புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 am

» books needed
by Manimegala Yesterday at 4:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 2:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 4:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 3:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 3:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 3:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 2:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 2:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 2:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 2:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 1:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 1:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 11:05 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 10:54 am

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 7:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 7:57 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 6:50 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 6:32 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 6:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 5:56 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 5:32 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 2:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 2:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 2:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 1:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 1:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 1:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 3:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 3:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 12:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 10:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 7:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 6:56 am

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 3:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 3:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 6:28 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 6:03 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10 
11 Posts - 4%
prajai
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10 
9 Posts - 4%
Jenila
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10 
4 Posts - 2%
Rutu
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Barushree
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...


   
   

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 8:23 am

First topic message reminder :

நண்பர்களே...

ஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்...
வாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி...
(ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் சிரி ...
இத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் கூடவா நிர்வாகம்னு கேட்காதீங்க...அப்புறம் எங்க சங்க ஆட்கள் வந்தா..உங்கள நிர்வாணம்...ச்சே...நிர்மூலம் ஆக்கிடுவாங்க...சரி சரி...இதையே நோண்டிகிட்டு நிக்காம போட்டி நடக்குற மைதானத்துக்கு போங்க...)

உறவுகள் எல்லோரும் மைதானத்தில் கூடி குதூகலத்துடன் இருக்க...

போட்டி ஆரம்பமானது...

நிகழ்ச்சித் தொகுப்பு யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கையில்...



நிகழ்ச்சித் தொகுப்போ
நெகிழ்ச்சி வகுப்போ
பூவன் இருக்கிறேன்
பொறுப்பைக் கொடுங்கள்
பருப்பு இல்லாமலே வடை சுடுகிறேன்...


என்று கவிதை அதிர்ச்சி பாட...

புரட்சி அப்படியே ஓரக்கண்ணில் பூவனைப் பார்க்க...

"வடையப் பத்தி யாரு பேசினாலும் விடை தெரியாம ஆக்கிடுவேன்...ஆமா...ஜாக்ரத..."
என்று ஜாஹீதாபானு பாட்டி ஜல்லிக்கட்டுக் காளை வேகத்தில் துள்ளி வந்தபோது தடுமாறி விழுந்தார் கீழே...
தூக்கி விடப் போன உமா,பாட்டி அருகில் எதோ வெள்ளையாகக் கிடக்க எடுத்துப் பார்த்தார் ஆச்சர்யமாய்...
"என்னப்பா உமா...அது என் பல்செட்டு...விழும்போது அதுவும் கழண்டு விழ்ந்துடுச்சு...குடு குடு...
நா குடு குடு கிழவின்னு தெரிஞ்சிடப் போகுது..."
என்று அவசரப் பட்டார்...

"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."
என்று கூற...இருவரும் அமைதியாக உட்காரப் போக,அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் நம்ம பெரியவர் இனியவன்...அவருக்குப் பின்னால் ரா.ரா.,ராஜா,பாலாஜின்னு ஒரு கூட்டமே இருந்துச்சு...

சரி...முதலில் கவிதைப் போட்டி...என்று வாத்தியார் கூற...


கவிதை...கவிதை...
அது கா விதை...
அதாவது காதல் விதை...
அதை மண்ணில் புதை...
உன் மனதில் எரியும்
காதல் சிதை!


பூவன் காதல் புயலாய்க் கவிதை வீச...


"ஏம்ப்பா...குறில் 'க'தானே வரணும் கவிதைக்கு...நீ நெடில் 'கா' சொல்ற?..."
என்று ஆதிரா மேடம் கேட்க,

காதல் வந்தாலே
நெடிலும் நீண்டு
குறிலும் குறுகி
கவிதை கசிந்து வரும்


என்று கவிதையாலே பதில் கூற...

"அட போப்பா...நா வாங்குன டாக்டர் பட்டமே உன்னால காணாமப் போய்டும் போல"...
என்று கூறி அவர் வேகமாக நடையைக் கட்ட...அவரைச் சமாதானப் படுத்த ஒரு பகுதியினர் பின்னாலேயே ஓட,

சரி விடுங்க...அடுத்து பேச்சுப் போட்டி பத்தி...

என்று கூறி முடிக்கும் முன்பே...



பேச்சு...அது என் மூச்சு...
சொல் வீச்சு...
காதல் கீச்சு...


பூவனின் கவிதைக் குரல் கேட்டு புரட்சி கடும் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்...

இந்தத் தகவல் பற்றி சிவாவுக்கு நேரலையில் தெரிகிறது...
பூவனை என்னதான் செய்வது?...என்று யோசித்தார்...

இனி கவிதை..பேச்சு...இரண்டு போட்டியும் இல்லை...

அடுத்ததா...சாப்பாட்டுப் போட்டி...என்று சொல்லி முடிப்பதற்குள்...



ஆம்...
சாப்பாடு...சா பாடு...
சாதகம் பாடு...
சாதகமாகப் பாடு காதலை


வாத்தியார் அசுரன் வெறுத்துப் போகிறார்...

இனியவன் ஒரு முடிவுக்கு வந்து அகன்யாவைக் கட்டையோடும் கத்தியோடும் வர வைத்தார்...



கட்டை...
அது என் கவிதைக்கு அட்டை...
கத்தி...
அது என் கவிதைக்கு சுத்தி...


சளைக்காமல் கவிதைப் பாடினார் பூவன்...

அகன்யா அப்படியே அபீட் ஆனார்...அவரோடு இன்னொரு பெரும் கூட்டமும் சேர்ந்து அபீட்...

மீதமிருந்தவர்கள் புலம்பியபடி இருக்க...

பொங்கல் போட்டி நடத்த முடியாது போல இருக்கே என்று சங்கடப்பட...

"தம்பி...பூவா..." என்று ராஜா அழைக்க...


ஆம்...நான் பூவன்...
கவிதை சீவன்...
காற்று தேவன்..
என்ன வேணும்
அருகில் வாவென் அண்ணா ...


"ஐயோ...இதுக்கும் கவிதையா?..." என்று கூக்குரல் கேட்க,

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

புரட்சி ரத்தச் சிவப்புக் கண்களுடன் கையில் கன்னுடன் நிற்க...

"நா சுடல...சுடல..."

என்று பரட்சி கூற...

"அப்போ...துப்பாகில சுட்டது யாரு?"
என்று எல்லோரும் வினவ...

பூவன் மட்டும்
"ஐயோ...கவிதையைச் சுடுகிறார்கள்...
காதலைச் சுடுகிறார்கள்..."


என்று கூறியபடி தெறித்து ஓட...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

அங்கே மாணிக்கம் நடேசன் அய்யா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்...

அவருக்குப் பின்னால்...இந்த ஏற்பாட்டுக்கு காரணமே நான்தான் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி நம்ம கரூர் கவியன்பன்...

பூவன் கவிதை இல்லாமல் எல்லோரும் நிம்மதியாக...
போட்டி ஆரம்பமாக...



நானில்லாமல் போட்டியா...
கவிதை இல்லாமல் போட்டியா?...
காதல் இல்லாமல் போட்டியா?...


எங்கிருந்தோ பூவன் குரல் கேட்க...
மொத்த அரங்கமும் காலியானது...


(வழக்கம்போல முழுக்க இது சிரிப்புக்காக மட்டுமே)






   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 10, 2013 2:44 pm

சுந்தரி என்பது என் அம்மா பெயர்..... கன்னத்தில் அறை



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 2:45 pm

பூவன் wrote:
அம்மா..... கட்டை திரிபுர சுந்தரி ........ இதெல்லாம் தான வருவதம்மா........ ஜாப்னா வந்து பேசிக்குறோம்

அங்க காலநிலை சரி இல்லையாம் ....
அடிக்கிற அடியில அகன்யா காலின் நிலையே சரியில்லாம போகப்போகுது நான் ரெடி, நீ ரெடியா (சும்மா......)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 2:46 pm

Ahanya wrote:சுந்தரி என்பது என் அம்மா பெயர்..... கன்னத்தில் அறை
அப்ப்டின திரிபுரம் உங்க பெயரா ?

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 10, 2013 2:51 pm

பூவன் wrote:
அம்மா..... கட்டை திரிபுர சுந்தரி ........ இதெல்லாம் தான வருவதம்மா........ ஜாப்னா வந்து பேசிக்குறோம்

அங்க காலநிலை சரி இல்லையாம் ....

போங்க...போங்க யாழ்ப்பாணத்தில போய் அகன்யாவ தேடுங்க.......யாரவது கிடைப்பாங்க....... சிப்பு வருது



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 2:52 pm

Ahanya wrote:
பூவன் wrote:
அம்மா..... கட்டை திரிபுர சுந்தரி ........ இதெல்லாம் தான வருவதம்மா........ ஜாப்னா வந்து பேசிக்குறோம்

அங்க காலநிலை சரி இல்லையாம் ....

போங்க...போங்க யாழ்ப்பாணத்தில போய் அகன்யாவ தேடுங்க.......யாரவது கிடைப்பாங்க....... சிப்பு வருது

இதுவும் பொய்யா

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 2:56 pm

பூவன் wrote:
Ahanya wrote:சுந்தரி என்பது என் அம்மா பெயர்..... கன்னத்தில் அறை
அப்ப்டின திரிபுரம் உங்க பெயரா ?
சிப்பு வருது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 2:59 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
Ahanya wrote:சுந்தரி என்பது என் அம்மா பெயர்..... கன்னத்தில் அறை
அப்ப்டின திரிபுரம் உங்க பெயரா ?
சிப்பு வருது

கவி அவங்க கட்டை எடுக்க போய் இருக்காங்க

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 10, 2013 3:02 pm

பூவன் wrote:
Ahanya wrote:
பூவன் wrote:
அம்மா..... கட்டை திரிபுர சுந்தரி ........ இதெல்லாம் தான வருவதம்மா........ ஜாப்னா வந்து பேசிக்குறோம்

அங்க காலநிலை சரி இல்லையாம் ....

போங்க...போங்க யாழ்ப்பாணத்தில போய் அகன்யாவ தேடுங்க.......யாரவது கிடைப்பாங்க....... சிப்பு வருது

இதுவும் பொய்யா

பின்ன உங்க கூட காலத்த ஓட்ட முடியுமா.......



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 3:02 pm

Ahanya
:சுந்தரி என்பது என் அம்மா பெயர்....

எப்படி கரெக்டா கண்டுபிடுச்சோம் ஜாலி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 10, 2013 3:05 pm

கரூர் கவியன்பன் wrote:
Ahanya
:சுந்தரி என்பது என் அம்மா பெயர்....

எப்படி கரெக்டா கண்டுபிடுச்சோம் ஜாலி

எத சொன்னாலும் நம்புறீங்களே எப்படி..... அதிர்ச்சி



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 8 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக