப்பற்றி நல்லவிதமா என்ன பேசப் போறீங்க? உங்க நிலமைய நெனச்சா!!!
- GuestGuest
ஒன்னும் கிடைக்கவில்லை ..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
செய்தி 0 0
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்! தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு: பண்ருட்டி ராமச்சந்திரன்
[ செவ்வாய்க்கிழமை, 13 யூலை 2010, 02:05.16 PM GMT ]
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி வருவதைக் கண்டித்து இன்று சென்னையில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சைதாப்பேட்டையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இதில் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு நாட்டு மீனவர்களும் சுதந்திரமாக முன்பு மீன் பிடித்து வாழ்ந்து வந்த நிலை மீண்டும் வர வேண்டும்.
ஆனால் 1974ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில், அதற்கு முரண்பாடாக இரு நாட்டு கடல் எல்லையை வகுத்து, யாரும் மீறக் கூடாது என்பது கண்டனத்துக்குரியது, சட்டவிரோதமானது.
எனவே இப்படிப்பட்ட முரண்பாடானா ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
தமிழ் இனத்தை காப்பாற்ற தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.
தமிழ்நாட்டில் மீனவர் பிரச்சினை மிகப்பெரும் பிரச்சினையாக உருமாறி உள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள இராணுவத்தால் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
மீனவர்கள் பிரச்சினைக்காக இராமேஸ்வரத்தில் விஜயகாந்த் போராட்டம் நடத்தினார். டெல்லியிலும் உண்ணாவிரதம் இருந்தார்.
கடலில் அத்துமீறி மீன் பிடித்தால் மீனவர்களை கைது செய்யலாம். ஆனால் சிங்கள இராணுவம் அடித்து உதைத்து கடலில் போட்டு கொல்கிறது. இந்த தைரியம் அவர்களுக்கு எப்படி வந்தது
மும்பையில் 176 பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது பரிதாபமானது. இதற்காக இன்று வரை பாகிஸ்தானுடன் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம்.
ஆனால் 41 ஆயிரம் தமிழர்கள் அனாதைகளாக ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டார்கள். அதைப்பார்த்து உலகமே இரக்கம் காட்டியது. ஆனால் யாராலும் தடுக்க முடியவில்லை.
1983 ல் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று சொல்லி இலங்கை தமிழர்களை உசுப்பேத்தி விட்டனர். ஆனால் இப்போது தடம் மாறுகிறார்கள்.
உடமைகளை காப்பாற்ற ஒரு வீடு தேவை. அதே போல் ஒரு இனத்தை காப்பாற்ற நாடு தேவை. தமிழ் இனத்தை காப்பாற்ற தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று பேசினார்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்! தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு: பண்ருட்டி ராமச்சந்திரன்
[ செவ்வாய்க்கிழமை, 13 யூலை 2010, 02:05.16 PM GMT ]
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி வருவதைக் கண்டித்து இன்று சென்னையில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சைதாப்பேட்டையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இதில் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு நாட்டு மீனவர்களும் சுதந்திரமாக முன்பு மீன் பிடித்து வாழ்ந்து வந்த நிலை மீண்டும் வர வேண்டும்.
ஆனால் 1974ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில், அதற்கு முரண்பாடாக இரு நாட்டு கடல் எல்லையை வகுத்து, யாரும் மீறக் கூடாது என்பது கண்டனத்துக்குரியது, சட்டவிரோதமானது.
எனவே இப்படிப்பட்ட முரண்பாடானா ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
தமிழ் இனத்தை காப்பாற்ற தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.
தமிழ்நாட்டில் மீனவர் பிரச்சினை மிகப்பெரும் பிரச்சினையாக உருமாறி உள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள இராணுவத்தால் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
மீனவர்கள் பிரச்சினைக்காக இராமேஸ்வரத்தில் விஜயகாந்த் போராட்டம் நடத்தினார். டெல்லியிலும் உண்ணாவிரதம் இருந்தார்.
கடலில் அத்துமீறி மீன் பிடித்தால் மீனவர்களை கைது செய்யலாம். ஆனால் சிங்கள இராணுவம் அடித்து உதைத்து கடலில் போட்டு கொல்கிறது. இந்த தைரியம் அவர்களுக்கு எப்படி வந்தது
மும்பையில் 176 பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது பரிதாபமானது. இதற்காக இன்று வரை பாகிஸ்தானுடன் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம்.
ஆனால் 41 ஆயிரம் தமிழர்கள் அனாதைகளாக ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டார்கள். அதைப்பார்த்து உலகமே இரக்கம் காட்டியது. ஆனால் யாராலும் தடுக்க முடியவில்லை.
1983 ல் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று சொல்லி இலங்கை தமிழர்களை உசுப்பேத்தி விட்டனர். ஆனால் இப்போது தடம் மாறுகிறார்கள்.
உடமைகளை காப்பாற்ற ஒரு வீடு தேவை. அதே போல் ஒரு இனத்தை காப்பாற்ற நாடு தேவை. தமிழ் இனத்தை காப்பாற்ற தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று பேசினார்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|