புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
1 Post - 25%
viyasan
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
21 Posts - 4%
prajai
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவன்...!


   
   
amar jothi
amar jothi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 10/11/2012

Postamar jothi Thu Jan 10, 2013 3:58 pm

என்னவன் அவன்
என்னுயிரில் கலந்தவன்
என்னை ஆள்பவன்
என்றும் என்னுடனே இருப்பவன்!

காலங்கள் கடந்தாலும்
கவலைகள் மிகுந்தாலும்
கண்ணீரில் தவழ்ந்தாலும்
கருத்துடன் காப்பவன்!

நிஜமாக நானிருக்க
நிழலாக தொடர்பவன்
நிலையில்லா வாழ்க்கையில்
நிம்மதி தருபவன்!

உள்ளத்திற்கு இதமாக
உண்மைதனை உரைப்பவன்
உரிமையோடு அவன் வந்து
உள்ளன்பில் கலப்பவன்!

அவனின்றி நானில்லை
அவன் உறவின்றி எதுவுமில்லை
அவனியில் கண்டதில்லை
அவனைப்போல் எவருமில்லை!

கவிதையில் கலந்தவன்
கனவினில் மிதந்தவன்
கண்ணுக்குள் எனைவைத்து
கண்மணி போல் காப்பவன்!

தேவனாக அவன் வந்து
தேவதையாய் எனை மீட்க
தேடியே வந்தானே
தேகமெல்லாம் சிலிர்க்கிறதே!!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 10, 2013 4:52 pm

கவிதை ரொம்ப அருமை .... மகிழ்ச்சி

இதை படிக்கும் போது எனக்கு கடவுள் நினைவு தான் வருகிறது ...கடைசி வரி தவிர



[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 4:59 pm

அமர் ஜோதியின் கவிதை அமர ஜோதி... சூப்பருங்க அருமையிருக்கு



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Thu Jan 10, 2013 5:51 pm

கவிதை அருமையாக உள்ளது



[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 9:51 pm

கவிதை அருமை சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 9:59 pm

கவிதை அருமை ....

காலங்கள் கடந்தாலும்
கவலைகள் மிகுந்தாலும்
கண்ணீரில் தவழ்ந்தாலும்
கருத்துடன் காப்பவன்!

உங்களை காப்பவர் அருமை ......
கண்ணீரில் தவழாமல் காக்கட்டும் ..



[You must be registered and logged in to see this link.]
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Fri Jan 11, 2013 5:59 am

காப்பவர் காத்து இருப்பவராகவும் இருக்கட்டும்? கவிதையில்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 9:33 am

என்னவன் மன்னவனோ மகேசனோ - வரிகளிலே மிக நல்லவன்

அருமை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக