புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசம்"பத்திரம்'! Poll_c10தேசம்"பத்திரம்'! Poll_m10தேசம்"பத்திரம்'! Poll_c10 
7 Posts - 64%
heezulia
தேசம்"பத்திரம்'! Poll_c10தேசம்"பத்திரம்'! Poll_m10தேசம்"பத்திரம்'! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தேசம்"பத்திரம்'! Poll_c10தேசம்"பத்திரம்'! Poll_m10தேசம்"பத்திரம்'! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேசம்"பத்திரம்'! Poll_c10தேசம்"பத்திரம்'! Poll_m10தேசம்"பத்திரம்'! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தேசம்"பத்திரம்'! Poll_c10தேசம்"பத்திரம்'! Poll_m10தேசம்"பத்திரம்'! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தேசம்"பத்திரம்'! Poll_c10தேசம்"பத்திரம்'! Poll_m10தேசம்"பத்திரம்'! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தேசம்"பத்திரம்'! Poll_c10தேசம்"பத்திரம்'! Poll_m10தேசம்"பத்திரம்'! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தேசம்"பத்திரம்'! Poll_c10தேசம்"பத்திரம்'! Poll_m10தேசம்"பத்திரம்'! Poll_c10 
8 Posts - 2%
prajai
தேசம்"பத்திரம்'! Poll_c10தேசம்"பத்திரம்'! Poll_m10தேசம்"பத்திரம்'! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேசம்"பத்திரம்'! Poll_c10தேசம்"பத்திரம்'! Poll_m10தேசம்"பத்திரம்'! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேசம்"பத்திரம்'! Poll_c10தேசம்"பத்திரம்'! Poll_m10தேசம்"பத்திரம்'! Poll_c10 
4 Posts - 1%
mruthun
தேசம்"பத்திரம்'! Poll_c10தேசம்"பத்திரம்'! Poll_m10தேசம்"பத்திரம்'! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தேசம்"பத்திரம்'! Poll_c10தேசம்"பத்திரம்'! Poll_m10தேசம்"பத்திரம்'! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசம்"பத்திரம்'!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 09, 2013 12:23 pm

தாராபுரம் ஒரு சிறுநகரம். மிகவும் பின்தங்கிய பகுதி. அங்கே விவசாயம் செய்வதே பெரும்பாடு. இந்நிலையில், அங்கே வாழ்ந்துவரும் ராமலிங்கம் என்கின்ற தனிநபரிடம் - இதுநாள்வரை யாராலும் தொழிலதிபராக அறியப்படாத - பலதரப்பட்ட சாதாரண வணிகங்களில் ஈடுபடும் நபராக மட்டுமே அறியப்பட்டவரிடம் ரூ.26,000கோடிக்கு அமெரிக்க அரசின்"கடன்பத்திரங்கள்' பறிமுதல்செய்யப்பட்ட செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
:-
இந்த அமெரிக்கக் கடன் பத்திரம் ரூ.26,000 கோடியாக இல்லாமல் வெறும் ரூ.26 கோடியாகவே இருப்பினும்கூட, தாராபுரம், "பொன்விளையும் பூமி'யாக இருந்தால் மட்டுமேஇது சாத்தியம்.
:-
இந்தக் கடன் பத்திரங்கள்"போலி'யாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். பிப்ரவரி 2012-இல் இத்தாலியில் இதுபோன்று 6 பில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்கக் கடன்பத்திரங்கள் (1934-ஆம் ஆண்டில் யு.எஸ். பெடரல் ரிசர்வ் வழங்கியதாக) கைப்பற்றப்பட்டன. இவை "போலி'என்று பிறகு தெரியவந்தது. அதேபோன்று தாராபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டவையும்"போலி'யாக இருக்கலாம். இருப்பினும் இத்தகைய கடன் பத்திரங்கள் ஏன் உலவுகின்றன? எதற்காக? என்பதுதான் இத்தாலியில் பிடிபட்டபோதும், இப்போது தாராபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டபோதும் எழும் கேள்விகள்.
:-
இதுநாள்வரை இந்த அமெரிக்கக் கடன் பத்திரங்கள் குறித்து தனது வருமான வரி படிவத்தில் அவர்தெரிவிக்கவில்லை. அண்மையில்ரூ.17 லட்சம் மதிப்பில் அவர் கார் வாங்கியதுதான் அவர் மீது வருமான வரித் துறையினரின் பார்வை பதியக் காரணம் எனப்படுகிறது. இது நம்பும்படியாக இல்லை.
:-
தாராபுரம் ராமலிங்கம், இதுவரை பல்வேறு நாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளார். குறிப்பாக, சிங்கப்பூர் துபாய் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று திரும்பியுள்ளார். இவர் எதற்காகச் சென்றார்? ஒரு தனிநபர் ஏன் இத்தனை முறை பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆராயப் புகுந்ததால் அவர் வீட்டில் வருமான வரித்துறை, மற்றும் அமலாக்கப் பிரிவினர் சோதனைகள் நடத்தியுள்ளனர்.
:-
இவர் மீது அமலாக்கப் பிரிவின் பார்வை விழுந்ததற்கு நிச்சயமாக வேறு காரணங்கள் இருக்கின்றன. அமெரிக்கக் கடன் பத்திரங்கள் அவர்களே எதிர்பாராதது.
:-
இதை வைத்திருந்த ராமலிங்கம், "இவை அனைத்துக்கும் கணக்கு இருக்கிறது. பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கத்தான் இந்தத் தொகையை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டினேன்' என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இந்த பதில்தான் மிகப்பெரும் ஆபத்தை அடையாளம் காட்டுகிறது.
:-
இந்தியாவில் வசிப்பவர், அல்லது ஒரு நிறுவனம், ஒரு நிதியாண்டில் 2 லட்சம் டாலர் வரை வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம், கடன்பத்திரமாகவும் வாங்கலாம் என்று அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (பெமா) அனுமதிக்கிறது. அதேபோல, இந்தியாவில் வசிப்பவருக்கு வெளிநாட்டில் வசிப்பவர் இந்திய அரசின் முன்அனுமதி பெறாமலேயே கடன் பத்திரங்களை அன்பளிப்பாகத்தரவும் "பெமா' விதிமுறைகள் இடமளிக்கின்றன.
:-
இவர் பாணியில், பல நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் பல கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும் என்றால், இந்தியச்சட்டத்தில் இதற்கான ஓட்டைகள் இருக்கின்றன என்று பொருள். இது மிகப்பெரிய முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். ஊழல் செய்யும் எல்லா அமைச்சர்களும் தாராபுரம் ராமலிங்கம் காட்டிய வழியில் ஒரு நிறுவனம் தொடங்கி, முதலீட்டாளர்களின் நிதியைத் திரட்டி விடுவார்கள்! அதன்பிறகு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு அமைச்சர் மீதுகூட யாரும் குற்றம் சொல்ல முடியாது.
:-
சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்யும் பணம் மட்டுமே கறுப்புப்பணம் என்பதல்ல; வெளிநாடுகளில் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய முடியும் என்பதையும் வெளிநாட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் டாலர்களாக அனுப்பி வைக்க முடியும் என்பதையும்தான் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. அதாவது, எல்லாமும் முதலீடு! முறைகேடு அல்ல. இவ்வாறு முறைகேட்டை முதலீடு ஆக்குவதற்கு இந்தியச் சட்டம் உறுதுணையாக இருக்கிறது!
:-
இத்தகைய கடன் பத்திரங்கள், அன்னிய முதலீடுகள் தொழிலுக்காக மட்டும்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. தீவிரவாதத்துக்கு நிதியாகவும், இந்தியாவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் போராட்டங்களுக்கான நிதியாகவும் வந்து சேருமானால், இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது கடினம்தான்.
:-
எச்.எஸ்.பி.சி. வங்கி மூலம் இந்தியாவுக்கு நிறையப் பணம் முறைகேடான வழியில் பலருக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனாலும் அந்த வெளிநாட்டு வங்கி தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கெதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவே தெரியவில்லை.
:-
இந்தியாவிலிருந்து எத்தனை கோடி ரூபாய் பணம் வேண்டுமானாலும் அன்னிய நாடுகளுக்குத் தடையின்றி முதலீடாகப் போய்ச் சேரும்; அன்னிய நாட்டிலிருந்து முதலீடாக இந்தியாவுக்கு வரும் என்ற நிலைமை கவலையளிக்கிறது. கடன் பத்திரங்கள் போலியா என்பதைக் காட்டிலும், சட்டங்களே போலியாக இருந்தால்..., நாடு பத்திரமாகஇருக்க முடியுமா?
பொருளாதார தாராளமயம், வளர்ச்சி என்பதெல்லாம் இந்தியாவைச் சூறையாடவும், முறைகேடுகள் மூலம் ஒரு சிலரோ, சில நிறுவனங்களோ கொள்ளையடிக்கவும் வழிகோலும் மார்க்கங்களாகி விட்டனவோ என்று தோன்றுகிறது. இந்தியாவில் இதுபோல எத்தனை தாராபுரங்கள் உள்ளனவோ, யார்கண்டது?
:-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக