புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
61 Posts - 55%
heezulia
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 13 Jan 2013 - 10:13

தமிழர்கள் ஒற்றுமைப்பட காவிரிப் பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னை போல இன்னும் நிறையப் பிரச்னைகள் தேவைப்படுமோ எனத் தோன்றுகிறது.
:-
முல்லைப் பெரியாறு பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோது, பெரியாற்று நீரால் பாசன வசதி பெறும் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், மக்கள், பெண்கள் என அனைவரும் ஒருமித்த உணர்வோடு திரண்டனர். அவர்கள் முல்லைப் பெரியாறு அணையை முற்றுகையிடச் சென்றனர்.
:-
தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவே மக்களின் இந்த எழுச்சியைக் கண்டு திகைத்தது. ஆனால், அப்போது முல்லைப் பெரியாறு பிரச்னை என்பது ஏதோ விவசாயிகளுக்கான பிரச்னை அதுவும், தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் பிரச்னை என்பது போலவே, தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் செயல்கள் இருந்தன. ஏனெனில், மற்ற பகுதி விவசாயிகள் அதற்குப் பெரிதாக ஆதரவு காட்டவில்லை.
:-
இப்போது, "காவிரியால் குறுவையும் போச்சு, சம்பாவும் போச்சு' என"டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டும்' புலம்புகின்றனர்.
முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளோ அல்லது தமிழகத்தின் இதர பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளோ இதுகுறித்துப் பெரிதாகக் கவலைப்படவில்லை.
:-
இன்னும் சொல்லப்போனால், டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளைத் தவிர, மற்ற மாவட்ட மக்கள் பெரிதாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. காவிரி நீர் மூலம், மேட்டூர் அணையிலிருந்து கடை மடைவரை எத்தனையோ மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்கள் குடிநீர் வசதி பெறுகின்றனர். அந்த மக்கள் காவிரியில் தங்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறதே என உணரவில்லை. உணர்ந்திருந்தால் உரிமைக்காகக் குரல் கொடுத்து, உரிமைகளை மீட்பதற்கான செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
:-
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக உள்ளது.இதற்கு மீனவர்களைத் தவிர வேறு மக்கள் தரப்பில் இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை.
:-
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், அணு உலைக்கு எதிராக, தமிழகத்தின் பிற பகுதிகளில் பெரிதாக போராட்டம், எதிர்ப்பு இல்லை. அணு உலையில் விபத்து நேரிட்டால் அந்த "வருவாய் வட்டம்' மட்டும்தான் பாதிக்கப்படும் என்று யாரோ சொல்லிக்கொடுத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது!
:-
முல்லைப் பெரியாறு, காவிரி நதிநீர், மீனவர் மீது தாக்குதல், வேலூர் - திண்டுக்கல் தோல் ஆலைக் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாழாய்ப்போனது, திருப்பூர் சாய ஆலைப் பட்டறைகள், அணுஉலை இப்படி ஒவ்வொரு பிரச்னையும், அந்தந்த பகுதி மக்களின் பிரச்னை என்ற கண்ணோட்டமே தமிழகத்தில் நிலவுகிறது. அது தமிழக மக்களின் பிரச்னைஎன்ற கண்ணோட்டத்தில் யாரும் பார்க்கவில்லை. மக்கள் பிரச்னையாக உருவெடுக்கவில்லை.
:-
இதனால் மத்திய அரசில் தொடர்ந்து பத்தாண்டுகளாகப்பதவிசுகம் அனுபவிக்கும் திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இந்தப் பிரச்னைகளுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுப்பதில்லை.
ஒட்டுமொத்த தமிழக மக்களும் இதுபோன்ற பிரச்னைகளுக்காக ஒன்று சேரும்போதுதான், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பக்கம் நிற்பார்கள். அதுவரைஅவர்களும் அந்தந்த பகுதிகளில் மட்டும் - அதுவும் மேலோட்டமாகத்தான் - ஆதரவு தெரிவித்துக் கொண்டிருப்பார்கள்.
:-
தமிழகத்தில் ஒரு நிலைப்பாடும், கர்நாடகத்தில் ஒரு நிலைப்பாடும், கேரளத்தில் ஒரு நிலைப்பாடும் கொண்டுள்ள தேசிய அரசியல் கட்சிகளும் தங்களுடைய தவறைத் திருத்திக் கொள்வார்கள்.
:-
தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் வஞ்சிக்கப்படும் மாநிலமாக இருக்கும் தமிழகத்தில், மக்கள் எழுச்சி பேரளவில் ஏற்படும்போதுதான் இந்த அரசியல் கட்சியினர் மக்கள் பின்னால் திரள்வார்கள். அந்த எழுச்சி அரசியல் சார்பற்றதாக இருக்க வேண்டும்.
வன்முறை இல்லாமல் காந்திய வழியில் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அதில் படித்தவர்கள், மாணவர்கள்,அரசு ஊழியர்களும் தன்னலம் பாராமல் சேர வேண்டும். அப்போதுதான் "வாக்குகளை வேட்டையாடுவதே ஜனநாயகம்' என்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள், உண்மையாகவே மக்களின் பிரச்னைகளிலும் சற்று அக்கறை காட்டுவார்கள்.
:-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக