புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்
1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.
abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||
अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥
*****
2. செல்வமும் மானமும்
செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.
adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||
अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥
*****
1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.
abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||
अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥
*****
2. செல்வமும் மானமும்
செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.
adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||
अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥
*****
- GuestGuest
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
சமஸ்கிருதம், இந்தி அறிவு எனக்கு சிறிதும் இல்லை! ஆனால் தமிழ் அறிவுரைகள் சிறப்பாக உள்ளது! தொடருங்கள் ஐயா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தமிழ் கருத்துகள் மட்டுமே எனக்கு புரிகிறது.
(அது வேறொன்னும் இல்ல மற்றவை எனக்கு படிக்க தெரியாது அதான் )
சிறந்த திரி தொடருங்கள்
(அது வேறொன்னும் இல்ல மற்றவை எனக்கு படிக்க தெரியாது அதான் )
சிறந்த திரி தொடருங்கள்
சிறப்பு. நன்றி பகிர்ந்தமைக்கு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
3. உடல் மன ஆத்மா புத்தியின் தூய்மை
புறந்தூய்மை நீரான் அமையும் துலங்கும்
அறம்சார்ந்த உண்மையால் உள்ளம் -- மறைசார்ந்த
வித்தை தவத்தினால் ஜீவாத்மா ஞானத்தால்
புத்தியும் தூய்மை யுறும்.
---மனுஸ்மிருதி 5.109
adbhirgatrANi shudhyanti manaH satyena shudhyati |
vidyAtapobhyAM bhUtAtmA bhuddhirj~jAnena shudhyati ||
अद्भिर्गत्राणि शुध्यन्ति मनः सत्येन शुध्यति ।
विद्यातपोभ्यां भूतात्मा भुद्धिर्ज्ञानेन शुध्यति ॥
*****
4. மடிமையும் வாழ்க்கையும்
கல்வி வருமோ மடிமை இருந்தாலே
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?
alasasya kuto vidyA avidyasya kuto dhanam |
adhanasya kuto mitram asmitrasya kutassukhaM ||
अलसस्य कुतो विद्या अविद्यस्य कुतो धनम् ।
अधनस्य कुतो मित्रम् अस्मित्रस्य कुतस्सुखं ॥
*****
புறந்தூய்மை நீரான் அமையும் துலங்கும்
அறம்சார்ந்த உண்மையால் உள்ளம் -- மறைசார்ந்த
வித்தை தவத்தினால் ஜீவாத்மா ஞானத்தால்
புத்தியும் தூய்மை யுறும்.
---மனுஸ்மிருதி 5.109
adbhirgatrANi shudhyanti manaH satyena shudhyati |
vidyAtapobhyAM bhUtAtmA bhuddhirj~jAnena shudhyati ||
अद्भिर्गत्राणि शुध्यन्ति मनः सत्येन शुध्यति ।
विद्यातपोभ्यां भूतात्मा भुद्धिर्ज्ञानेन शुध्यति ॥
*****
4. மடிமையும் வாழ்க்கையும்
கல்வி வருமோ மடிமை இருந்தாலே
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?
alasasya kuto vidyA avidyasya kuto dhanam |
adhanasya kuto mitram asmitrasya kutassukhaM ||
अलसस्य कुतो विद्या अविद्यस्य कुतो धनम् ।
अधनस्य कुतो मित्रम् अस्मित्रस्य कुतस्सुखं ॥
*****
கல்வி வருமோ மடிமை இருந்தாலே
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?
நாலடியார் போன்ற அருமையான பதிவு.
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?
நாலடியார் போன்ற அருமையான பதிவு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
5. கல்வி செல்வம் அறம் சாதித்தல்
இல்லை முதுமை மரணம் எனக்கருதி
கல்வியும் செல்வமும் சாதித்த(ல்) ஆற்று
மரணம் தலைமயிர் பற்றுதல்போ(ல்) எண்ணி
அறவழி நின்று ஒழுகு.
ajarA&maravat prAj~jo vidyAmarthaM cha sAdhayet |
gRuhIta iva kesheShu mRutyunA dharma mAcharet ||
अजराऽमरवत् प्राज्ञो विद्यामर्थं च साधयेत् ।
गृहीत इव केशेषु मृत्युना धर्म माचरेत् ॥
*****
6. அரிதென்பது...
இல்லையே மந்திர(ம்) ஆகா எழுத்தொலி
இல்லை மருந்தென ஆகாத மூலிகை
இல்லை தகவிலர் யாரும் அரிதென்ப(து)
எல்லாம் நிகழ்விப் பவர்.
amantram-akSharaM nAsti vanaspatir-anauShadham |
ayogya purusho nAsti yojakara-tatra durlabhaH ||
अमन्त्रमक्षरं नास्ति वनस्पतिरनौषधम् ।
अयोग्य पुरुशो नास्ति योजकरतत्र दुर्लभः ॥
*****
இல்லை முதுமை மரணம் எனக்கருதி
கல்வியும் செல்வமும் சாதித்த(ல்) ஆற்று
மரணம் தலைமயிர் பற்றுதல்போ(ல்) எண்ணி
அறவழி நின்று ஒழுகு.
ajarA&maravat prAj~jo vidyAmarthaM cha sAdhayet |
gRuhIta iva kesheShu mRutyunA dharma mAcharet ||
अजराऽमरवत् प्राज्ञो विद्यामर्थं च साधयेत् ।
गृहीत इव केशेषु मृत्युना धर्म माचरेत् ॥
*****
6. அரிதென்பது...
இல்லையே மந்திர(ம்) ஆகா எழுத்தொலி
இல்லை மருந்தென ஆகாத மூலிகை
இல்லை தகவிலர் யாரும் அரிதென்ப(து)
எல்லாம் நிகழ்விப் பவர்.
amantram-akSharaM nAsti vanaspatir-anauShadham |
ayogya purusho nAsti yojakara-tatra durlabhaH ||
अमन्त्रमक्षरं नास्ति वनस्पतिरनौषधम् ।
अयोग्य पुरुशो नास्ति योजकरतत्र दुर्लभः ॥
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
7. தீயோர் குணங்கள்
கருணையின்மை காரணமில் பூசல் அயலார்
பொருள்மனை வேட்கை உறவினர் நல்லார்
பொறையின்மை தீயோர்கண் தாமே அமைந்த
தறுதலைத் தன்மைக ளாம்.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம் 52
[பொறை=பொறுமை, பொறுத்தல்]
akaruNatvam-akAraNa-vigrahaH paradhane parayoShiti cha spRuhA |
sujana-bandhujaneShva-sahiShNutA prakRuti-siddhamidaM hi durAtmanAm ||
--bhartRuhari, nIti shataka, 52
अकरुणत्वमकारणविग्रहः परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता प्रकृतिसिद्धमिदं हि दुरात्मनाम् ॥
--भर्तृहरि, नीति शतक, ५२
*****
8. ஆதார தர்மம்
பிறர்க்கின்னா செய்யாமல் தீயோர் தொடர்பின்றி
நற்குணத்தோர் நட்பில் இழப்பின்றி யாரும்
சிறிதளவே தர்மத்தில் நின்றாலும் அஃது
பெரிதெனவே கொள்ளப் படும்.
akRutvA parasaMtApaM agatvA khanalamratAm |
anutsRujya satAm vartma yat svalpamapi tadbahu ||
अकृत्वा परसंतापं अगत्वा खनलम्रताम् ।
अनुत्सृज्य सताम् वर्त्म यत् स्वल्पमपि तद्बहु ॥
*****
கருணையின்மை காரணமில் பூசல் அயலார்
பொருள்மனை வேட்கை உறவினர் நல்லார்
பொறையின்மை தீயோர்கண் தாமே அமைந்த
தறுதலைத் தன்மைக ளாம்.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம் 52
[பொறை=பொறுமை, பொறுத்தல்]
akaruNatvam-akAraNa-vigrahaH paradhane parayoShiti cha spRuhA |
sujana-bandhujaneShva-sahiShNutA prakRuti-siddhamidaM hi durAtmanAm ||
--bhartRuhari, nIti shataka, 52
अकरुणत्वमकारणविग्रहः परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता प्रकृतिसिद्धमिदं हि दुरात्मनाम् ॥
--भर्तृहरि, नीति शतक, ५२
*****
8. ஆதார தர்மம்
பிறர்க்கின்னா செய்யாமல் தீயோர் தொடர்பின்றி
நற்குணத்தோர் நட்பில் இழப்பின்றி யாரும்
சிறிதளவே தர்மத்தில் நின்றாலும் அஃது
பெரிதெனவே கொள்ளப் படும்.
akRutvA parasaMtApaM agatvA khanalamratAm |
anutsRujya satAm vartma yat svalpamapi tadbahu ||
अकृत्वा परसंतापं अगत्वा खनलम्रताम् ।
अनुत्सृज्य सताम् वर्त्म यत् स्वल्पमपि तद्बहु ॥
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
9. நிலையுறுதி கொண்டோர்க்கு...
உலகமே தாழ்வாரம் ஆழ்கடல் பொய்கை
பிலமெனும் பாதாளம் சுற்றுலா இன்னும்
நலமிக்க மேரு எறும்புகளின் சிற்றில்
நிலையுறுதி கொண்டா(ர்) இடத்து.
a~ggaNavedI vasudhA kulyA jaladhiH sthalI cha pAtAlam |
vAlmikaH cha sumeruH kRutapratij~jasya dhIrasya ||
अङ्गणवेदी वसुधा कुल्या जलधिः स्थली च पातालम् ।
वाल्मिकः च सुमेरुः कृतप्रतिज्ञस्य धीरस्य ॥
*****
10. நான்முகனுக்கும் அரிது!
கல்லானை இன்புறுத்த(ல்) ஓரெளிய காரியம்
கற்றாரை இன்புறுத்த(ல்) இன்னும் எளிதாகும்
தானெனும் கர்வ(ம்) உடையவனை இன்புறுத்தல்
நான்முக னுக்கும் அரிது.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம்
अज्ञः सुखमाराध्यः सुखतरमाराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विदग्धं ब्रह्मापि नरं न रञ्जयति ॥
---भर्तृहरि, नीति शतकम्
*****
உலகமே தாழ்வாரம் ஆழ்கடல் பொய்கை
பிலமெனும் பாதாளம் சுற்றுலா இன்னும்
நலமிக்க மேரு எறும்புகளின் சிற்றில்
நிலையுறுதி கொண்டா(ர்) இடத்து.
a~ggaNavedI vasudhA kulyA jaladhiH sthalI cha pAtAlam |
vAlmikaH cha sumeruH kRutapratij~jasya dhIrasya ||
अङ्गणवेदी वसुधा कुल्या जलधिः स्थली च पातालम् ।
वाल्मिकः च सुमेरुः कृतप्रतिज्ञस्य धीरस्य ॥
*****
10. நான்முகனுக்கும் அரிது!
கல்லானை இன்புறுத்த(ல்) ஓரெளிய காரியம்
கற்றாரை இன்புறுத்த(ல்) இன்னும் எளிதாகும்
தானெனும் கர்வ(ம்) உடையவனை இன்புறுத்தல்
நான்முக னுக்கும் அரிது.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம்
अज्ञः सुखमाराध्यः सुखतरमाराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विदग्धं ब्रह्मापि नरं न रञ्जयति ॥
---भर्तृहरि, नीति शतकम्
*****
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|