புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
வானம் நீர் இறைக்க
வறண்ட ஏரி கருணை வாக்க
பசுமை பட்டாடையில்
பன்னிறப் பூக்களைச் சூடி
மஞ்சள் சூரியனின்
மஞ்சத்தில் எழுந்தவள்
பறவைக்கும் வண்டுக்கும்
பாலுட்டி தாலாட்டி
காயும் கனியும்
கரும்பும் அணிந்த இன்பக்காட்சி
தருங் காலம் பொங்கல் காலம்
தலை நாள் போகி
போகியை அடுத்தது
பொங்கல் புது நாள்
அந்நாளில் பழையன கழிதலும்
புதியன புகுதலும் நிகழும்
வீட்டிலுள்ள பழம் பானைகள்
விடைபெறும்
புதுப் பானைகளில்
பொங்கல் நடைபெறும்
பால் பொங்கும் பொழுது
பொங்கலோ பொங்கல் என
மங்கல ஒலி எங்கும் கிளம்ப
பெண்கள் குரவையிட
பூவும் புகையும்
பொங்கலும் கொண்டு
இல்லுறை தெய்வத்தை வணங்கி
வயிறார உண்டு மகிழும்
தமிழர் அனைவர்க்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...!
வானம் நீர் இறைக்க
வறண்ட ஏரி கருணை வாக்க
பசுமை பட்டாடையில்
பன்னிறப் பூக்களைச் சூடி
மஞ்சள் சூரியனின்
மஞ்சத்தில் எழுந்தவள்
பறவைக்கும் வண்டுக்கும்
பாலுட்டி தாலாட்டி
காயும் கனியும்
கரும்பும் அணிந்த இன்பக்காட்சி
தருங் காலம் பொங்கல் காலம்
தலை நாள் போகி
போகியை அடுத்தது
பொங்கல் புது நாள்
அந்நாளில் பழையன கழிதலும்
புதியன புகுதலும் நிகழும்
வீட்டிலுள்ள பழம் பானைகள்
விடைபெறும்
புதுப் பானைகளில்
பொங்கல் நடைபெறும்
பால் பொங்கும் பொழுது
பொங்கலோ பொங்கல் என
மங்கல ஒலி எங்கும் கிளம்ப
பெண்கள் குரவையிட
பூவும் புகையும்
பொங்கலும் கொண்டு
இல்லுறை தெய்வத்தை வணங்கி
வயிறார உண்டு மகிழும்
தமிழர் அனைவர்க்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...!
சிவா wrote:உமா wrote:அருமையான கவிதை ஹிஷூ.
ஆனால் தை தமிழ் புத்தாண்டு என்று பலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை...
பொங்கல் நல்வாழ்த்துகள் உங்களுக்கும்.
இதுதான் என் கருத்தும்!
சித்திரையே புத்தாண்டு!
ஒகே அண்ணா பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்று மாற்றுகிறேன்
நன்றிகள்
- Kuzhaliபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
உமா wrote:யினியவன் wrote:வாழ்த்து அருமை புத்தாண்டோ பொங்கலோ ஏதாயினும்
ஆனந்தம் தரும் அனைத்து தினங்களும் திருநாளே
இல்லுறை? இல்லற தெய்வமா?
இல்லுறை தெய்வம் தான் உமா இதற்காகவே நான் புத்தகத்தை தேடி படித்து இக்கவிதையை வடித்தேன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
chinnavan wrote:இந்திர விழா என்பது பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது. இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது.
தமிழ் காப்பியங்களில் இந்திரவிழா
தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் இதை தொடங்கினான். சிலப்பதிகாரம், மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக இருந்தது என அறியலாம். விக்கி வலையிலிருந்து
-------------------------------------------------
இந்த விழாவும் தையில் தான் எம்முன்னோர்களால் கொண்டாடப்பட்டு வந்தது இன்று ஏனோ வழக்கில் இல்லை. அதனால் தை எனபதுதான் சரியாக படுகிறது
சித்திரை என்பது மாற்றப்பட்ட ஒன்று, இதற்கு ஒரு தனி திரியையே துவக்கலாம்
எப்படி ஏப்ரல் மதத்திலிருந்து ஜனவரியை மாற்றினார்களோ அதுபோல்
நிறுவுனர் சிவா அவர்களுக்கு இது பற்றிய முழுமையான தகவல்கள் தேவை உதவவும்
இந்த திரியை கொஞ்சம் பாருங்கள்.
http://www.eegarai.net/t4132-topic
Ahanya wrote:பொங்கல் நல்வாழ்த்துக்கள் தங்களுக்கு ....................
நன்றிகள் ahanya
யினியவன் wrote:வாழ்த்து அருமை புத்தாண்டோ பொங்கலோ ஏதாயினும்
ஆனந்தம் தரும் அனைத்து தினங்களும் திருநாளே
இல்லுறை? இல்லற தெய்வமா?
நன்றிகள் இல்லுறை தெய்வம் தான் நான் ஒரு புத்தகத்தில் பிடித்தேன் அண்ணா
தவறே இல்லாமல் பதியவேண்டும் என்ற சபதத்தின் படி பார்த்துப் பார்த்துப் படித்து படித்து பதிவிடுகிறேன்
சபதம் வெற்றியடைய வாழ்த்துக்கள் விகடகவி ,விகடகவி wrote:இல்லுறை தெய்வம் தான் நான் ஒரு புத்தகத்தில் பிடித்தேன் அண்ணாயினியவன் wrote:வாழ்த்து அருமை புத்தாண்டோ பொங்கலோ ஏதாயினும்
ஆனந்தம் தரும் அனைத்து தினங்களும் திருநாளே
இல்லுறை? இல்லற தெய்வமா?
தவறே இல்லாமல் பதியவேண்டும் என்ற சபதத்தின் படி பார்த்துப் பார்த்துப் படித்து படித்து பதிவிடுகிறேன்
பொங்கல் விழா என்பது தமிழர்கள் தங்கள் உழவுக்கும் தொழிலுக்கும் உதவிய சூரியனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை தானே ஹிஷாலீ. அதனால் தான் பொங்கல் படைப்பது வீட்டிற்கு வெளியே சூரியனை பார்த்து வணங்குவார்கள்.
இல்லுறை தெய்வம் என்றால் இல்லத்தில் உறையும் தெய்வம் என்று தானே பொருள் வரும்
வாழ்த்துக்கள் ,
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மன்னிக்கவும் - எனக்கு தெரியாது அதான் கேட்டேன் - இன்று அறிந்துகொண்டேன் உங்கள் மூலம் - நன்றி ஹிஷாலிவிகடகவி wrote:நனிர்கள் இல்லுறை தெய்வம் தான் நான் ஒரு புத்தகத்தில் பிடித்தேன் அண்ணா
தவறே இல்லாமல் பதியவேண்டும் என்ற சபதத்தின் படி பார்த்துப் பார்த்துப் படித்து படித்து பதிவிடுகிறேன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கவிதை அருமை , உங்களுக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் .......
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இல்லுறை தெய்வம் என்றால் இல்லத்தில் உறையும் தெய்வம் என்று தானே பொருள் வரும்
அண்ணா குலதெய்வம் என்ற பொருளும் தொல்கபிலர் சொல்கிறார்
இல்லுறை தெய்வம் என்னும் குலதெய்வத்துக்குப் பொங்கலிட்டுப் படைக்கிறாள்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|