புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_m10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10 
60 Posts - 48%
heezulia
பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_m10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_m10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_m10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_m10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_m10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_m10பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் ....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jan 13, 2013 9:11 am

.பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Bi_pongal_08_jan_11_162507%255B1%255D



தமிழர் பண்பாட்டின் அடையாளமாகப் பொங்கல் திருநாள்
விளங்குகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும் ; வாழ்க்கை செழிக்கும்’,
என்பது தமிழரது நம்பிக்கையாகும். தைத்திருநாள் ஓர் இயற்கைத்
திருநாள். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்ற வள்ளுவரின்
வாக்கினை மெய்ப்பித்து உழவின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றும்
வளோண்மைத் திருநாள், போகிப் பண்டிகை, மணப் பொங்கல்,
மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்களும்
ஒரே திருவிழாக் கோலம்தான்.



‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’
என்பதற்கேற்ப வீடுகளைப்
புதுப்பொலிவு பெறச் செய்வது போகிப் பண்டிகையின் நோக்கமாகும்.
சிலப்பதிகாரம் குறிப்பிடும் இந்திர விழாவே போகிப் பண்டிகை
என்றும் கூறப் படுவதுண்டு. வீட்டு முற்றத்தில் கோலமிட்டுப்
பொங்கல் பானையில் புத்தரிசி போட்டுப் பொங்கல் வைத்துப்
‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரமிட்டு, மஞ்சளும்
செங்கரும்பும் வைத்துப் படையல் இட்டு, இயற்கையை வழிபடுவது
பொங்கல் திருநாளாகும்.



தன்னோடு தோளோடு தோள்நின்று உழைத்த கால்நடைகளுக்கு
நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது.
எருதுகளைக் குளிப்பாட்டி, பொட்டிட்டு, கொம்புகளுக்கு வண்ணம்
தீட்டி, பொங்கல் ஊட்டி, வீதி உலாவரச் செய்து மகிழும் இனிய
திருநாளாக இது கொண்டாடப் படுகிறது. மாட்டுப் பொங்கலன்று
நடைபெறும் தமிழரின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு
உலகப் பிரசித்தி பெற்றதாகும். (மாடுபிடி விழா)


கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.



என்று கலித்தொகை கூறுவதன் வாயிலாக இந்த வீர மரபு தொன்று
தொட்டு இருந்து வருவதை அறியலாம். தமிழ்த் திரைப்படங்களில்
இவ்வீர விளையாட்டை நீங்களும் கண்டு வியந்திருக்கலாம்.




பொங்கல் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெறுவது காணும்
பொங்கல் ஆகும். மணமாகாத பெண்கள் நல்ல கணவன் வாய்க்கப்
பெற வேண்டும் என்பதற்காகப் பொங்கல் வைத்து வழிபடுவதால் இது
கன்னிப் பொங்கல் என்றும், தை நாளில் உறவினர்களை எல்லாம்
ஒன்றாக வைத்துக் காண்பதால் காணும் பொங்கல் என்றும் பெயர்
பெறுவதாயிற்று.



இவ்வாறு பொங்கல் திருவிழா உழைப்பின் உயர்வை, உழவின்
சிறப்பை, உறவின் பெருமையை எடுத்துக் கூறி உலகனைத்தும்
பரவியிருக்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் அற்புதத் திருவிழாவாகக்
கொண்டாடப் பட்டுவருகிறது.



எங்கெங்கெல்லாம் தமிழினம் பரவி இருக்கின்றதோ, அங்கெல்லாம்
தமிழ் மணம் பரப்பும், தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் விழாவாகப்
பொங்கல் திருநாள் கொண்டாடப் படுவது தமிழ்ப் பண்பாட்டிற்குக்
கிடைத்த பெருமையாகும்.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 9:24 am

பொங்கல் பண்டிகையின் சிறப்பின் விளக்கம் நன்று பூவன்




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 13, 2013 10:49 am

அருமையான பதிவு பூவன் , பொங்கல் பண்டிகையின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வது நம் கடமை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jan 13, 2013 10:51 am

பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா ....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 13, 2013 10:54 am

பூவன் wrote:பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா ....
பொங்கல் வாழ்த்துக்கள் பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jan 13, 2013 10:57 am

பொங்க பொங்க நல்லா பொங்கல் பொங்க கொண்டாடுங்கள் அண்ணா ....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 13, 2013 10:59 am

பூவன் wrote:பொங்க பொங்க நல்லா பொங்கல் பொங்க கொண்டாடுங்கள் அண்ணா ....
ம்ம்ஹூம் அப்படி கொண்டாடி நீண்ட நாள் ஆயிடுச்சு பூவன் , இப்ப மலரும் நினைவுகளாக தான் உள்ளன.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jan 13, 2013 11:02 am

ராஜா wrote:
பூவன் wrote:பொங்க பொங்க நல்லா பொங்கல் பொங்க கொண்டாடுங்கள் அண்ணா ....
ம்ம்ஹூம் அப்படி கொண்டாடி நீண்ட நாள் ஆயிடுச்சு பூவன் , இப்ப மலரும் நினைவுகளாக தான் உள்ளன.

நினைவுகள் என்றுமே மலரும் அண்ணா ...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 13, 2013 6:09 pm

பொங்கல் பற்றிய தெளிவான விளக்கம் அருமை பூவன்!
இனிப்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்.! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக