புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10 
3 Posts - 6%
heezulia
அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_m10அறியாமல்  போனது ஏனோ  ? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாமல் போனது ஏனோ ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 10:23 pm

அறியாமல்  போனது ஏனோ  ? Poovan10


பூவிதழ்களோடு பேசும் பூவே
உன்னிதழ் பொய் பேசியது ஏனோ
பூவும் நீயும் ஒன்று என்றேன் ....

பூ என்றால் உதிருமாம்
உதிரம் கொட்டாதாம் ?
நீயோ உதிரம் கொட்ட
என்னை உதிர வைக்கிறாய் ....

உதிர்ந்த நானோ
நம் காதலுக்கு உரமானேன்
உனக்கு உயிரானேன் ...

பயிர் விளையும் காலம்
அறிந்தவர் கூட
உயிர் பிரியும் காலம்
அறியாமல் போனது ஏனோ ?

அறியாமல் செய்தது
அவன் பிழையோ
அறியாமல் இருந்தது
நம் பிழையோ ?






யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 10, 2013 10:37 pm

சோகத்தைக் கூட சுகமா ரசித்து சொல்லும் பூவணை என்னவென்று சொல்வது?

ஆனாலும் ரொம்பத்தான் அழுவாச்சி காவியமா படைக்கிறீங்க பூவன் - விடுங்க ரொம்ப அழுதா நாங்களும் அழுதுடுவோம்.

பூவிதலா பூவிதழா?




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 10, 2013 10:52 pm

சோகம் கவிதை சூப்பருங்க




அறியாமல்  போனது ஏனோ  ? Mஅறியாமல்  போனது ஏனோ  ? Uஅறியாமல்  போனது ஏனோ  ? Tஅறியாமல்  போனது ஏனோ  ? Hஅறியாமல்  போனது ஏனோ  ? Uஅறியாமல்  போனது ஏனோ  ? Mஅறியாமல்  போனது ஏனோ  ? Oஅறியாமல்  போனது ஏனோ  ? Hஅறியாமல்  போனது ஏனோ  ? Aஅறியாமல்  போனது ஏனோ  ? Mஅறியாமல்  போனது ஏனோ  ? Eஅறியாமல்  போனது ஏனோ  ? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 10:55 pm

யினியவன் wrote:சோகத்தைக் கூட சுகமா ரசித்து சொல்லும் பூவணை என்னவென்று சொல்வது?

ஆனாலும் ரொம்பத்தான் அழுவாச்சி காவியமா படைக்கிறீங்க பூவன் - விடுங்க ரொம்ப அழுதா நாங்களும் அழுதுடுவோம்.

பூவிதலா பூவிதழா?

பூவிதழ் தான் அண்ணா , அழாதீங்க நீங்க ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 10, 2013 11:00 pm

சரி அழல பூவன் அழல




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 9:16 am

யினியவன் wrote:சரி அழல பூவன் அழல

நன்றி நன்றி நன்றி நன்றி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 10:37 am

கவிதை அருமை அண்ணா.....இங்க படம் லோட் ஆகல்ல அதால டைப் பண்ண முடியல்ல அதுதான் வருகை பதிவேட்டில் வாழ்த்தினேன் அண்ணா....தப்பா எடுத்துக்காதீங்க......மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா........ அன்பு மலர்



அறியாமல்  போனது ஏனோ  ? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 11, 2013 10:46 am

தம்பி பூவா...இப்டிப் பூப்பூவா எழுது...அது சோகமோ சுகமோ...ரசிக்கிறோம்... சூப்பருங்க
ஆனா காதல் டாக்டர் வேலைய மட்டும் குறைச்சிக்கோ...
அங்க பாரு...அகன்யா வெஷ ஊசியோட வெயிட்டிங்...



அறியாமல்  போனது ஏனோ  ? 224747944

அறியாமல்  போனது ஏனோ  ? Rஅறியாமல்  போனது ஏனோ  ? Aஅறியாமல்  போனது ஏனோ  ? Emptyஅறியாமல்  போனது ஏனோ  ? Rஅறியாமல்  போனது ஏனோ  ? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 10:53 am

தம்பி பூவா...இப்டிப் பூப்பூவா எழுது...அது சோகமோ சுகமோ...ரசிக்கிறோம்...
ஆனா காதல் டாக்டர் வேலைய மட்டும் குறைச்சிக்கோ...
அங்க பாரு...அகன்யா வெஷ ஊசியோட வெயிட்டிங்...

நன்றி அண்ணா , கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் குறைக்க பார்க்கிறேன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 11, 2013 10:54 am

கவிதை அருமை அண்ணா.....இங்க படம் லோட் ஆகல்ல அதால டைப் பண்ண முடியல்ல அதுதான் வருகை பதிவேட்டில் வாழ்த்தினேன் அண்ணா....தப்பா எடுத்துக்காதீங்க......மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா........

நன்றி அகன்யா

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக