புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10 
77 Posts - 36%
i6appar
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...


   
   

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 1:53 pm

First topic message reminder :

நண்பர்களே...

ஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்...
வாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி...
(ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் சிரி ...
இத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் கூடவா நிர்வாகம்னு கேட்காதீங்க...அப்புறம் எங்க சங்க ஆட்கள் வந்தா..உங்கள நிர்வாணம்...ச்சே...நிர்மூலம் ஆக்கிடுவாங்க...சரி சரி...இதையே நோண்டிகிட்டு நிக்காம போட்டி நடக்குற மைதானத்துக்கு போங்க...)

உறவுகள் எல்லோரும் மைதானத்தில் கூடி குதூகலத்துடன் இருக்க...

போட்டி ஆரம்பமானது...

நிகழ்ச்சித் தொகுப்பு யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கையில்...



நிகழ்ச்சித் தொகுப்போ
நெகிழ்ச்சி வகுப்போ
பூவன் இருக்கிறேன்
பொறுப்பைக் கொடுங்கள்
பருப்பு இல்லாமலே வடை சுடுகிறேன்...


என்று கவிதை அதிர்ச்சி பாட...

புரட்சி அப்படியே ஓரக்கண்ணில் பூவனைப் பார்க்க...

"வடையப் பத்தி யாரு பேசினாலும் விடை தெரியாம ஆக்கிடுவேன்...ஆமா...ஜாக்ரத..."
என்று ஜாஹீதாபானு பாட்டி ஜல்லிக்கட்டுக் காளை வேகத்தில் துள்ளி வந்தபோது தடுமாறி விழுந்தார் கீழே...
தூக்கி விடப் போன உமா,பாட்டி அருகில் எதோ வெள்ளையாகக் கிடக்க எடுத்துப் பார்த்தார் ஆச்சர்யமாய்...
"என்னப்பா உமா...அது என் பல்செட்டு...விழும்போது அதுவும் கழண்டு விழ்ந்துடுச்சு...குடு குடு...
நா குடு குடு கிழவின்னு தெரிஞ்சிடப் போகுது..."
என்று அவசரப் பட்டார்...

"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."
என்று கூற...இருவரும் அமைதியாக உட்காரப் போக,அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் நம்ம பெரியவர் இனியவன்...அவருக்குப் பின்னால் ரா.ரா.,ராஜா,பாலாஜின்னு ஒரு கூட்டமே இருந்துச்சு...

சரி...முதலில் கவிதைப் போட்டி...என்று வாத்தியார் கூற...


கவிதை...கவிதை...
அது கா விதை...
அதாவது காதல் விதை...
அதை மண்ணில் புதை...
உன் மனதில் எரியும்
காதல் சிதை!


பூவன் காதல் புயலாய்க் கவிதை வீச...


"ஏம்ப்பா...குறில் 'க'தானே வரணும் கவிதைக்கு...நீ நெடில் 'கா' சொல்ற?..."
என்று ஆதிரா மேடம் கேட்க,

காதல் வந்தாலே
நெடிலும் நீண்டு
குறிலும் குறுகி
கவிதை கசிந்து வரும்


என்று கவிதையாலே பதில் கூற...

"அட போப்பா...நா வாங்குன டாக்டர் பட்டமே உன்னால காணாமப் போய்டும் போல"...
என்று கூறி அவர் வேகமாக நடையைக் கட்ட...அவரைச் சமாதானப் படுத்த ஒரு பகுதியினர் பின்னாலேயே ஓட,

சரி விடுங்க...அடுத்து பேச்சுப் போட்டி பத்தி...

என்று கூறி முடிக்கும் முன்பே...



பேச்சு...அது என் மூச்சு...
சொல் வீச்சு...
காதல் கீச்சு...


பூவனின் கவிதைக் குரல் கேட்டு புரட்சி கடும் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்...

இந்தத் தகவல் பற்றி சிவாவுக்கு நேரலையில் தெரிகிறது...
பூவனை என்னதான் செய்வது?...என்று யோசித்தார்...

இனி கவிதை..பேச்சு...இரண்டு போட்டியும் இல்லை...

அடுத்ததா...சாப்பாட்டுப் போட்டி...என்று சொல்லி முடிப்பதற்குள்...



ஆம்...
சாப்பாடு...சா பாடு...
சாதகம் பாடு...
சாதகமாகப் பாடு காதலை


வாத்தியார் அசுரன் வெறுத்துப் போகிறார்...

இனியவன் ஒரு முடிவுக்கு வந்து அகன்யாவைக் கட்டையோடும் கத்தியோடும் வர வைத்தார்...



கட்டை...
அது என் கவிதைக்கு அட்டை...
கத்தி...
அது என் கவிதைக்கு சுத்தி...


சளைக்காமல் கவிதைப் பாடினார் பூவன்...

அகன்யா அப்படியே அபீட் ஆனார்...அவரோடு இன்னொரு பெரும் கூட்டமும் சேர்ந்து அபீட்...

மீதமிருந்தவர்கள் புலம்பியபடி இருக்க...

பொங்கல் போட்டி நடத்த முடியாது போல இருக்கே என்று சங்கடப்பட...

"தம்பி...பூவா..." என்று ராஜா அழைக்க...


ஆம்...நான் பூவன்...
கவிதை சீவன்...
காற்று தேவன்..
என்ன வேணும்
அருகில் வாவென் அண்ணா ...


"ஐயோ...இதுக்கும் கவிதையா?..." என்று கூக்குரல் கேட்க,

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

புரட்சி ரத்தச் சிவப்புக் கண்களுடன் கையில் கன்னுடன் நிற்க...

"நா சுடல...சுடல..."

என்று பரட்சி கூற...

"அப்போ...துப்பாகில சுட்டது யாரு?"
என்று எல்லோரும் வினவ...

பூவன் மட்டும்
"ஐயோ...கவிதையைச் சுடுகிறார்கள்...
காதலைச் சுடுகிறார்கள்..."


என்று கூறியபடி தெறித்து ஓட...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

அங்கே மாணிக்கம் நடேசன் அய்யா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்...

அவருக்குப் பின்னால்...இந்த ஏற்பாட்டுக்கு காரணமே நான்தான் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி நம்ம கரூர் கவியன்பன்...

பூவன் கவிதை இல்லாமல் எல்லோரும் நிம்மதியாக...
போட்டி ஆரம்பமாக...



நானில்லாமல் போட்டியா...
கவிதை இல்லாமல் போட்டியா?...
காதல் இல்லாமல் போட்டியா?...


எங்கிருந்தோ பூவன் குரல் கேட்க...
மொத்த அரங்கமும் காலியானது...


(வழக்கம்போல முழுக்க இது சிரிப்புக்காக மட்டுமே)






   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 4:49 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் சூப்பருங்க , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....

பொய் தானே சொல்றிங்க கூடாது தம்பி

என்ன ஒரு வில்லி வேல இது?... எதிர்ப்பு



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 10, 2013 4:49 pm

ரா.ரா3275 wrote:
உமா wrote:
ரா.ரா3275 wrote:
வில்லத்தனம்...வில்லங்கத்தனம் ரெண்டுமே உங்க ரெண்டு பேரோடது... ஜாலி
நன்றி உமா...


ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் பேச்சு..... போட்டிக்கு ரெடி

ஆமா...அப்டித்தான்... :joker:

பாக்சிங்க்கு ரெடி...ஆனா உங்க பாயசம் மட்டும் வேண்டாம்...ப்ளீஸ்... குதூகலம்

அதெப்படி பாயசம் தராமல் விட மாட்டேனே. ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 10, 2013 4:50 pm

பூவன் அண்ணா வேலைய காட்டிட்டாரு ரா ரா அண்ணா.........ராத்திரிக்கு ஆருயிர் நண்பன் கவியும் சேர்ந்தா சொல்லவே தேவையில்ல...வாங்க ஓடிடலாம்..... அய்யோ, நான் இல்லை



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 4:53 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் சூப்பருங்க , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....

பொய் தானே சொல்றிங்க கூடாது தம்பி

என்ன ஒரு வில்லி வேல இது?... எதிர்ப்பு

பல வில்லிகளை பார்த்த நாம
பாட்டி போடற சில்லிக்கு எல்லாம் பயந்தா எப்படி .....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 10, 2013 4:54 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் சூப்பருங்க , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....

பொய் தானே சொல்றிங்க கூடாது தம்பி

என்ன ஒரு வில்லி வேல இது?... எதிர்ப்பு
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் சூப்பருங்க , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....

பொய் தானே சொல்றிங்க கூடாது தம்பி

என்ன ஒரு வில்லி வேல இது?... எதிர்ப்பு

அப்போ நான் சொன்னது நிஜம் தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 4:55 pm

உமா wrote:
ரா.ரா3275 wrote:
உமா wrote:
ரா.ரா3275 wrote:
வில்லத்தனம்...வில்லங்கத்தனம் ரெண்டுமே உங்க ரெண்டு பேரோடது... ஜாலி
நன்றி உமா...


ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் பேச்சு..... போட்டிக்கு ரெடி

ஆமா...அப்டித்தான்... :joker:

பாக்சிங்க்கு ரெடி...ஆனா உங்க பாயசம் மட்டும் வேண்டாம்...ப்ளீஸ்... குதூகலம்

அதெப்படி பாயசம் தராமல் விட மாட்டேனே. ஜாலி

ஒரு தாய் நீங்க...கொஞ்சம் இரக்கம் காட்டக் கூடாதா?...



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 4:56 pm

Ahanya wrote:பூவன் அண்ணா வேலைய காட்டிட்டாரு ரா ரா அண்ணா.........ராத்திரிக்கு ஆருயிர் நண்பன் கவியும் சேர்ந்தா சொல்லவே தேவையில்ல...வாங்க ஓடிடலாம்..... அய்யோ, நான் இல்லை

இதுக்கு பேருதான் அட்டாக் டெக்னிக்கோ?...



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 4:57 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் சூப்பருங்க , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....

பொய் தானே சொல்றிங்க கூடாது தம்பி

என்ன ஒரு வில்லி வேல இது?... எதிர்ப்பு

பல வில்லிகளை பார்த்த நாம
பாட்டி போடற சில்லிக்கு எல்லாம் பயந்தா எப்படி .....

என்னாது பல்லியா ??

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 4:57 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் சூப்பருங்க , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....

பொய் தானே சொல்றிங்க கூடாது தம்பி

என்ன ஒரு வில்லி வேல இது?... எதிர்ப்பு

பல வில்லிகளை பார்த்த நாம
பாட்டி போடற சில்லிக்கு எல்லாம் பயந்தா எப்படி .....

சில்லி போட்டா பரவால்ல...
அவங்க நம்மள கிள்ளியே போட்டுடுவாங்க துண்டு துண்டா...
அதான்... பயம்



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 5:01 pm

சில்லி போட்டா பரவால்ல...
அவங்க நம்மள கிள்ளியே போட்டுடுவாங்க துண்டு துண்டா...
அதான்...

கிள்ளி போட நாம
என்ன மல்லியா
துள்ளி ஓடும்
கில்லி நாம் ...

சொல்லி சொல்லி அடிப்போம்
மில்லி அப்புறம்
அப்புறம் ஓடுவாங்க
வில்லி டாட்டா சொல்லி ......


Sponsored content

PostSponsored content



Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக