புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
First topic message reminder :
ராஜ்கோட்: மகளுக்காக தன் வயிற்றில் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்ட 3 சிசுக்களை சுமந்து வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த தாய். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஷோபனா சாவ்தாவின் (47) மகள் பாவிகா (26). பாவிகாவுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் செளரப் கத்வாடியா (28) என்பவருடன் திருமணம் நடந்தது.
ஆனால், பாலிகாவுக்கு கருப்பை இல்லை. இந்தக் குறைபாடு இருப்பது தெரிந்தும் அவரை காதல் திருமணம் செய்தார் செளரப். இந் நிலையில் சூரத்தைச் சேர்ந்த டாக்டர் பூர்ணிமா நட்கர்னியின் உதவியோடு பாவிகாவின் முட்டைகள் எடுக்கப்பட்டு செளரபின் விந்துவின் உதவியால் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்டு, அவை ஷோபனாவின் கருப்பையில் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன.
முதலில் வேறு பெண்களின் கருப்பையில் சிசுக்களை வளர்க்க திட்டமிட்டனர். ஆனால், அதற்கு அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்டதால், தானே தனது மகளின் சிசுக்களை சுமக்க முன் வந்தார் ஷோபனா. இதையடுத்து அவரது கருப்பையில் வைக்கப்பட்ட முட்டைகளில 3 சிறப்பாக வளர்ந்து சிசுக்களாகியுள்ளன. இதனால் தனது மகளுக்கு 3 குழந்தைகளை பரிசளிக்கவுள்ளார் ஷோபனா.
ஒன்இந்தியா தமிழ்
ராஜ்கோட்: மகளுக்காக தன் வயிற்றில் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்ட 3 சிசுக்களை சுமந்து வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த தாய். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஷோபனா சாவ்தாவின் (47) மகள் பாவிகா (26). பாவிகாவுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் செளரப் கத்வாடியா (28) என்பவருடன் திருமணம் நடந்தது.
ஆனால், பாலிகாவுக்கு கருப்பை இல்லை. இந்தக் குறைபாடு இருப்பது தெரிந்தும் அவரை காதல் திருமணம் செய்தார் செளரப். இந் நிலையில் சூரத்தைச் சேர்ந்த டாக்டர் பூர்ணிமா நட்கர்னியின் உதவியோடு பாவிகாவின் முட்டைகள் எடுக்கப்பட்டு செளரபின் விந்துவின் உதவியால் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்டு, அவை ஷோபனாவின் கருப்பையில் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன.
முதலில் வேறு பெண்களின் கருப்பையில் சிசுக்களை வளர்க்க திட்டமிட்டனர். ஆனால், அதற்கு அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்டதால், தானே தனது மகளின் சிசுக்களை சுமக்க முன் வந்தார் ஷோபனா. இதையடுத்து அவரது கருப்பையில் வைக்கப்பட்ட முட்டைகளில 3 சிறப்பாக வளர்ந்து சிசுக்களாகியுள்ளன. இதனால் தனது மகளுக்கு 3 குழந்தைகளை பரிசளிக்கவுள்ளார் ஷோபனா.
ஒன்இந்தியா தமிழ்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:வரணும் சரி மீண்டு வருவோமா அகன்யா?
டாக்டரப்பார்க்க வந்து அப்புறம் நேர்ஸ பார்க்கிறவங்களுக்கு கஷ்டம் தான்....
அகன்யா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கட்டுரையில் எந்த பத்திரிக்கையும் உறுதி செய்ததாக செய்தி இல்லையே அதனால் தான் இதை பற்றி சந்தேகம் எழுப்பினேன். .. இதற்கும் நாட்டுபற்றுக்கும் என்ன சம்பந்தம்னே தெரியல.... CNN வெளிநாட்டு டீவி செய்தி சேனல் என்றாலும் அது உள்ளூர் செய்திகளை ஒளிபரப்ப IBN இன்டியன் பிராட்காஸ்டிங் நெட்வொர்க்கிங் என்று செயல்படுகிறது.. சிஎன்ன் செய்தியை நம்பினால் தேசதுரோகியா? காமெடிப்பா! திரி துவங்கியவர் எந்த பத்திரிக்கையில் இது வந்தது என்று உறுதி செய்யவில்லை.
இனி செய்தி பதியும் போது இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒரு வடிவேலு சிரிப்பில் வரும் வசனம் தான் "ஒத்துக்குறேன் உன் தாய் பத்தினின்னு" அது வெறும் காமெடி தான். யாரும் சீரியஸாக எடுத்துக்க வேன்டாம்.
இனி செய்தி பதியும் போது இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒரு வடிவேலு சிரிப்பில் வரும் வசனம் தான் "ஒத்துக்குறேன் உன் தாய் பத்தினின்னு" அது வெறும் காமெடி தான். யாரும் சீரியஸாக எடுத்துக்க வேன்டாம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அசுரன் உங்களுக்கு விளக்கவே இந்த பதிவு - அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.
ஊடகத் துறையில் நம் அரசு 100% வெளிநாட்டு கம்பெனிகளுக்கு அனுமதிப்பதில்லை - 76:24 ரேஷியோவில் தான் - அதனால் தான் CNN GBN நெட்வொர்க் 18 என்ற இந்திய கம்பெனியுடன் பார்ட்னர்ஷிப்பில் செயல்படுகிறார்கள். CNN ஐ நம்புஇவது தேசத் துரோகம் இல்லவே இல்லை.
அவதூறு வழக்குகள் பல நிலுவையில் இருப்பதே சாட்சி - செய்திகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டு வெளியிடப் படுவதில்லை என்பதற்கு. வழக்கு விசாரணை முடிந்து கோர்ட் தீர்ப்பு வந்து செய்தி வெளியிடவேண்டும் என்றால் நாம் தினசரி வெற்றுத் தாள்களைத் தான் பார்க்க நேரிடும்.
நண்பர் செய்தி எங்கே எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார் - கவனிக்கவும்.
தாய் பத்தினிதான் என்று சொல்வது செய்து உண்மை என்று சொல்லும் வட்டார வழக்கு என்பது எனக்கு தெரியாது - புதிய செய்தி - பகிர்வுக்கு நன்றி. எந்த ஊர் வட்டார வழக்கு என்று தெரிந்தால் நன்று.
Mullerian Agenesis called “Mayer Rokitansky Kuster Hauser” syndrome என்ற டெர்மினாலஜியை டாக்டர் செய்தியில் சொல்லி இருக்கிறார் - அதன் விளக்கம் இங்கே சென்றால் உள்ளது:
http://en.wikipedia.org/wiki/M%C3%BCllerian_agenesis
வீண் விவாதத்துக்காக நான் உங்களுக்கு இதை பதிவிடவில்லை - செய்தியை ஆராயத் துவங்கினால் இப்படித்தான் ஆகிறது - புதிய புதிய செய்திகளை அறிந்துகொள்ள உதவுகிறது.
சில காலங்களாக நம்மில் சிலர் - அறிந்தோ அறியாதோ நண்பர்கள் பதிவிடுவதை கிண்டல் செய்துவிடுகிறோம் - அது நல்ல பதிவர்களை நம்மிடம் இருந்து பிரிந்து செல்ல தூண்டிவிடும்.
நமக்கு நிச்சயமாக தெரிந்தால் செய்தி தவறு என்று - கண்டிப்பாக பதிவருக்கு சொல்லித்தான் ஆகணும். இல்லையேல் விளக்கம் கேட்கலாம் - கிண்டல் தொனிக்காது.
இதை எழுதுவதால் கோபம் கொள்ளாதீர்கள் - படிக்கும் அனைவரும் இதை கவனத்தில் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் இந்த விளக்கம். தனிப்பட்ட முறையில் எனக்கு உங்களோடு எந்த பிரச்சினையும் இல்லை - எனவே ரிலாக்ஸ் ப்ளீஸ்
ஊடகத் துறையில் நம் அரசு 100% வெளிநாட்டு கம்பெனிகளுக்கு அனுமதிப்பதில்லை - 76:24 ரேஷியோவில் தான் - அதனால் தான் CNN GBN நெட்வொர்க் 18 என்ற இந்திய கம்பெனியுடன் பார்ட்னர்ஷிப்பில் செயல்படுகிறார்கள். CNN ஐ நம்புஇவது தேசத் துரோகம் இல்லவே இல்லை.
அவதூறு வழக்குகள் பல நிலுவையில் இருப்பதே சாட்சி - செய்திகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டு வெளியிடப் படுவதில்லை என்பதற்கு. வழக்கு விசாரணை முடிந்து கோர்ட் தீர்ப்பு வந்து செய்தி வெளியிடவேண்டும் என்றால் நாம் தினசரி வெற்றுத் தாள்களைத் தான் பார்க்க நேரிடும்.
நண்பர் செய்தி எங்கே எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார் - கவனிக்கவும்.
தாய் பத்தினிதான் என்று சொல்வது செய்து உண்மை என்று சொல்லும் வட்டார வழக்கு என்பது எனக்கு தெரியாது - புதிய செய்தி - பகிர்வுக்கு நன்றி. எந்த ஊர் வட்டார வழக்கு என்று தெரிந்தால் நன்று.
Mullerian Agenesis called “Mayer Rokitansky Kuster Hauser” syndrome என்ற டெர்மினாலஜியை டாக்டர் செய்தியில் சொல்லி இருக்கிறார் - அதன் விளக்கம் இங்கே சென்றால் உள்ளது:
http://en.wikipedia.org/wiki/M%C3%BCllerian_agenesis
வீண் விவாதத்துக்காக நான் உங்களுக்கு இதை பதிவிடவில்லை - செய்தியை ஆராயத் துவங்கினால் இப்படித்தான் ஆகிறது - புதிய புதிய செய்திகளை அறிந்துகொள்ள உதவுகிறது.
சில காலங்களாக நம்மில் சிலர் - அறிந்தோ அறியாதோ நண்பர்கள் பதிவிடுவதை கிண்டல் செய்துவிடுகிறோம் - அது நல்ல பதிவர்களை நம்மிடம் இருந்து பிரிந்து செல்ல தூண்டிவிடும்.
நமக்கு நிச்சயமாக தெரிந்தால் செய்தி தவறு என்று - கண்டிப்பாக பதிவருக்கு சொல்லித்தான் ஆகணும். இல்லையேல் விளக்கம் கேட்கலாம் - கிண்டல் தொனிக்காது.
இதை எழுதுவதால் கோபம் கொள்ளாதீர்கள் - படிக்கும் அனைவரும் இதை கவனத்தில் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் இந்த விளக்கம். தனிப்பட்ட முறையில் எனக்கு உங்களோடு எந்த பிரச்சினையும் இல்லை - எனவே ரிலாக்ஸ் ப்ளீஸ்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:இப்ப ஒத்துக்குறேன் அந்த தாய் பத்தினின்னு சாரி சாரி.. இந்த செய்தி உண்மைன்னு.... ஆதாரம் வரவைக்கவே இப்படி ஒரு திருவிளையாடல்
நீங்க நீங்க தான் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன் wrote:அசுரன் உங்களுக்கு விளக்கவே இந்த பதிவு - அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.
எனவே ரிலாக்ஸ் ப்ளீஸ்
அண்ணே நான் கூலாக தான் இருக்கிறேன்.
விளக்கத்திற்கு நன்றி!... பதியப்படும் செய்தியெல்லாம் ஆராயப்படுவதில்லை. இதுபோல் முன்பு ஒரு செய்திக்கு விளக்கம் கேட்டிருந்தேன். பின்பு அந்த செய்தி உண்மையல்ல என்று ஆனது..
தாய் பத்தினி தான் என்பதை நான் விளையாட்டாக சொன்னேன். வடிவேலு காமெடியில் வருமே.. அதைத்தான் நான் உங்கள் பதிவிற்கு தான் பதிலாகக சொன்னேன். நீங்கள் விளையாட்டாக எடுத்துக்கொள்வீர்கள் என்று... மேலும் நான் விளையாட்டாக சொன்னதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டமையால் நான் அந்த வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். எனது பதிவையும் திருத்திவிடுகிறேன். இப்ப ஓகேவா?
திரி துவங்கியவர் வெளியிட்ட ஒன் இந்தியா தளம் தான் இந்த செய்தியை வெளியிட்ட தளமா? இல்லையே, அதனால் தான் அது எந்த பத்திரிக்கையில் வந்தது என்பதை அறிந்துக்கொள்ள இப்படி கேட்டேன். இதில் ஒன்றும் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
அன்புடன்
அசுரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அசுரன் நான் விளையாட்டாகத்தான் எடுத்துக் கொண்டேன் - ஆனால் இந்தத் திரியில் ஒரு மகளுக்காக அவளின் தாய் பாசத்தில் செய்த செயல் எனை அவருக்காக பேச வைத்தது - நீங்கள் கேட்டதற்கு பின் நானும் பல தளங்களை, செய்தி தாள்களை, ஊடக தளங்களை சென்று உறுதி செய்துகொண்டு பின்னர் தான் கண்டிப்பாக அந்த தாயின் அருமையை அறிய செய்திடணும் என்று விளக்கினேன்.
அதே யினியவன் தான் என்றும் - விளையாட்டு, கலாட்டா, கலாய்த்தல் இவை இல்லை என்றால் யினியவன் இல்லவே இல்லை
நீங்கள் திருத்தி இருக்க வேண்டியதே இல்லை - அவை இருந்தால் தான் படிக்கும் பதிவர்களுக்கு நம் தளத்தின் நம்பகத் தன்மையும், நமது ஈடுபாடும் விளங்கும். அதே சமயத்தில் நிர்வாகத்தில் உள்ளவரானாலும் தவறாக பதிவிட்டால் மற்ற நிர்வாக நண்பர்கள் அதை சுட்டி காட்ட தயங்க மாட்டோம் என்பதும் விளங்கும்.
நானோ இல்லை எவராக இருந்தாலும் தவறாக பதிவிட்டால் மற்ற நண்பர்கள் அதை தயங்காமல் எடுத்து சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். தவறு இருப்பின் தயங்காது நாம் திருத்திகொள்ளவும் தயார் எனவும் அறிய செய்திடணும் என்பது என் கருத்து.
அதே யினியவன் தான் என்றும் - விளையாட்டு, கலாட்டா, கலாய்த்தல் இவை இல்லை என்றால் யினியவன் இல்லவே இல்லை
நீங்கள் திருத்தி இருக்க வேண்டியதே இல்லை - அவை இருந்தால் தான் படிக்கும் பதிவர்களுக்கு நம் தளத்தின் நம்பகத் தன்மையும், நமது ஈடுபாடும் விளங்கும். அதே சமயத்தில் நிர்வாகத்தில் உள்ளவரானாலும் தவறாக பதிவிட்டால் மற்ற நிர்வாக நண்பர்கள் அதை சுட்டி காட்ட தயங்க மாட்டோம் என்பதும் விளங்கும்.
நானோ இல்லை எவராக இருந்தாலும் தவறாக பதிவிட்டால் மற்ற நண்பர்கள் அதை தயங்காமல் எடுத்து சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். தவறு இருப்பின் தயங்காது நாம் திருத்திகொள்ளவும் தயார் எனவும் அறிய செய்திடணும் என்பது என் கருத்து.
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
» வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6
|
|