புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும், கடவுளும்...
Page 1 of 1 •
நானும், கடவுளும்...
இடம் மயான பூமி:
நான் : இறந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்..
வேண்டியபடியே சற்றே தூரத்தில் விலகி நிற்கிறேன்..
கடவுள் : நகைக்கிறார்..
நான் : ஏன் நகைக்கிறாய்..??
கடவுள் : நாளை இறக்கப்போகும் நீ, இன்று இறந்தவனின் ஆன்மா
சாந்தியடைய வேண்டுகிறாய்..
நான் : ஏன் அதில் என்ன தவறு..??
கடவுள் : நீயும் இங்கே வரவேண்டும்..அதைப்பற்றி நினைத்ததுண்டா..??
நான் : என்னிக்கோ வரவேண்டியதைப் பற்றி இன்றே ஏன் கவலைப்படவேண்டும்..? நினைத்துப்பார்த்தால் பயம்தான் மிஞ்சும்..
கடவுள் :எப்ப பயமில்லாமல் இருப்பாய்..?
நான் :அதற்கு என்ன அவசரம்..இன்னும் அனுபவிக்க எவ்வளவோ
இருக்கே…??
கடவுள் : சரி இரண்டுவருடத்தில் வருகிறாயா..?
நான் : என் குழந்தை, கணவர் இவர்களெல்லாம் தவிப்பார்களே..?
கடவுள் : ஐந்து ஆண்டுகளில் வருவாயா..?
நான் : என் குழந்தைக்கு படிப்பு, திருமணம் இதெல்லாம் பார்க்காமல்
நானெப்படி உன்னையடைவது..?
கடவுள் : குழந்தையின் திருமணம் முடித்தவுடன் வருகிறாயா..??
நான் : பேரக்குழந்தைகள் காணவேண்டுமே..??
கடவுள் : ஆக உனக்கு இங்கு வர விருப்பமே இல்லை..சரிதானே..??
நான் : நான் மட்டுமா அப்படி..உலகமே அப்படித்தானே..? யாராவது
இங்கு விருப்பப்பட்டு வருவார்களா....??
கடவுள் : அதாவது உண்மையை ஏற்கும் மனம் இல்லை
அப்படித்தானே..??
நான் : எந்த உண்மை..?
கடவுள் : மரணம் என்பது நிச்சயம்..எவ்வளவு தள்ளிப்போடினும் அதை அடைந்தே தீரணும். இங்கு வந்தே ஆகவேண்டும் என்ற உண்மையை ஏற்க மறுப்பதேன்..?
நான் : பயம் தான்
கடவுள் : உண்மையைக் கண்டு பயப்படுது ஏன்..?
நான் : எனக்குப்பிறகு எனது குடும்பம்..?
கடவுள் : இப்பொழுது அனைத்தும் உன்னால்தான் இயங்குகிறதா..? உன் குடும்பத்தின் இயக்கத்திற்கும் நீதான் காரணமா..?
நான் : அப்படியில்லை..இருப்பினும், என்னை இழந்து வாடும் என்
குடும்பத்தாரை நினைத்து....
கடவுள் : நீ இல்லாவிட்டாலும் உன் இழப்பை நீ செய்த நற்செயல்கள்
மூலம் என்றென்றும் நினைவுகோறும் வகையில் செய்யமுடியாதா..?
நான் : --------
கடவுள் : ஏன் செய்யவில்லை..? எனக்குத்தான் எல்லாம் கிடைக்கிறதே என்ற மெத்தனம்.. இறவா வரம் வாங்கிவிட்டது போல் பேரானந்தம்..வாழ்வின் மீது கொண்ட பேராசைதான் காரணமோ...?
நான் :சற்றே கோபமுடன்..யாருக்குப்பேராசை..? எனக்கா..??
எனக்கா..??
கடவுள் : ஆம்..
நான் : கிடையவே கிடையாது.. நான் இல்லாவிட்டாலும்,
அகிலத்தையே இயக்கும் நீ என் குடும்பம் காக்க மாட்டாயா என்ன..??
கடவுள் : அப்படியென்றால் உனக்குபேராசையோ, பயமோ
கிடையாது..அப்படித்தானே..??
