புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 I_vote_lcapபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 I_voting_barபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 I_vote_lcapபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 I_voting_barபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 I_vote_lcapபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 I_voting_barபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலா சாரின் மலரும் நினைவுகள்


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 10:25 pm

First topic message reminder :

பாலா சாரின் மலரும் நினைவுகள்

நம்ம பாலா சார் அவரின் மலரும் நினைவுகளை ராராவை வைத்து ஒரு படம் தயாரிக்கலாம்ன்னு முடிவு பண்ணி (நம்ம கெட்ட நேரமோ? ன்னு நீங்க சிந்திக்கக் கூடாது) டிஸ்கஷனுக்கு வர சொல்லி இருந்தாரு

வாங்க வாங்க - ராரா திரும்பி பார்க்கிறாரு யார கூப்பிடறாரு சாருன்னு

அட உங்களைத்தான் ராரான்னு தெலுங்குல கூப்பிடாம வாவா ன்னு தமிழில் கூப்பிட்டேன் - நாம எடுக்கறது தமிழ் படம் பாருங்க அதான்

ராரா கடிகாரத்தை பார்த்துட்டே அது சரி ராவுகாலத்துல வந்துட்டமோன்னு மோவாக் கட்டய சொரிஞ்சுட்டே அப்படி இல்லங்க ன்னு சிரிச்சு வெச்சாரு

நா மேலோட்டமா கதைய சொல்றேன் நீங்க அப்படியே பில்ட் அப் பண்ணி ரெடி பண்ணிடுங்க - ஓகேயா?

சரி சார்

பாட்டு மட்டும் அமர்க்களமா இருக்கணும் - கலர் கலரா சும்மா தக்காளி மாதிரி ஹீரோயின போட்டு அசத்தலா பாட்டுலேயே ஜூஸ பிழிஞ்சிடனும் வாவா

சார் என்ன சார் ஹீரோயின ஜூஸ் மாதிரி பிழியனூன்னு சொல்றீங்க சென்சார்ல விவகாரமா ஆயிடுமே. அதோட நாம என்ன மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன்ல ஜூஸ் கடைலயா செட் போடறோம்?

மாம்பலம்ன்னு சொன்னவுடன் ஒரு ஐடியா பேசாம சரவணா ஸ்டோர் உள்ள பாட்டு சூட் பண்ணிடலாம் - தளம் தளமா சீன் கலர் கலரா துணி எல்லாம் இருக்குமே சூப்பரா இருக்கும் வாவா

சரி சார் கதைய சொல்லுங்க

நா வந்து +2 ல ஸ்டேட்லயே முதல் மார்க் வாங்கி

சார் நீங்க ஸ்டேட் பர்ஸ்ட்டா கங்கிராட்ஸ் சார்

அட நீங்க வேற வரனூன்னு எங்க அப்பா என்ன டார்ச்சர் பண்ணினாறு என்னால முடியல அதனால இந்த சீன்ல அவரு ஆசைய நிறைவேத்துறேன்

சார் அப்பா மகன் சென்டிமெண்ட் சூப்பர் சார் தியேட்டர்ல விசில் கிளாப்ஸ் பறக்கும். இந்த ஒரு சீன உருக்கமா போட்டு ஆஸ்கர் இல்லேன்னா கூட பரவால்ல ஒரு ஸ்டேட் பர்ஸ்ட் அவார்ட் வாங்கிடுவோம் சார்

முதல் நாள் காலேஜுக்கு போறேன் எதிர்ல ஒரு தேவதை அப்ப தான் பாட்டு வரணும் இப்படி:

ஹெவிலி ரெயினிங் இன் ஹார்ட்
லோட்டஸ் சிங்க்கிங் இன் பாண்ட்
சடன்லி சேஞ்சிங் கிளைமேட்
கர்ல் யூ ஆர் அட் பால்ட்

ராரா யோசிக்கிறார் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு அட வாரணம் ஆயிரம் படத்தில் வர

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

சார் சூப்பர் சார் செம தமிழாக்கம் அசத்திட்டீங்க

வாவா கண்டுபிடிச்சிட்டீங்களா இதுக்குதான் நான் முதுநிலை எம்ஏ ஆங்கிலம் முதுநிலை எம்ஏ தமிழ் ரெண்டும் படிச்சேன் இந்த உடான்ச வெளில சொல்லிடாதீங்க வாவா

சார் நாம எடுக்கற படம் தமிழ் படம்ன்னு சொன்னீங்களே இதுல ஆங்கிலப் பாடல்ன்னு மக்கள் சொல்லுவாங்களே

