புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
63 Posts - 40%
heezulia
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
314 Posts - 50%
heezulia
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
21 Posts - 3%
prajai
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 10:17 pm

இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம்

ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் "கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே...
உனக்கு கண் இல்லையா? தினமும் நான் கஷ்டப்படுகிறேனே..." என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.

அவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி,"நான் கடவுள் வந்திருக்கிறேன்.

உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும் தான் கேட்க வேண்டும்." என்றார்.

பார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.

"ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்."

இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.

அவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.

புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே?

நன்றி: தமிழ் வளர்ப்போம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 11:07 pm

கண்டிப்பா புத்திசாலித்தனம் அவசியமே அதனினும் மனிதாபிமானமும்.

அது அவனிடம் இருந்தது நம்மில் இருக்கணும் என்று புத்திக்கும், மனதிற்கும் தோன்றுகிறது கவி.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 11:19 pm

யினியவன் wrote:கண்டிப்பா புத்திசாலித்தனம் அவசியமே அதனினும் மனிதாபிமானமும்.

அது அவனிடம் இருந்தது நம்மில் இருக்கணும் என்று புத்திக்கும், மனதிற்கும் தோன்றுகிறது கவி.
நிச்சயமாக இருக்கணும் அண்ணா ஆமோதித்தல்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 14, 2013 12:05 am

இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.

நல்ல புத்திசாலி கதை

எனக்கும் அப்படி ஒரு வரம் கேட்கணுமே எனது இறைவன் ?




இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Mஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Uஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Tஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Hஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Uஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Mஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Oஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Hஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Aஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Mஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Eஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 14, 2013 3:48 pm

சிறந்த சிந்தனை கதை கவியன்பன்............. நன்றி

இது போன்ற ஒரு கதையை நான் வாசித்துள்ளேன். இதற்கும் அதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால் கருத்து ஒன்றுதான்.



இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 14, 2013 3:51 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 14, 2013 3:53 pm

நல்ல பகிர்வு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 14, 2013 4:32 pm

balakarthik wrote: சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

தங்கள் முன் கடவுள் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள் அண்ணா........



இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக