புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 55 of 84 •
Page 55 of 84 • 1 ... 29 ... 54, 55, 56 ... 69 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (396)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தமிழ் ஒலிகளின் பிறப்பை அற்புதமாகச் சொல்லிவருகிறார் தொல்காப்பியர் !
இப்போது , ‘க்’ , ‘ங்’ ஆகிய இரண்டு ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன எனக் காட்டுகிறார் அவர் :-
“ககார ஙகார முதனா வண்ணம்” (பிறப் . 7)
அஃதாவது , ‘க்’ , ‘ங்’ ஆகிய இரு மெய் (Consonant) ஒலிகளும் , நாக்கின் அடிப்பகுதியானது பின் அண்ணத்தைத் தொடுவதால் உருவாகிறது !
நாக்கின் அடிப்பகுதியைத்தான் தொல்காப்பியர் ‘முதல் நா’ என்று குறிப்பிடுகிறார் !
‘பின் அண்ணம்’ , சிலரால் ‘கடை அண்ணம்’ எனவும் எழுதப்படும் !
பின் அண்ணம் – மொழியியலில் Velar எனப்படும்.
‘க்’ – மொழியியலில் தடை ஒலி (Stop) எனப்படுகிறது.
‘ங்’ – மொழியியலில் மூக்கு ஒலி (Nasal) எனப்படுகிறது.
இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் !
‘க்’கும் , ‘ங்’கும் ஒரே இடத்தில் பிறப்பதாகத் தொல்காப்பியர் எழுதியுள்ளார் !
இஃது எப்படி ?
‘க்’கும் ‘ங்’கும் ஒரே இடத்தில்தான் பிறக்கின்றன! ஒலித்துப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும் !
ஆனால் , ‘க்’கை உச்சரிக்கும் போது அந்த ஒலி வாய் வழியாகவும் , ‘ங்’ கை உச்சரிக்கும்போது அந்த ஒலி மூக்கு வழியாகவும் வெளிவரும்!
இதனால்தான் ‘க்’கை நிறுத்தொலி என்றும் , ‘ங்’கை மூக்கொலி என்று கூறுகின்றனர் !
‘க்’ – என உச்சரித்தால் , அடி நாக்கு, அடி அண்ணத்துடன் போய் ஒட்டி நிற்கிறது ! இவ்வாறு நிற்பதால்தான் அது நிறுத்தொலி !
தொல்காப்பியர் உரைத்தது , ‘க்’கின் பிறப்பு பற்றியே !
அப்படியானால் ‘க’ ?
‘க்’ பிறக்கும் இடத்தில் தொடங்கி வேறு வழியில் முடிகிறது ! அவ்வளவுதான் ! இதைத்தான் மொழியியலில் Velar plosive என்கின்றனர் !
Plosive – வெடிப்பொலி
அஃதாவது , ‘க்’ ஆனது , ‘க’ வாக ஒலிக்கும்போது , வாய்க்காற்றில் ,ஒரு விடுதல் (Release) ஏற்படுகிறது ! இதுதான் ‘வெடிப்பு’ ! ‘வெடிப்பு’ என்றதும் ஏதோ பட்டாசு வெடி என்பதாகக் கருதக் கூடாது !
சிலர், ‘க’வை Fricative என்றும் குறித்துளர் !
Fricative – உரசொலி
நாக்கை உரசிக்கொண்டு செல்வதால் அது ‘உரசொலி’ !
‘ங’ வைப் பொறுத்தவரை , ’ங’வும் மூக்கொலிதான் , ‘ங்’கும் மூக்கொலிதான் ! இரண்டையுமே பின்னண்ண மூக்கொலி (Velar nasal) என்றுதான் குறிப்பர்.
க் ,க , ங் , ங - ஆகிய நான்கையும் உச்சரித்தால் நா வளை (Vocal cord) அதிராது !
அதே நேரத்தில் ‘ga ’ என்று உச்சரித்துப் பாருங்கள் ! நா வளை சற்று அதிரும் !
இவ்வாறு எந்த எழுத்தை உச்சரிக்கும்போது நாவளை அதிர்கிறதோ அந்த எழுத்தொலியை ‘Voiced’ என்பர் மொழியியலார் ! அதிராதவற்றை ‘Voiceless ’என்பர் !
ஆகவேதான் , க் ,க , ங் , ங - ஆகிய நான்கையும் ‘Voiceless sounds’ எனக் குறிக்கின்றனர் !
Voiceless consonants - அதிர்விலா மெய்யொலிகள் .
Voiceless consonant-vowels - அதிர்விலா உயிர்மெய்யொலிகள் .
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தமிழ் ஒலிகளின் பிறப்பை அற்புதமாகச் சொல்லிவருகிறார் தொல்காப்பியர் !
இப்போது , ‘க்’ , ‘ங்’ ஆகிய இரண்டு ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன எனக் காட்டுகிறார் அவர் :-
“ககார ஙகார முதனா வண்ணம்” (பிறப் . 7)
அஃதாவது , ‘க்’ , ‘ங்’ ஆகிய இரு மெய் (Consonant) ஒலிகளும் , நாக்கின் அடிப்பகுதியானது பின் அண்ணத்தைத் தொடுவதால் உருவாகிறது !
நாக்கின் அடிப்பகுதியைத்தான் தொல்காப்பியர் ‘முதல் நா’ என்று குறிப்பிடுகிறார் !
‘பின் அண்ணம்’ , சிலரால் ‘கடை அண்ணம்’ எனவும் எழுதப்படும் !
பின் அண்ணம் – மொழியியலில் Velar எனப்படும்.
‘க்’ – மொழியியலில் தடை ஒலி (Stop) எனப்படுகிறது.
‘ங்’ – மொழியியலில் மூக்கு ஒலி (Nasal) எனப்படுகிறது.
இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் !
‘க்’கும் , ‘ங்’கும் ஒரே இடத்தில் பிறப்பதாகத் தொல்காப்பியர் எழுதியுள்ளார் !
இஃது எப்படி ?
‘க்’கும் ‘ங்’கும் ஒரே இடத்தில்தான் பிறக்கின்றன! ஒலித்துப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும் !
ஆனால் , ‘க்’கை உச்சரிக்கும் போது அந்த ஒலி வாய் வழியாகவும் , ‘ங்’ கை உச்சரிக்கும்போது அந்த ஒலி மூக்கு வழியாகவும் வெளிவரும்!
இதனால்தான் ‘க்’கை நிறுத்தொலி என்றும் , ‘ங்’கை மூக்கொலி என்று கூறுகின்றனர் !
‘க்’ – என உச்சரித்தால் , அடி நாக்கு, அடி அண்ணத்துடன் போய் ஒட்டி நிற்கிறது ! இவ்வாறு நிற்பதால்தான் அது நிறுத்தொலி !
தொல்காப்பியர் உரைத்தது , ‘க்’கின் பிறப்பு பற்றியே !
அப்படியானால் ‘க’ ?
‘க்’ பிறக்கும் இடத்தில் தொடங்கி வேறு வழியில் முடிகிறது ! அவ்வளவுதான் ! இதைத்தான் மொழியியலில் Velar plosive என்கின்றனர் !
Plosive – வெடிப்பொலி
அஃதாவது , ‘க்’ ஆனது , ‘க’ வாக ஒலிக்கும்போது , வாய்க்காற்றில் ,ஒரு விடுதல் (Release) ஏற்படுகிறது ! இதுதான் ‘வெடிப்பு’ ! ‘வெடிப்பு’ என்றதும் ஏதோ பட்டாசு வெடி என்பதாகக் கருதக் கூடாது !
சிலர், ‘க’வை Fricative என்றும் குறித்துளர் !
Fricative – உரசொலி
நாக்கை உரசிக்கொண்டு செல்வதால் அது ‘உரசொலி’ !
‘ங’ வைப் பொறுத்தவரை , ’ங’வும் மூக்கொலிதான் , ‘ங்’கும் மூக்கொலிதான் ! இரண்டையுமே பின்னண்ண மூக்கொலி (Velar nasal) என்றுதான் குறிப்பர்.
க் ,க , ங் , ங - ஆகிய நான்கையும் உச்சரித்தால் நா வளை (Vocal cord) அதிராது !
அதே நேரத்தில் ‘ga ’ என்று உச்சரித்துப் பாருங்கள் ! நா வளை சற்று அதிரும் !
இவ்வாறு எந்த எழுத்தை உச்சரிக்கும்போது நாவளை அதிர்கிறதோ அந்த எழுத்தொலியை ‘Voiced’ என்பர் மொழியியலார் ! அதிராதவற்றை ‘Voiceless ’என்பர் !
ஆகவேதான் , க் ,க , ங் , ங - ஆகிய நான்கையும் ‘Voiceless sounds’ எனக் குறிக்கின்றனர் !
Voiceless consonants - அதிர்விலா மெய்யொலிகள் .
Voiceless consonant-vowels - அதிர்விலா உயிர்மெய்யொலிகள் .
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
க்,க,ங,ங் பற்றி பல அறிய அற்பு தகவல்கள் நன்றி ஐயா.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமையான பதிவு ஐயா நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
இந்தத் திரியைத் தொடர்ந்து படிக்கிறேன் என்பதையும் பயனுடைய பதிவாக எனக்கு உள்ளது என்பதையும் தெரிவிப்பதில் மகிழ்வு அடைகிறேன். இம்முயற்சிக்கு மிக்க நன்றி குறிப்பாக
Voiceless consonants - அதிர்விலா மெய்யொலிகள் .
Voiceless consonant-vowels - அதிர்விலா உயிர்மெய்யொலிகள் இது போன்ற சொல்லாட்சிகளைக் கற்கிறோம்
மீண்டும் நன்றி
Voiceless consonants - அதிர்விலா மெய்யொலிகள் .
Voiceless consonant-vowels - அதிர்விலா உயிர்மெய்யொலிகள் இது போன்ற சொல்லாட்சிகளைக் கற்கிறோம்
மீண்டும் நன்றி
நன்றி சசி அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
நன்றி கே.செந்தில்குமார் அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஆதிரா முல்லை அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (397)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பிறப்பியலில் இப்போது ச் , ஞ் ஆகிய மெய்களின் பிறப்புப் பற்றி உரைக்கிறார் தொல்காப்பியர் !:-
“சகார ஞகார மிடைநா வண்ணம்” (பிறப் . 8)
அஃதாவது - ச் , ஞ் ஆகிய இரு மெய்களும் இடை நாக்கு இடை அண்ணத்தைத் தொடப் பிறக்கும் !
‘இடை அண்ணம்’ என்று தொல்காப்பியர் துல்லியமாகக் கூறியதைத்தான் இன்றைய மொழியியலார் ‘ Mid palate’ என்று கூறுகின்றனர் !
ச் , ஞ் – இரண்டு மெய்களையும் ‘Mid palatal consonants’ என எழுதுகின்றனர் !
இவற்றில் , ‘ச்’சை , ‘நடு அண்ண நிறுத்தொலி ’ (‘Mid palatal stop ’) என்பர்!
‘ச’ வை ‘நடு அண்ண வெடிப்பொலி’ (‘Mid palatal plosive’) என்பர்!
‘ச்’சைக் குறில் (Short) எனவும் , ‘ச்ச்’ சை நெடில் (Long) எனவும் எழுதுவர் !
‘பசி’ என்பதில் , ஒரு ‘ச்’ வருவதையும் , ‘குச்சி’ என்பதில் இரு ‘ச்ச்’சுகள் வருவதையும் காணலாம் !
இவ்வாறே , ‘வலைஞர்’ என்பதில் ஒரு குறில் ‘ஞ்’ நிற்பதையும் , ‘மெய்ஞ்ஞானம்’ என்பதில் இரு ‘ஞ்ஞ்’ வந்து நெடில் ஆவதையும் பார்க்கலாம் !
ச் , ஞ் – ஆகிய இரு மெய்களின் பிறப்பிடத்தையும் ஒரே இடத்தில் (Position) வைத்துத் தொல்காப்பியர் நவின்றிருப்பதையும் நோக்குக !
இப்படி ஒரே இடத்தில் இவை இரண்டும் பிறந்தாலும் , ‘ச்’ ஆனது நிறுத்தொலியாகவும் , ‘ஞ்’ஆனது மூக்கொலியாகவும் (Nasal) வெளிவருகின்றன!
‘ஞ்’ என்று உச்சரித்தாலும் , ‘ஞ’ என்று உச்சரித்தாலும் இவை இரண்டுமே மூக்கொலிகளாகவே வெளிவருகின்றன! எனவே இவை இரண்டுமே ‘Nasal’ என்றே குறிக்கப்பெறும் !
ச் , ஞ் – இரண்டில் , ‘ச்’ சை ஒலிக்கும்போது , குரல்நாண் அதிர்வதில்லை ! ‘ஞ்’ஞை ஒலிக்கும்போது , குரல்நாண் அதிர்கிறது !
எனவே , ‘ச்’ சை அதிர்விலா ஒலி (Voiceless sound) எனவும் , ‘ஞ்’ஞை அதிர்வுடை ஒலி (Voiced sound) எனவும் உரைக்கின்றனர் !
‘மூக்கொலி’ என்று பார்த்தோமல்லவா?
இந்த மூக்கொலி நுட்பம்தான் தமிழிலிருந்து மலையாளத்தைப் பிரித்தது !
எழுத்தொலி வாய்வழியாகப் பிறப்பதுபோன்ற ஒலிப்பு உறுப்புகள் அமையப் பெற்றவர்கள் தமிழர்கள் !
தமிழ் நாட்டிலிருந்து செல்லச் செல்ல , மலைச் சூழல்கள் காரணமாக ,மலையாள நாட்டில் பிறந்து வளர்ந்தோர்க்கு ஒலிப்பு உறுப்புகள் சற்று வேறு வகையாக மாறுகின்றன ! இந்தக் காரணத்தால் , தமிழர்கள் ‘தேங்காய்’ என்று உச்சரித்தால் , மலையாளிகள் ‘தேங்ஙாய்’ என்று உச்சரித்தனர் !
அவ்வளவுதான் மலையாள மொழி பிறந்துவிட்டது !
தமிழிலிருந்து திராவிட மொழிகள் அனைத்தும் பிறந்த இரகசியம் (Secret of branching off Dravidian languages from Tamil) இதுதான்!
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பிறப்பியலில் இப்போது ச் , ஞ் ஆகிய மெய்களின் பிறப்புப் பற்றி உரைக்கிறார் தொல்காப்பியர் !:-
“சகார ஞகார மிடைநா வண்ணம்” (பிறப் . 8)
அஃதாவது - ச் , ஞ் ஆகிய இரு மெய்களும் இடை நாக்கு இடை அண்ணத்தைத் தொடப் பிறக்கும் !
‘இடை அண்ணம்’ என்று தொல்காப்பியர் துல்லியமாகக் கூறியதைத்தான் இன்றைய மொழியியலார் ‘ Mid palate’ என்று கூறுகின்றனர் !
ச் , ஞ் – இரண்டு மெய்களையும் ‘Mid palatal consonants’ என எழுதுகின்றனர் !
இவற்றில் , ‘ச்’சை , ‘நடு அண்ண நிறுத்தொலி ’ (‘Mid palatal stop ’) என்பர்!
‘ச’ வை ‘நடு அண்ண வெடிப்பொலி’ (‘Mid palatal plosive’) என்பர்!
‘ச்’சைக் குறில் (Short) எனவும் , ‘ச்ச்’ சை நெடில் (Long) எனவும் எழுதுவர் !
‘பசி’ என்பதில் , ஒரு ‘ச்’ வருவதையும் , ‘குச்சி’ என்பதில் இரு ‘ச்ச்’சுகள் வருவதையும் காணலாம் !
இவ்வாறே , ‘வலைஞர்’ என்பதில் ஒரு குறில் ‘ஞ்’ நிற்பதையும் , ‘மெய்ஞ்ஞானம்’ என்பதில் இரு ‘ஞ்ஞ்’ வந்து நெடில் ஆவதையும் பார்க்கலாம் !
ச் , ஞ் – ஆகிய இரு மெய்களின் பிறப்பிடத்தையும் ஒரே இடத்தில் (Position) வைத்துத் தொல்காப்பியர் நவின்றிருப்பதையும் நோக்குக !
இப்படி ஒரே இடத்தில் இவை இரண்டும் பிறந்தாலும் , ‘ச்’ ஆனது நிறுத்தொலியாகவும் , ‘ஞ்’ஆனது மூக்கொலியாகவும் (Nasal) வெளிவருகின்றன!
‘ஞ்’ என்று உச்சரித்தாலும் , ‘ஞ’ என்று உச்சரித்தாலும் இவை இரண்டுமே மூக்கொலிகளாகவே வெளிவருகின்றன! எனவே இவை இரண்டுமே ‘Nasal’ என்றே குறிக்கப்பெறும் !
ச் , ஞ் – இரண்டில் , ‘ச்’ சை ஒலிக்கும்போது , குரல்நாண் அதிர்வதில்லை ! ‘ஞ்’ஞை ஒலிக்கும்போது , குரல்நாண் அதிர்கிறது !
எனவே , ‘ச்’ சை அதிர்விலா ஒலி (Voiceless sound) எனவும் , ‘ஞ்’ஞை அதிர்வுடை ஒலி (Voiced sound) எனவும் உரைக்கின்றனர் !
‘மூக்கொலி’ என்று பார்த்தோமல்லவா?
இந்த மூக்கொலி நுட்பம்தான் தமிழிலிருந்து மலையாளத்தைப் பிரித்தது !
எழுத்தொலி வாய்வழியாகப் பிறப்பதுபோன்ற ஒலிப்பு உறுப்புகள் அமையப் பெற்றவர்கள் தமிழர்கள் !
தமிழ் நாட்டிலிருந்து செல்லச் செல்ல , மலைச் சூழல்கள் காரணமாக ,மலையாள நாட்டில் பிறந்து வளர்ந்தோர்க்கு ஒலிப்பு உறுப்புகள் சற்று வேறு வகையாக மாறுகின்றன ! இந்தக் காரணத்தால் , தமிழர்கள் ‘தேங்காய்’ என்று உச்சரித்தால் , மலையாளிகள் ‘தேங்ஙாய்’ என்று உச்சரித்தனர் !
அவ்வளவுதான் மலையாள மொழி பிறந்துவிட்டது !
தமிழிலிருந்து திராவிட மொழிகள் அனைத்தும் பிறந்த இரகசியம் (Secret of branching off Dravidian languages from Tamil) இதுதான்!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 55 of 84 • 1 ... 29 ... 54, 55, 56 ... 69 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 55 of 84
|
|