வாவா அந்த கதாநாயகி தனுஷ் படத்தில வந்த மாதிரி ஆங்கிலோ இந்தியப் பெண் - இந்த லாஜிக்க வச்சா ஓகே ஆயிடும்

சார் சூப்பர் சார் கண்டிப்பா ஆஸ்கர் வாய்ப்பும் இருக்கு நமக்கு ஆங்கிலப் பாடல் இருக்கரதால

வாவா மிச்ச வரிகளையும் சீக்கிரம் எழுதிடறேன் சாரி மொழி பெயர்த்து தந்துடறேன் சீக்கிரம்
அப்புறம் இன்னும் ரெண்டு பாட்டு நம்ம முனைவர் ஆதிரா எழுதி இருக்காங்க

என்னது அக்கா பாட்டு எழுதி இருக்காங்களா - சொல்லவே இல்லையே அலைபேசியில் அறுத்துட்டு இருந்தப்ப - சரி ஸ்டோரி லைன சொல்லுங்க சார்

இதே மாதிரி பல பாட்டு பாடிப் பாடியே 3 வருஷம் ஓடிப் போச்சு அப்படியே அந்தப் பொன்னும் ஓடிடுச்சு

உங்க பாட்டுக்கு பயந்து தானே சார்?

இல்ல வாவா - அந்தப் பொண்ணுக்கு காது டும்மாம் அது எனக்கு ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சது

அடுத்து முதுநிலை தமிழ் - அங்க ஒரு பெண் - அதை சுத்தி ரெண்டு பாட்டு - தூய தமிழ் பாட்டு
அந்தப் பொன்னும் ஓடிடிச்சு - காரணம்

சார் நான் சொல்லட்டுமா - அது ஹிந்தி பொண்ணு தானே?

எப்படி வாவா - சூப்பர் சூப்பர்

சரி சார் அடுத்து நானே சொல்லிடறேன் நீங்க மனசு ஓடஞ்சு முதுநிலை ஆங்கிலம் சேரறீங்க அங்கயும் ஒரு பெண் அங்க ரெண்டு பாட்டு அதை நம்ம பூவன் எழுதறார்

அவரு சோகமா எழுதி எழுதியே அந்தப் பொண்ணு அழுது அழுதே பாதியிலேயே கோர்ச டிஸ்கண்டிநியூ பண்ணிட்டு கீல்பாக் மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆயிடராங்க

சேது படத்துக்கு போட்டியா நாம நாலு சீன் அங்க வைக்கிறோம் - செண்டிமெண்டலா மெண்டல் ஆஸ்பத்தரி சீன்ல பெண்கள் அப்படியே உருகிடுவாங்க சார்

நீங்க கடைசி சீன்ல வந்து பார்த்து அப்படியே கதறி அழுதுட்டு இனிமே பாட்டே எழுதரதில்லன்னு முடிவெடுத்து கையில இருக்கற பேனாவை எடுத்து அழுத்தமா குத்தி உடைக்கிறீங்க

அய்யோன்னு ஒரு சத்தம் நீங்க குத்தினது மெண்டல் ஆஸ்பத்ரி சீஃப் டாக்டர் தலைல

அப்படியே எகிறி குதிச்சு நீங்க ரோட்டில் இருக்கற டிவைடர தாண்டி கிராஸ் பன்றீங்க

வேகமா வர அரை பாடி மன்னு லாரி உங்கள மன்னாக்க முயல - ஒரு கை உங்களைப் பிடித்து இழுக்கிறது

அப்படியே வேர்த்து விறுவிறுத்து நீங்க நிமிர்ந்து பார்க்கறீங்க

அங்க ஒரு வேற்று நாட்டு பெண் Louez le Seigneur ன்னு சொல்றாங்க

நீங்க தேங்க் யூ தேங்க் யூ ன்னு மெய்மறந்து நீக்கிறீங்க

அந்தப் பொண்ணு திரும்பி திரும்பி உங்களயே பார்த்துட்டு வருகிற எம்டிசி ஏசி பஸ்ல ஏறிப் போயிடறாங்க

Louez le Seigneur (PRAISE THE LORD) அப்படீன்னா பிரெஞ்சு மொழின்னு நீங்க கன்னிமாரா லைப்ரரில இருந்து தேவநேயப் பாவாணர் லைப்ரரி வரை அலைந்து திரிந்து கண்டுபிடிச்சு அப்படியே அலையான்ஸ் பிராங்காய்ஸ் பிரெஞ்சு மொழி சொல்லித்தர இன்ஸ்டிட்யூட்டுக்கு போறீங்க அடுத்து பிரஞ்ச்ல பாட்டு எழுதிட்டு அந்தப் பொண்ண தேடறதுக்கு

இந்த கிளைமாக்ஸ் சீன்ல மீண்டும் சந்திப்போம் பார்ட் 2 ல ன்னு கார்டு போட்டு படத்த ஒரு பிரெஞ்ச் சாங்க போட்டு முடிக்கிறோம்

வாவா அருமை அருமை - டீடெயிலா எல்லாதயும் ரெடி பண்ணிட்டு சொல்லுங்க சூட்டிங் ஆரம்பிச்சுடுவோம் என்று பாலா சார் வாவாவய் கட்டிப் பிடித்து வாழ்த்து சொல்லி வழி அனுப்புகிறார்

ராரா கண்ணில் மின்னல் தெறித்து பிரகாசமா இருக்கு - ஒரே படத்துல பன்மொழி டிரெக்டர்ன்னு - தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் க்காக நமக்கும் ஒரு அவார்டு நிச்சயம்ன்னு சந்தோஷமா பேலன்ஸ் இல்லாத அலைபேசியில் யாராயோ அழைக்க முற்பட்டு விசில் அடிசிட்டே வீட்டுக்கு போயிடறார் - வழியில் கண்ணடித்து அழைத்த டாஸ்மாக் பார்களை ஓரங்கட்டிவிட்டு.....

(இது நம்ம நாட்டாமை பாலாஜியின் விருப்பத்துக்காக - பொங்கல் வெளியீடு - இந்திய சினிமாவின் முதல் இணைய தள வெளியீடு - திரை அரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பை மீறி வெற்றிகரமாக ரிலீஸ் ஆகிறது)





ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 18, 2013 1:22 pm

யினியவன் wrote:வாவாவைக் காணோமே நாலு நாளா?

அண்ணா...ஊரில் என் மாமனாருக்கு விபத்தில் கால் முறிந்து எலும்பு உடைந்து வெளியே வரும் அளவுக்கு காயம்...அவர் தற்போது திருச்சி மருத்துவமனையில்...அங்குதான் கடந்த 11ஆம் தேதி இரவில் இருந்து நானும் என் மனைவியும் இருக்கிறோம்...
அவருக்கு டயாலிசிஸ் வேறு நடக்கிறது...மிகுந்த கனத்த மனதுடன் என் மனைவியும் அவரின் அண்ணனும் குடும்பத்தினரும்...அவர்களின் மன ஆறுதலுக்கு என்னால் இயன்றது இப்போதைக்கு அவர்களுடன் "இருப்பது" மட்டுமே...

இந்தச் சூழலில் என் தங்கைக்கு 13ஆம் தேதி தண்ணீர் வழுக்கியதில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது மாவுக்கட்டுடன்...இளம் வயது என்பதால் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சரியாகிவிடும் என்று மருத்துவர் சொன்னதால் சற்றே ஆறுதல்...

ஆக இந்தப் பொங்கல் ஊனமுற்றப் பொங்கல் ஆகி விட்டது எங்களுக்கு ... சோகம்

நேற்று சென்னை வந்தோம்...மனைவிக்கு விடுப்பு பெற்றுக்கொண்டு மீண்டும் திருச்சி பயணம்...
முடிந்தால் அவ்வப்போது இணைவேன் ஈகரையில்...



பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 224747944

பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Rபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Aபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Emptyபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Rபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 18, 2013 1:24 pm

என்னதான் நடக்குது இங்க...எனக்கு ஒண்ணுமே புரியல.... ஒன்னும் புரியல




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 18, 2013 1:24 pm

ஐயோ - அவர்கள் இருவரும் சீக்கிரம் நலம் பெற விரும்புகிறேன்.

முதலில் அவர்களை கவனியுங்கள் - பின்னர் இங்கு வரலாம் ராரா.

கவனமாக இருங்கள் நீங்களும்.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 18, 2013 1:25 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:வாவாவைக் காணோமே நாலு நாளா?

அண்ணா...ஊரில் என் மாமனாருக்கு விபத்தில் கால் முறிந்து எலும்பு உடைந்து வெளியே வரும் அளவுக்கு காயம்...அவர் தற்போது திருச்சி மருத்துவமனையில்...அங்குதான் கடந்த 11ஆம் தேதி இரவில் இருந்து நானும் என் மனைவியும் இருக்கிறோம்...
அவருக்கு டயாலிசிஸ் வேறு நடக்கிறது...மிகுந்த கனத்த மனதுடன் என் மனைவியும் அவரின் அண்ணனும் குடும்பத்தினரும்...அவர்களின் மன ஆறுதலுக்கு என்னால் இயன்றது இப்போதைக்கு அவர்களுடன் "இருப்பது" மட்டுமே...

இந்தச் சூழலில் என் தங்கைக்கு 13ஆம் தேதி தண்ணீர் வழுக்கியதில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது மாவுக்கட்டுடன்...இளம் வயது என்பதால் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சரியாகிவிடும் என்று மருத்துவர் சொன்னதால் சற்றே ஆறுதல்...

ஆக இந்தப் பொங்கல் ஊனமுற்றப் பொங்கல் ஆகி விட்டது எங்களுக்கு ... சோகம்

நேற்று சென்னை வந்தோம்...மனைவிக்கு விடுப்பு பெற்றுக்கொண்டு மீண்டும் திருச்சி பயணம்...
முடிந்தால் அவ்வப்போது இணைவேன் ஈகரையில்...

இருவரும் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 18, 2013 1:26 pm

ரா.ரா-வை இப்படி வாவா-ஆக மாற்றி வரிந்து கட்டிக்கொண்டு பொளந்து கட்டிய உங்கள் முரண் திறன் நகைச்சுவை அழகோ அழகு...
ஆமாம்...பாலா சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆச்சே...நமக்கு சரிப்பட்டு வருமா?... சிரி

எப்படியோ இப்படியாவது படம் எடுத்தால் சரி... ஜாலி



பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 224747944

பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Rபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Aபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Emptyபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Rபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 18, 2013 1:28 pm

இருவருமே விரைவில் நலம் பெற இறைவனை பிராத்திக்கிறோம் ராரா அவர்களே....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 18, 2013 1:28 pm

அவரையும் கோதாவில் இறக்கியாச்சு - யினி சினி சனி பாருங்க - சரிப்பட்டு வந்துட்டாரு. புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 18, 2013 1:39 pm

யினியவன் wrote:ஐயோ - அவர்கள் இருவரும் சீக்கிரம் நலம் பெற விரும்புகிறேன்.

முதலில் அவர்களை கவனியுங்கள் - பின்னர் இங்கு வரலாம் ராரா.

கவனமாக இருங்கள் நீங்களும்.

நன்றி அண்ணா...



பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 224747944

பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Rபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Aபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Emptyபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Rபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 18, 2013 1:41 pm

பாலாஜி wrote:
ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:வாவாவைக் காணோமே நாலு நாளா?

அண்ணா...ஊரில் என் மாமனாருக்கு விபத்தில் கால் முறிந்து எலும்பு உடைந்து வெளியே வரும் அளவுக்கு காயம்...அவர் தற்போது திருச்சி மருத்துவமனையில்...அங்குதான் கடந்த 11ஆம் தேதி இரவில் இருந்து நானும் என் மனைவியும் இருக்கிறோம்...
அவருக்கு டயாலிசிஸ் வேறு நடக்கிறது...மிகுந்த கனத்த மனதுடன் என் மனைவியும் அவரின் அண்ணனும் குடும்பத்தினரும்...அவர்களின் மன ஆறுதலுக்கு என்னால் இயன்றது இப்போதைக்கு அவர்களுடன் "இருப்பது" மட்டுமே...

இந்தச் சூழலில் என் தங்கைக்கு 13ஆம் தேதி தண்ணீர் வழுக்கியதில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது மாவுக்கட்டுடன்...இளம் வயது என்பதால் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சரியாகிவிடும் என்று மருத்துவர் சொன்னதால் சற்றே ஆறுதல்...

ஆக இந்தப் பொங்கல் ஊனமுற்றப் பொங்கல் ஆகி விட்டது எங்களுக்கு ... சோகம்

நேற்று சென்னை வந்தோம்...மனைவிக்கு விடுப்பு பெற்றுக்கொண்டு மீண்டும் திருச்சி பயணம்...
முடிந்தால் அவ்வப்போது இணைவேன் ஈகரையில்...

இருவரும் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..

நன்றி பாலாஜி...



பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 224747944

பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Rபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Aபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Emptyபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Rபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 18, 2013 1:43 pm

உமா wrote:இருவருமே விரைவில் நலம் பெற இறைவனை பிராத்திக்கிறோம் ராரா அவர்களே....

நன்றி உமா அவர்களே...



பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 224747944

பாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Rபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Aபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Emptyபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 Rபாலா சாரின் மலரும் நினைவுகள் - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக