புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண போராட்டம்


   
   
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Jan 10, 2013 2:53 pm

'டாடி.. என்னை எப்படியாச்சும் காப்பாத்திருங்க!'


வினோதினி... டெல்லி மாணவி உண்டாக்கிய சூறாவளியில் நாம் கவனம்கொள்ள மறந்த தமிழச்சி. 23 வயது... மனம் முழுக்க உற்சாகம்... எதிர்காலம் குறித்த கனவு... அனைத்தையும் சிதைத்து உருக்குலைத்துவிட்டது வினோதினியை ஒருதலையாகக் காதலித்த சுரேஷ் வீசிய அரை லிட்டர் ஆசிட். டெல்லி மாணவியின் மரணத்துக்காக நாடே உணர்ச்சிக் கொந்தளிப்பில் தகிக்கையில், வினோதினியின் உயிரைக் காக்கப் பணம் இல்லாமல் போராடி வருகிறது அவரது குடும்பம்.

வினோதினிக்கு தான் என்னவொரு அழகான முகம். காரைக்காலைச்சேர்ந்தவர் ஜெயபாலன். செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தாலும் கஷ்டப்பட்டு படிக்க வைத்ததன் பலனாக மகளுக்கு சென்னையில் ஐடி கம்பெனியில் வேலைக்கிடைத்தது.

எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த சூழலில் ஒருதலையாக காதலித்த சுரேஷ் என்ற கொடூரன் ஒருவனால் அந்த அழகு முகத்தில் ஆசிட் வீசப்பட்டு இன்று உருகுலைந்துப்போய் நிற்கிறார். காதலை ஏற்க மறுத்தது அவ்வளவுப்பெரிய குற்றமா..

இன்று முகம் கருகி இரண்டு கண்களிலும் பார்வையை இழந்து நிற்கும் வினோதினிக்கு சிகிச்சை அளிக்கக் கூட பணவசதியற்ற நிலையில் நிற்கும் தந்தையிடம், ``இந்த முகத்தோடு என்னால் வாழமுடியாது.. என்னை காப்பாற்றாதீர்கள்..” என்று கெஞ்சுகிறார் வினோதினி. கையறு நிலையில் நிற்கிறார் ஜெயபாலன்.

இந்த பெண்ணின் சிகிச்சைக்கு ஏதாவது உதவ விரும்புபவர்கள் கீழ்க்காணும் வங்கி கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்பவும்..
JAYABALAN
603899558
INDIAN BANK
IFCS CODE: ஈடீB00019037

மரண போராட்டம் 32097722273775786152036

மரண போராட்டம் 30365651723628831674239

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 10, 2013 2:59 pm

நேற்று கூட உழைக்கும் மகளிர் சங்கம் மெரினாவில் போராட்டம் நடத்தினார்களே சோகம்
டெல்லியில் உள்ளவள் தான் பெண் இங்கு யாரும் இல்லை,
போப்பா போய் வேற வேலை இருந்தா பாருங்க
ஏதாவது பேசின முட்டாள்னு சொல்லுவாங்க ராஜா........
நம்ம மக்கள் அப்படி




அன்புடன்
சின்னவன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 10, 2013 3:13 pm

chinnavan wrote:நேற்று கூட உழைக்கும் மகளிர் சங்கம் மெரினாவில் போராட்டம் நடத்தினார்களே சோகம்
டெல்லியில் உள்ளவள் தான் பெண் இங்கு யாரும் இல்லை,
போப்பா போய் வேற வேலை இருந்தா பாருங்க
ஏதாவது பேசின முட்டாள்னு சொல்லுவாங்க ராஜா........
நம்ம மக்கள் அப்படி

ஆமோதித்தல் ஏன் மக்களுக்கு இப்படியொரு மனநிலை என்பதை விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. சொந்த வீட்டில் சாவு நடந்தால்கூட கண்டுகொள்ளாமல் பக்கத்துத் தெரு சாவுக்குப் போய் துக்கம் விசாரிப்பது போலிருக்கிறது இவர்களின் இந்த மனப்பான்மை. என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 10, 2013 3:15 pm

ஐயோ .... பாவமாக இருக்கிறது இந்த பெண்ணை நினைத்தால். சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக