புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்"
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்"
ஒரு பெரிய தனியார் துறை அலுவலகத்தில் எழுத்தர் பணியில் உள்ள நாதனின் கைப்பேசி அழைக்கவே எடுத்து "ஹலோ" என்றான்.
மறுமுனையில் அதே அலுவலகத்தின் வேறு கிளையில் வேலை பார்க்கும் எழுத்தர் கோபால்.
கோபால்: "ஹலோ, நாதன் நான்தான் கோபால் பேசறேன். சௌக்கியமா?" என்றான்.
நாதன்: நல்ல சௌக்கியம். என்ன கோபால்?
கோபால்: வேறு ஒன்றுமில்லை. நாளை முதல் உங்கள் அலுவலகத்திற்கு புதிய மேலாளர் வருவது தெரியுமா?
நாதன்: தெரியும். ஆனால், அவர் யார்? எப்படிப்பட்டவர்? போன்ற விவரங்கள் தெரியாது.
கோபால்: அவரைப் பற்றி நான் சொல்லவா?
நாதன்: உனக்கு எப்படித் தெரியும்?
கோபால்: அவர் நான் வேலைபார்க்கும் கிளையிலிருந்துதான் மாற்றலாகி உன் அலுவலகத்துக்கு வருகிறார்.
நாதன்: அப்படியா? ஆள் எப்படி?
கோபால்: வேலை செய்யும் ஒருவரையும் தொந்தரவு செய்ய மாட்டார்.
நாதன்: அப்படியா. ரொம்ப நன்றி. வேலை பார்க்கும்போது இடையிடையே தொந்தரவு செய்தால் நமக்கு வேலை பார்க்க சிரமமாக இருக்கும். அது இல்லையென்றால் போதும்.
கோபால்: ஆனால், அவரைப் பற்றி வேறு ஒரு செய்தி உள்ளது.
நாதன்: என்ன செய்தி? ஏதாவது விவகாரமான செய்தியா?
கோபால்: அவருக்கு வயது 28. கல்யாணமாகி 4-5 வருடங்கள் இருக்கும். ஒரு குழந்தை. ஆனால், விவாகரத்து ஆகிவிட்டது.
நாதன்: அடப்பாவமே. என்ன காரணம்?
கோபால்: காரணம் தெரியவில்லை. ஆனால், ஆள் ரொம்ப சகஜமாகப் பழகுவார். நன்றாகப் பேசுவார். எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வார். குடும்பப் பிரச்சனையை நம்மிடம் காட்டிக்கொள்ள மாட்டார்.
நாதன்: அது போதும். அதுதான் நமக்குத் தேவை.
கோபால்: ஆனால், ஒரு பெண்ணை வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலுவலகத்துக்கு அழைத்து வருவார்.
நாதன்: அய்யய்யோ. அப்புறம்.
கோபால்: அவள் அவருடைய அறையிலேதான் காலை முதல் மாலை வரை இருப்பாள்.
நாதன்: விவகாரமான ஆளாத்தான் இருப்பார் போல.
கோபால்: அறையில் எங்கு வேண்டுமோ செல்வாள். எதை வேண்டுமானாலும் எடுப்பாள்.
நாதன்: அவ்வளவு சுதந்திரமா கொடுத்திருக்கிறார் அவளுக்கு?
கோபால்: சில நேரம் அவர் மடியில் கூட உட்கார்ந்திருப்பாள்.
நாதன்: மடியிலா?
கோபால்: ஆமாம். நானே பார்த்திருக்கிறேன்.
நாதன்: நீங்கள் யாரும் எதுவும் கேட்பதில்லையா?
கோபால்: நம்மிடம் நன்றாக நடந்துகொள்ளுவதால், யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்.
நாதன்: பெண் ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்வார்?
கோபால்: ரொம்ப நல்லமுறையில் நடந்துகொள்வார். ஒரு பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே சார்ஜ் இல்லாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நாதனுக்கு, கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அந்த மேலாளரை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதே எண்ணங்களோடு இரவு உறங்கிப்போனான். பொழுது விடிந்தது. அன்று திங்கட்கிழமை. அலுவலகம் புறப்பட்டான்.
அலுவலகத்தில், புதிய மேலாளர் வந்தார். அனைவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சகஜமாகப் பேசினார். அனைவருக்கும் அவரை மிகவும் பிடித்துவிட்டது. நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
மறுநாள், செவ்வாய்க் கிழமை. நாதனுடன் வேலை பார்க்கும் நண்பன் மேலாளரைப் பற்றி ரொம்ப புகழ்ந்துகொண்டிருந்தான்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
அடுத்த நாள் புதன்கிழமை. மேலாளர் அனைவருக்கும் ஒரு நட்சத்திர உணவகத்தில் விருந்தளித்தார். அனைவரும் மகிழ்ந்தனர்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
இன்று வியாழக்கிழமை. மேலாளருக்கு ஒரே புகழாரம்தான். பெண் ஊழியர்களும் புகழ்ந்தனர்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
மறுநாள் விடிந்தது. வெள்ளிக்கிழமை. நாதன் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பினான். இன்று மட்டும் மேலாளர் அந்தப் பெண்ணை அழைத்துவந்தால் கண்டிப்பாக தலைமை அலுவலகத்துக்கு விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும். அவரை வேலையை விட்டே தூக்க வேண்டும் என்ற முடிவோடு புறப்பட்டான்.
வழியில் எதிர்பாராத விதமாக நாதனின் வாகனம் பழுதடைய, அலுவலகம் மிகத் தாமதமாக செல்லும்படி ஆகிவிட்டது.
கிட்டத்தட்ட 11 மணியளவில் அலுவலகம் அடைந்த நாதனிடம், நண்பன் "வாடா, என்ன தாமதம்? எனக் கேட்க,
நாதன்: வண்டி பழுதடைந்து விட்டது. இன்று அலுவலகத்தில் ஏதாவது விசேஷமா?
நண்பன்: ஆமாம். சார், அறையில் ஒரு புதிய விருந்தினர் வந்திருப்பது உனக்குத் தெரியாதா?
நாதன்: (மனதுக்குள் ) எல்லாம், அந்தப் பெண்ணாகத்தான் இருக்கும் என எண்ணியவாறே, "யார்?" எனக் கேட்க,
நண்பன்: நீயே போய் பார்.
நாதன்: மனதை சகஜ நிலைக்கு வரவழைத்துக் கொண்டு, மேலாளரின் அறையில் நுழைந்தான்.
அங்கு, அவன் கண்ட காட்சி, ஒரு மூன்று வயதுப் பெண் குழந்தை மேலாளரின் மடியில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது.
விசாரித்த போது, அது அவர் குழந்தை என்பதும், வெள்ளிக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை குழந்தை அவரோடு இருக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதும் தெரிந்தது.
அதே கோபத்தோடு, தனக்கு இந்த விஷயத்தை தவறான கோணத்தில் கைப்பேசியில் சொன்ன நண்பன் கோபாலனை கைப்பேசியில் அழைத்தான்.
கோபால் "என்னாடா, நல்லா ஏமாந்தியா?" எனக் கேட்க இருவரும் சிரித்து விட்டனர்.
ஒரு பெரிய தனியார் துறை அலுவலகத்தில் எழுத்தர் பணியில் உள்ள நாதனின் கைப்பேசி அழைக்கவே எடுத்து "ஹலோ" என்றான்.
மறுமுனையில் அதே அலுவலகத்தின் வேறு கிளையில் வேலை பார்க்கும் எழுத்தர் கோபால்.
கோபால்: "ஹலோ, நாதன் நான்தான் கோபால் பேசறேன். சௌக்கியமா?" என்றான்.
நாதன்: நல்ல சௌக்கியம். என்ன கோபால்?
கோபால்: வேறு ஒன்றுமில்லை. நாளை முதல் உங்கள் அலுவலகத்திற்கு புதிய மேலாளர் வருவது தெரியுமா?
நாதன்: தெரியும். ஆனால், அவர் யார்? எப்படிப்பட்டவர்? போன்ற விவரங்கள் தெரியாது.
கோபால்: அவரைப் பற்றி நான் சொல்லவா?
நாதன்: உனக்கு எப்படித் தெரியும்?
கோபால்: அவர் நான் வேலைபார்க்கும் கிளையிலிருந்துதான் மாற்றலாகி உன் அலுவலகத்துக்கு வருகிறார்.
நாதன்: அப்படியா? ஆள் எப்படி?
கோபால்: வேலை செய்யும் ஒருவரையும் தொந்தரவு செய்ய மாட்டார்.
நாதன்: அப்படியா. ரொம்ப நன்றி. வேலை பார்க்கும்போது இடையிடையே தொந்தரவு செய்தால் நமக்கு வேலை பார்க்க சிரமமாக இருக்கும். அது இல்லையென்றால் போதும்.
கோபால்: ஆனால், அவரைப் பற்றி வேறு ஒரு செய்தி உள்ளது.
நாதன்: என்ன செய்தி? ஏதாவது விவகாரமான செய்தியா?
கோபால்: அவருக்கு வயது 28. கல்யாணமாகி 4-5 வருடங்கள் இருக்கும். ஒரு குழந்தை. ஆனால், விவாகரத்து ஆகிவிட்டது.
நாதன்: அடப்பாவமே. என்ன காரணம்?
கோபால்: காரணம் தெரியவில்லை. ஆனால், ஆள் ரொம்ப சகஜமாகப் பழகுவார். நன்றாகப் பேசுவார். எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வார். குடும்பப் பிரச்சனையை நம்மிடம் காட்டிக்கொள்ள மாட்டார்.
நாதன்: அது போதும். அதுதான் நமக்குத் தேவை.
கோபால்: ஆனால், ஒரு பெண்ணை வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலுவலகத்துக்கு அழைத்து வருவார்.
நாதன்: அய்யய்யோ. அப்புறம்.
கோபால்: அவள் அவருடைய அறையிலேதான் காலை முதல் மாலை வரை இருப்பாள்.
நாதன்: விவகாரமான ஆளாத்தான் இருப்பார் போல.
கோபால்: அறையில் எங்கு வேண்டுமோ செல்வாள். எதை வேண்டுமானாலும் எடுப்பாள்.
நாதன்: அவ்வளவு சுதந்திரமா கொடுத்திருக்கிறார் அவளுக்கு?
கோபால்: சில நேரம் அவர் மடியில் கூட உட்கார்ந்திருப்பாள்.
நாதன்: மடியிலா?
கோபால்: ஆமாம். நானே பார்த்திருக்கிறேன்.
நாதன்: நீங்கள் யாரும் எதுவும் கேட்பதில்லையா?
கோபால்: நம்மிடம் நன்றாக நடந்துகொள்ளுவதால், யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்.
நாதன்: பெண் ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்வார்?
கோபால்: ரொம்ப நல்லமுறையில் நடந்துகொள்வார். ஒரு பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே சார்ஜ் இல்லாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நாதனுக்கு, கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அந்த மேலாளரை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதே எண்ணங்களோடு இரவு உறங்கிப்போனான். பொழுது விடிந்தது. அன்று திங்கட்கிழமை. அலுவலகம் புறப்பட்டான்.
அலுவலகத்தில், புதிய மேலாளர் வந்தார். அனைவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சகஜமாகப் பேசினார். அனைவருக்கும் அவரை மிகவும் பிடித்துவிட்டது. நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
மறுநாள், செவ்வாய்க் கிழமை. நாதனுடன் வேலை பார்க்கும் நண்பன் மேலாளரைப் பற்றி ரொம்ப புகழ்ந்துகொண்டிருந்தான்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
அடுத்த நாள் புதன்கிழமை. மேலாளர் அனைவருக்கும் ஒரு நட்சத்திர உணவகத்தில் விருந்தளித்தார். அனைவரும் மகிழ்ந்தனர்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
இன்று வியாழக்கிழமை. மேலாளருக்கு ஒரே புகழாரம்தான். பெண் ஊழியர்களும் புகழ்ந்தனர்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
மறுநாள் விடிந்தது. வெள்ளிக்கிழமை. நாதன் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பினான். இன்று மட்டும் மேலாளர் அந்தப் பெண்ணை அழைத்துவந்தால் கண்டிப்பாக தலைமை அலுவலகத்துக்கு விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும். அவரை வேலையை விட்டே தூக்க வேண்டும் என்ற முடிவோடு புறப்பட்டான்.
வழியில் எதிர்பாராத விதமாக நாதனின் வாகனம் பழுதடைய, அலுவலகம் மிகத் தாமதமாக செல்லும்படி ஆகிவிட்டது.
கிட்டத்தட்ட 11 மணியளவில் அலுவலகம் அடைந்த நாதனிடம், நண்பன் "வாடா, என்ன தாமதம்? எனக் கேட்க,
நாதன்: வண்டி பழுதடைந்து விட்டது. இன்று அலுவலகத்தில் ஏதாவது விசேஷமா?
நண்பன்: ஆமாம். சார், அறையில் ஒரு புதிய விருந்தினர் வந்திருப்பது உனக்குத் தெரியாதா?
நாதன்: (மனதுக்குள் ) எல்லாம், அந்தப் பெண்ணாகத்தான் இருக்கும் என எண்ணியவாறே, "யார்?" எனக் கேட்க,
நண்பன்: நீயே போய் பார்.
நாதன்: மனதை சகஜ நிலைக்கு வரவழைத்துக் கொண்டு, மேலாளரின் அறையில் நுழைந்தான்.
அங்கு, அவன் கண்ட காட்சி, ஒரு மூன்று வயதுப் பெண் குழந்தை மேலாளரின் மடியில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது.
விசாரித்த போது, அது அவர் குழந்தை என்பதும், வெள்ளிக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை குழந்தை அவரோடு இருக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதும் தெரிந்தது.
அதே கோபத்தோடு, தனக்கு இந்த விஷயத்தை தவறான கோணத்தில் கைப்பேசியில் சொன்ன நண்பன் கோபாலனை கைப்பேசியில் அழைத்தான்.
கோபால் "என்னாடா, நல்லா ஏமாந்தியா?" எனக் கேட்க இருவரும் சிரித்து விட்டனர்.
நல்ல கதை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கதை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லாருக்கு ஆனால் முற்பகுதியிலேயே என்ர கண்டம் ஆன
மூளைக்கு தெரிஞ்சிடுச்சு சந்திரா சஸ்பென்ஸ்
மூளைக்கு தெரிஞ்சிடுச்சு சந்திரா சஸ்பென்ஸ்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கதையின் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன் முடிவை,இருப்பினும் இறுதிவரை கதை அருமை
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மோதிரக் கையால் குட்டியதற்கு நன்றி.Aathira wrote:நன்றாக இருக்கிறது கதை. தொடர்ந்து எழுதுங்கள்.
மிக்க நன்றிபாலாஜி wrote:நல்ல கதை
மிக்க நன்றிMuthumohamed wrote:கதை
யினியவன் wrote:நல்லாருக்கு ஆனால் முற்பகுதியிலேயே என்ர கண்டம் ஆன
மூளைக்கு தெரிஞ்சிடுச்சு சந்திரா சஸ்பென்ஸ்
போங்கப்பா, எப்படி எழுதினாலும் கண்டுபிடிச்சிடுறீங்க நீங்க ரொம்ப நல்ல போலீசுங்க.கரூர் கவியன்பன் wrote:கதையின் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன் முடிவை,இருப்பினும் இறுதிவரை கதை அருமை
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கதை அருமை அண்ணா......
இப்போ நீங்க கெரக்ட்டா கண்டுபிடுசிடீங்க அண்ணா ......
ச. சந்திரசேகரன் wrote:போங்கப்பா, எப்படி எழுதினாலும் கண்டுபிடிச்சிடுறீங்க நீங்க ரொம்ப நல்ல போலீசுங்க.கரூர் கவியன்பன் wrote:கதையின் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன் முடிவை,இருப்பினும் இறுதிவரை கதை அருமை
இப்போ நீங்க கெரக்ட்டா கண்டுபிடுசிடீங்க அண்ணா ......
அகன்யா
கோபால்: ஆனால், ஒரு பெண்ணை வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலுவலகத்துக்கு அழைத்து வருவார்.
நாதன்: அய்யய்யோ. அப்புறம்.
கோபால்: அவள் அவருடைய அறையிலேதான் காலை முதல் மாலை வரை இருப்பாள்.
நாதன்: விவகாரமான ஆளாத்தான் இருப்பார் போல.
கோபால்: அறையில் எங்கு வேண்டுமோ செல்வாள். எதை வேண்டுமானாலும் எடுப்பாள்.
நாதன்: அவ்வளவு சுதந்திரமா கொடுத்திருக்கிறார் அவளுக்கு?
கோபால்: சில நேரம் அவர் மடியில் கூட உட்கார்ந்திருப்பாள்.
நாதன்: மடியிலா?
கோபால்: ஆமாம். நானே பார்த்திருக்கிறேன்.
நல்லா இருக்கு , கொஞ்சமா ஓவரா பில்ட்அப் கொடுத்துட்டதால நம்ம ஈகரை உறவுகள் கண்டுபிடித்து விட்டார்கள் போல
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
உடன்பிறப்புக்கு நன்றிகள். நீ ஏற்கனவே கண்டுபிடிச்சிட்டியாம்மா?Ahanya wrote:கதை அருமை அண்ணா......
இப்போ நீங்க கெரக்ட்டா கண்டுபிடுசிடீங்க அண்ணா ......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|