புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
1 Post - 2%
prajai
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
383 Posts - 49%
heezulia
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
26 Posts - 3%
prajai
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தெளிந்த  மனம்  Poll_c10தெளிந்த  மனம்  Poll_m10தெளிந்த  மனம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிந்த மனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 9:01 am

புத்தர் தமது சீடர்களுடன் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு சென்றார். வழியில் அவர் ஓர் ஏரியை கடந்தார். ஒரு சீடரிடம் "எனக்கு தாகமாக உள்ளது சிறிது நீர் கொண்டுவா"என்றார்.


ஏரியை அடைந்த சீடன் ஏரி கலங்கி இருப்பதை பார்த்தான். கலங்கிய நீரை எப்படி குருவுக்கு கொடுப்பது என எண்ணிய சீடன் திருப்பி சென்று புத்தரிடம் இது பற்றி கூறினான்.


புத்தரோ அதே ஏரியில் இருந்துதான் நீர் கொண்டுவருமாறு கூற சீடன் மறுபடியும்
ஏரிக்கு சென்றான். கலங்கிய நீர் தெளியும் வரை அங்கு காத்திருந்தான். சேறு அழுக்கு எல்லாம் கீழே படிந்து நீர் தெளிவாகியதன் பின் பாத்திரத்தில்
நீர் முகர்ந்து கொண்டு வந்து புத்தரிடம் கொடுத்தான்.


நீரையும் சீடனையும் பார்த்த புத்தர் " மகனே குழம்பியிருந்த நீரை நீயா தெளிவாக்கினாய்?
அது தானாகவே தெளிந்து விட்டதை பார்த்தாயா! உன் மனமும் அப்படித்தான். குழம்புகிறதா?விட்டு விடு நீ எந்த முயற்சியும் செய்யாதே. அது தானாகவே அடங்கிவிடும் அதுதான் அதன் இயல்பு " என்றார்.


புத்த பகவானின் இந்த உபதேசத்தை சரியாக உணர்ந்து வாழ்வின் எல்லா
நிகழ்வுகளையும் ஒரு சாட்சியாக பார்க்க தொடங்கினால் மனம் தெளிவு பெறும்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி : நினைவு மலர் ( பொன்னுத்துரை)



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 9:19 am

தெளிந்த கலக்கல் பதிவு அகன்யா

எந்த ஏரியில் கதை கிடைத்ததுன்னும் சொல்லிடுங்க




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 9:27 am

மனம் தெளிவாகிய பின் நன்றாக சிந்தியுங்கள்............

முன்னேற்றம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது.


படி 1: என்னால் செய்ய முடியாது

படி 2: நான் செய்ய மாட்டேன்

படி 3: நான் செய்ய விரும்புகிறேன்

படி 4: நான் இதை எவ்வாறு செய்வேன்.

படி 5: நான் இதை செய்ய முயற்சிக்கிறேன்

படி 6: என்னால் செய்ய முடியும்

படி 7: நான் நிச்சயம் செய்வேன்

படி 8: ஆம் செய்து முடித்தேன்.


இன்று நீங்கள் எந்த படியை அடைந்துள்ளீர்கள்?

முயற்சியுங்கள் நண்பர்களே! சாதிக்க முடியாதது எதுவுமில்லை..........




தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 9:30 am

படி படி நல்லதை படி ன்னு இன்னிக்கு
உங்க நல்ல பதிவை படித்தேன் அகன்யா




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 9:35 am

யினியவன் wrote:தெளிந்த கலக்கல் பதிவு அகன்யா

எந்த ஏரியில் கதை கிடைத்ததுன்னும் சொல்லிடுங்க

மகிச்சி அண்ணா......எடுத்த ஏரியை குறிப்பிட மறந்து விட்டேன். சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா..... நன்றி



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 10:14 am

யினியவன் wrote:படி படி நல்லதை படி ன்னு இன்னிக்கு
உங்க நல்ல பதிவை படித்தேன் அகன்யா

நன்றி அண்ணா.....



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Jan 09, 2013 12:54 pm

படி 1ல் இருந்து நேரா படி 8க்கு போக ஏதும் வழி இருக்கா? ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 2:36 pm

உடுட்டுக்கட்டை அடி வ



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Jan 09, 2013 2:46 pm

Ahanya wrote: உடுட்டுக்கட்டை அடி வ
அழுகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 09, 2013 2:50 pm

என்ன அண்ணா......இன்னும் அடிக்கவே இல்லையே.......அதுக்குள்ளேவா.... சிப்பு வருது



தெளிந்த  மனம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக