புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Today at 8:16 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 8:05 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 7:36 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 4:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:54 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:36 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:57 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:43 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:05 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:48 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 6:33 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 6:31 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 6:30 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 6:26 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:20 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 5:15 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 5:05 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 5:02 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:58 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 7:49 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 6:22 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 6:16 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 6:11 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 6:06 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 3:49 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 3:38 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 4:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 7:39 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 6:11 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 6:06 pm
by prajai Today at 8:16 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 8:05 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 7:36 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 4:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:54 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:36 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:57 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:43 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:05 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:48 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 6:33 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 6:31 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 6:30 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 6:26 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:20 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 5:15 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 5:05 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 5:02 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:58 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 7:49 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 6:22 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 6:16 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 6:11 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 6:06 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 3:49 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 3:38 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 4:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 7:39 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 6:11 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 6:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுநீரகக்கல்லுக்கு அரு மருந்தாகும் தண்ணீர் மருத்துவம்.
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால்உண்டாகும் வலியானது வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
:-
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
:-
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
:-
துளசி இலை(basil) :
இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடும். (கல்வலி வந்த பிறகுஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதைநாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
:-
ஆப்பிள்(Apple) :
அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
:-
திராட்சை (Grapes) :
இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ளஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
:-
மாதுளம் பழம் (pomegranate):
இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன் சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீரும்.
:-
அத்திப்பழம்(Figs) :
இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தரும்.
:-
தண்ணீர்பழம்(water melon):
நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின்அளவும் அதிகம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீரும்.
:-
இளநீர்:
இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொள்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாம்.
:-
வாழைத்தண்டு ஜூஸ்:
வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை (உருவானதை) உடைக்கும் (diffuse) திறன் உள்ளது.
:-
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
:-
பின் குறிப்பு: கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
:-
: இந்த முறையில் பக்க விளைவுகள் இல்லையென்பதால் தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.
:-
நன்றி Kpyramid
:-
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
:-
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
:-
துளசி இலை(basil) :
இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடும். (கல்வலி வந்த பிறகுஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதைநாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
:-
ஆப்பிள்(Apple) :
அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
:-
திராட்சை (Grapes) :
இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ளஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
:-
மாதுளம் பழம் (pomegranate):
இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன் சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீரும்.
:-
அத்திப்பழம்(Figs) :
இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தரும்.
:-
தண்ணீர்பழம்(water melon):
நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின்அளவும் அதிகம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீரும்.
:-
இளநீர்:
இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொள்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாம்.
:-
வாழைத்தண்டு ஜூஸ்:
வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை (உருவானதை) உடைக்கும் (diffuse) திறன் உள்ளது.
:-
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
:-
பின் குறிப்பு: கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
:-
: இந்த முறையில் பக்க விளைவுகள் இல்லையென்பதால் தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.
:-
நன்றி Kpyramid
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
சிறு நெருஞ்சிமுள் பொடியை இரண்டு கரண்டி தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றிலும் இரவு உறங்குவதற்கு முன்னும் குடித்தால் நாளடைவில் குணமாகும். வலி இருக்கும்பொழுது சாப்பிட்டால் பத்து நிமிடங்களில் வலி குறையும்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பயனுள்ள பதிவு........பகிர்வுக்கு நன்றி அண்ணா......
அகன்யா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|