நான் : ஆம்..எனக்குப்பயமில்லை..ஏன் இப்பொழுதே
வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்னுயிரை..உன்னை சரணடைகிறேன் சஞ்சலமின்றி.
கடவுள் : உன் துணிவிற்கு மகிழ்ந்தேன்..உன் இறுதியாசையும் கூறு.
நிறைவேற்றுகிறேன்.
நான் : திகட்ட திகட்ட அன்புசெலுத்தும் அன்புள்ளங்கள்,
மனிதநேயமே மகத்தானதென நினைக்கும் மனிதர்கள், எங்கும் பசுமை நிறைந்து செழுமையான நாட்டில் வஞ்சம், பொய், வன்முறையற்று அகிலமே மகிழ்ச்சியில் திளைக்கவேண்டும் நிறைவேற்றுவாயா என் இறுதி
ஆசையை..??
கடவுள் : ஹஹஹா...
நான் : என்ன சிரிப்பு..உன்னால் முடியாதா..??
கடவுள் : இருப்பனவற்றையேத் திரும்ப வரமெனக் கேட்கிறாயே.. அதான் சிரித்தேன்..
நான் : குழப்பமுடன்..???
கடவுள் : நீ கேட்ட அனைத்தும் உள்ளது. அதனருமை உணராமல்
அப்படியே அனாதரவாய் கிடக்கிறது. இ(உள்ளி)ருப்பதை உணர, உணரவேண்டியது உணர்த்தப்படும்..உணர்ந்து என்னையடைவாய்...!!
நான் : உணர மறந்த உண்மையை உணர்த்தி எமை தெளிவுபடுத்திய
என் இறைவா...!!! உனைவணங்குகிறேன். யாதுமானவனே, யாவரும் இதை உணர்ந்து திக்கெங்கும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க அருள்வாய்..
கடவுள் : அப்படியே ஆகட்டும்..
நான் : குழப்பம் தீர்ந்தவளாய்..மகிழ்ச்சியுடன்...
இடம் மயான பூமி:
நான் : இறந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்..
வேண்டியபடியே சற்றே தூரத்தில் விலகி நிற்கிறேன்..
கடவுள் : நகைக்கிறார்..
நான் : ஏன் நகைக்கிறாய்..??
கடவுள் : நாளை இறக்கப்போகும் நீ, இன்று இறந்தவனின் ஆன்மா
சாந்தியடைய வேண்டுகிறாய்..
நான் : ஏன் அதில் என்ன தவறு..??
கடவுள் : நீயும் இங்கே வரவேண்டும்..அதைப்பற்றி நினைத்ததுண்டா..??
நான் : என்னிக்கோ வரவேண்டியதைப் பற்றி இன்றே ஏன் கவலைப்படவேண்டும்..? நினைத்துப்பார்த்தால் பயம்தான் மிஞ்சும்..
கடவுள் :எப்ப பயமில்லாமல் இருப்பாய்..?
நான் :அதற்கு என்ன அவசரம்..இன்னும் அனுபவிக்க எவ்வளவோ
இருக்கே…??
கடவுள் : சரி இரண்டுவருடத்தில் வருகிறாயா..?
நான் : என் குழந்தை, கணவர் இவர்களெல்லாம் தவிப்பார்களே..?
கடவுள் : ஐந்து ஆண்டுகளில் வருவாயா..?
நான் : என் குழந்தைக்கு படிப்பு, திருமணம் இதெல்லாம் பார்க்காமல்
நானெப்படி உன்னையடைவது..?
கடவுள் : குழந்தையின் திருமணம் முடித்தவுடன் வருகிறாயா..??
நான் : பேரக்குழந்தைகள் காணவேண்டுமே..??
கடவுள் : ஆக உனக்கு இங்கு வர விருப்பமே இல்லை..சரிதானே..??
நான் : நான் மட்டுமா அப்படி..உலகமே அப்படித்தானே..? யாராவது
இங்கு விருப்பப்பட்டு வருவார்களா....??
கடவுள் : அதாவது உண்மையை ஏற்கும் மனம் இல்லை
அப்படித்தானே..??
நான் : எந்த உண்மை..?
கடவுள் : மரணம் என்பது நிச்சயம்..எவ்வளவு தள்ளிப்போடினும் அதை அடைந்தே தீரணும். இங்கு வந்தே ஆகவேண்டும் என்ற உண்மையை ஏற்க மறுப்பதேன்..?
நான் : பயம் தான்
கடவுள் : உண்மையைக் கண்டு பயப்படுது ஏன்..?
நான் : எனக்குப்பிறகு எனது குடும்பம்..?
கடவுள் : இப்பொழுது அனைத்தும் உன்னால்தான் இயங்குகிறதா..? உன் குடும்பத்தின் இயக்கத்திற்கும் நீதான் காரணமா..?
நான் : அப்படியில்லை..இருப்பினும், என்னை இழந்து வாடும் என்
குடும்பத்தாரை நினைத்து....
கடவுள் : நீ இல்லாவிட்டாலும் உன் இழப்பை நீ செய்த நற்செயல்கள்
மூலம் என்றென்றும் நினைவுகோறும் வகையில் செய்யமுடியாதா..?
நான் : --------
கடவுள் : ஏன் செய்யவில்லை..? எனக்குத்தான் எல்லாம் கிடைக்கிறதே என்ற மெத்தனம்.. இறவா வரம் வாங்கிவிட்டது போல் பேரானந்தம்..வாழ்வின் மீது கொண்ட பேராசைதான் காரணமோ...?
நான் :சற்றே கோபமுடன்..யாருக்குப்பேராசை..? எனக்கா..??
எனக்கா..??
கடவுள் : ஆம்..
நான் : கிடையவே கிடையாது.. நான் இல்லாவிட்டாலும்,
அகிலத்தையே இயக்கும் நீ என் குடும்பம் காக்க மாட்டாயா என்ன..??
கடவுள் : அப்படியென்றால் உனக்குபேராசையோ, பயமோ
கிடையாது..அப்படித்தானே..??
நான் : ஆம்..எனக்குப்பயமில்லை..ஏன் இப்பொழுதே
வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்னுயிரை..உன்னை சரணடைகிறேன் சஞ்சலமின்றி.
கடவுள் : உன் துணிவிற்கு மகிழ்ந்தேன்..உன் இறுதியாசையும் கூறு.
நிறைவேற்றுகிறேன்.
நான் : திகட்ட திகட்ட அன்புசெலுத்தும் அன்புள்ளங்கள்,
மனிதநேயமே மகத்தானதென நினைக்கும் மனிதர்கள், எங்கும் பசுமை நிறைந்து செழுமையான நாட்டில் வஞ்சம், பொய், வன்முறையற்று அகிலமே மகிழ்ச்சியில் திளைக்கவேண்டும் நிறைவேற்றுவாயா என் இறுதி
ஆசையை..??
கடவுள் : ஹஹஹா...
நான் : என்ன சிரிப்பு..உன்னால் முடியாதா..??
கடவுள் : இருப்பனவற்றையேத் திரும்ப வரமெனக் கேட்கிறாயே.. அதான் சிரித்தேன்..
நான் : குழப்பமுடன்..???
கடவுள் : நீ கேட்ட அனைத்தும் உள்ளது. அதனருமை உணராமல்
அப்படியே அனாதரவாய் கிடக்கிறது. இ(உள்ளி)ருப்பதை உணர, உணரவேண்டியது உணர்த்தப்படும்..உணர்ந்து என்னையடைவாய்...!!
நான் : உணர மறந்த உண்மையை உணர்த்தி எமை தெளிவுபடுத்திய
என் இறைவா...!!! உனைவணங்குகிறேன். யாதுமானவனே, யாவரும் இதை உணர்ந்து திக்கெங்கும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க அருள்வாய்..
கடவுள் : அப்படியே ஆகட்டும்..
நான் : குழப்பம் தீர்ந்தவளாய்..மகிழ்ச்சியுடன்...
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அருமையான பதிவு காயத்ரீ அக்கா.........
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களுக்கு குழப்பம் தீர்ந்து எங்கள குழப்பவா இது?
நல்ல பகிர்வு காயத்ரி
நல்ல பகிர்வு காயத்ரி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அருமை.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பதிவு
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Gnana soundariஇளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
கடவுளிடம் பெண்பிள்ளைக்குத் திருமணம் செயது கொடுத்துவிட்டு வருகிறேன் என்று சொல்லலாமே?
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|