புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமை தாங்கிய சுமைதாங்கி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 12, 2013 9:23 pm

First topic message reminder :

எனது இனிய ஈகரை அன்புகளுக்கு
எந்தன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கருத்தை கவர்ந்த ஆங்கில கவிதை
விருந்தென படைப்போம் தமிழில். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
=======================================================================================

எமை தாங்கிய சுமைதாங்கி


கனவொன்று காண்கிறேன்
கையோடு கை கோர்த்து
கடவுளுடன் நடக்கிறேன்,
கடற்கரை தனிலே..



இன்ப துன்பத்தில்
இணைந்திருக்கும்
இறைவனுடன் நடக்கிறேன்,
ஈர மணல்தனிலே

வானத்து மீதொரு
காணொளி காண்கிறேன்
வாழ்வில் நடந்தவை யாவும்
வண்ணக்காட்சி ஆக,

.நிகழ்வு ஒன்று நடக்க,
பதிந்த பாத சுவடுகள் ,
இரு ஜோடி --- ஈர மண்ணில்.

எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Footprints2


ஒரு ஜோடி இறைவனது
மறு ஜோடி எனது.


மகிழ்ச்சி காலங்களும் உண்டு:
நெகிழ்ச்சி காலங்களும் உண்டு.

நிகழ்ந்த நிகழ்வுகள் பலப்பல,
பதிந்த ஜோடி சுவடுகளும்,
பற்பல பற்பல.

நடக்க நடக்க,
கடந்த காலங்கள்,
காலடி சுவடென
பதிய கண்டேன்.

கடைசி காட்சியும்,
வானிலே மறைய,
காலடிகளை நோக்க
கண்களும் பின்னோக்கின .

இரு ஜோடி காலடிகள்
ஈர மண்ணில் தெரிந்தாலும்,
ஒரு சில இடங்களில்,
ஒரு ஜோடி காலடிகளே ,
யோசிக்க வைத்தது என்னை!
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Footprints
கஷ்டப்பட்ட காலங்கள்,
கவலை பட்ட காலங்கள்,
கடவுளே காப்பாற்றுங்கள் என
கதறிய காலங்கள்
தனியாக தவித்த
காலங்களன்றோ,
ஒரு ஜோடி காலடிகள்
காட்டும் காலங்கள்,

எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Footprints




கை கொடுக்கா கடவுளா?
கூட வராக் கடவுளா?
கூடவே வராதவரா ?
கூடுகிறதே குழப்பம் ?
கேட்போமா?
கேட்டிட வாயை
திறக்..........கு ....முன்னரே .......

கணீரென்ற குரல்,
கனிவான குரல்,
குழந்தாய் ...
செல்வமே --------
குழம்பாதே --------
கஷ்டகாலத்திலும்
கவலை பட்டக் காலத்திலும்
கதறிய காலத்திலும்
ஆறுதல் காட்டவே ..
தோளில் உன்னை சுமந்ததால்
ஒரு ஜோடி காலடி சுவடுகளே.
உன் கண்ணில் படுகிறது.
==================================================================================================






T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 14, 2013 12:50 pm

கரூர் கவியன்பன் wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி,கரூர் கவி. நன்றி
இதன் மூலம் ஆங்கிலம்.
கருத்து பிடித்து இருந்ததால்,தமிழில்,
கவிதை வடிவம் நம்முடையது.

ரமணியன்
நான் ஏன் கேட்டேன் என்றால், இது மொழிபெயர்ப்பு கவிதை போல

தெரியவில்லை.தமிழில் உதித்த சிறந்த கவிதையாகவே தெரிந்தது அதனால் தான் அய்யா

நன்றி ,கரூர் கவி. என் முயற்சியில் 50 விழுக்காடு வெற்றி என்றே நம்புகிறேன். நான் ஆங்கிலத்தில் ரசித்ததை ஈகரை அன்பர்களுடன் பகிரவேண்டி ,மூலம் சிதையாமல், தமிழில் உருவாக்கினேன். உண்மையை சொல்லவேண்டுமெனில், ஆங்கிலத்திற்கு இணையாக தமிழில் ,(justice) நியாயப்படுத்தவில்லையோ என்ற சிறு நெருடலும் உண்டு. பாராட்டுதலுக்கு மீண்டும் நன்றி.

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 14, 2013 12:53 pm

முத்துராஜ் wrote:அருமையான கவிதை

நன்றி முத்துராஜ்.

ரமணியன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 14, 2013 12:56 pm

நான் ஆங்கிலத்திலும் வீக்கு கவிதையிலும் வீக்கு ஆனாலும் படித்தேன் இந்த கவிதை ரொம்ப ரொம்ப ஷோக்கு அருமை ஐயா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 14, 2013 1:17 pm

உங்க profile /avadhar பார்க்கும் போதே நீங்கள் வீக்கு என்று தெரிகிறது. நன்றி பாலா கார்த்திக் !

ரமணியன்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 14, 2013 4:45 pm

T.N.Balasubramanian wrote:உங்க profile /avadhar பார்க்கும் போதே நீங்கள் வீக்கு என்று தெரிகிறது. நன்றி பாலா கார்த்திக் !

ரமணியன்

கூடாது



எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 14, 2013 5:12 pm

Ahanya wrote:
T.N.Balasubramanian wrote:உங்க profile /avadhar பார்க்கும் போதே நீங்கள் வீக்கு என்று தெரிகிறது. நன்றி பாலா கார்த்திக் !

ரமணியன்

கூடாது

ஒய் டென்ஷன் அகன்யா ஜாக்கிசானுக்கு ஆங்கிலம் தெரியாதே



ஈகரை தமிழ் களஞ்சியம் எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Mon Jan 14, 2013 8:37 pm

கவிதை அருமை அய்யா. அருமையிருக்கு



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Jan 14, 2013 11:28 pm

அருமையிருக்கு நன்றி அன்பு மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 15, 2013 9:45 am

Ahanya wrote:
T.N.Balasubramanian wrote:உங்க profile /avadhar பார்க்கும் போதே நீங்கள் வீக்கு என்று தெரிகிறது. நன்றி பாலா கார்த்திக் !

ரமணியன்

கூடாது

AHA NiYA !
ஆஹா நீயா!
கோபமும் சரியா?

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 15, 2013 9:46 am

Pakee wrote:கவிதை அருமை அய்யா. அருமையிருக்கு

நன்றி Pakee அவர்களே.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக