புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
"இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? "
கருத்துக்களை வரவேற்கிறேன்!!!!!!
முதல் போனி நீங்க பண்ணுங்க தலைவா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
என் கருத்து :- இலக்கியங்கள் மிக அவசியம்....ஏன் என்று மற்ற கருத்துகளுக்கு பின் பதிகிறேன்....balakarthik wrote:முதல் போனி நீங்க பண்ணுங்க தலைவா
என் கருத்தும் அதெத்தான் அவை அவசியமே நம் இலக்கியங்களில் வெறும் தமிழ் மட்டுமல்ல அதில் வின்ஞானம் மருத்துவம் , வாழ்வியல் முறைகள் , பிசுனஸ் மேனேஜ்மென்ட் போன்ற பல விஷயங்கள் உள்ளது
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இலக்கியங்கள் தெரியவில்லை என்றால் நாம் யார் என்று எமக்கே தெரியாது.
எமது பூர்வீகம்,
எமது மொழி
எமது மண்
எமது கலைகள்
எமது பண்பாடு
மொத்தத்தில் நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது இந்த எமது இலக்கியங்கள்தான்
இவை எமக்கு அவசியமில்லை என்று நினைத்தால் காலப்போக்கில் நாம் தொலைந்துவிடுவோம். இதன் பின்விளைவு தமிழர் என்று ஒரு பெருமைமிக்க இனம் வாழ்ந்தது என்று எமது குழந்தைகள் விக்கிபீடியாவில் பார்த்து தெரிந்ந்து கொள்ளவேண்டிவரும்.
ஆகவே அரிய பொக்கிஷங்கள் ஆகிய இலக்கியங்களை படியுங்கள் , குழந்தைகளுக்கும் படிப்பியுங்கள் ,பாதுகாத்துக்கொள்ளுங்கள். மிக மிக மிக மிக அவசியமானது.
எமது பூர்வீகம்,
எமது மொழி
எமது மண்
எமது கலைகள்
எமது பண்பாடு
மொத்தத்தில் நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது இந்த எமது இலக்கியங்கள்தான்
இவை எமக்கு அவசியமில்லை என்று நினைத்தால் காலப்போக்கில் நாம் தொலைந்துவிடுவோம். இதன் பின்விளைவு தமிழர் என்று ஒரு பெருமைமிக்க இனம் வாழ்ந்தது என்று எமது குழந்தைகள் விக்கிபீடியாவில் பார்த்து தெரிந்ந்து கொள்ளவேண்டிவரும்.
ஆகவே அரிய பொக்கிஷங்கள் ஆகிய இலக்கியங்களை படியுங்கள் , குழந்தைகளுக்கும் படிப்பியுங்கள் ,பாதுகாத்துக்கொள்ளுங்கள். மிக மிக மிக மிக அவசியமானது.
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
அகிலன் wrote:இலக்கியங்கள் தெரியவில்லை என்றால் நாம் யார் என்று எமக்கே தெரியாது.
எமது பூர்வீகம்,
எமது மொழி
எமது மண்
எமது கலைகள்
எமது பண்பாடு
மொத்தத்தில் நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது இந்த எமது இலக்கியங்கள்தான்
இவை எமக்கு அவசியமில்லை என்று நினைத்தால் காலப்போக்கில் நாம் தொலைந்துவிடுவோம். இதன் பின்விளைவு தமிழர் என்று ஒரு பெருமைமிக்க இனம் வாழ்ந்தது என்று எமது குழந்தைகள் விக்கிபீடியாவில் பார்த்து தெரிந்ந்து கொள்ளவேண்டிவரும்.
ஆகவே அரிய பொக்கிஷங்கள் ஆகிய இலக்கியங்களை படியுங்கள் , குழந்தைகளுக்கும் படிப்பியுங்கள் ,பாதுகாத்துக்கொள்ளுங்கள். மிக மிக மிக மிக அவசியமானது.
இன்றைய இளைங்கர்கள் இல்லக்கியத்தின் முக்கியத்தை உணரவில்லை நண்பரே!!!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பெற்றவர்களை பற்றி தெரியனுமா வேண்டாமா?
அவசியம் தெரியவேண்டும் - அதேபோல் தான் மொழியின் சிறப்பும். எனவே அவசியம் தெரியவேண்டும்.
வேண்டாம் என்றால் நாமனைவரும் வெறும் ரோபோக்கள் தான்.
அவசியம் தெரியவேண்டும் - அதேபோல் தான் மொழியின் சிறப்பும். எனவே அவசியம் தெரியவேண்டும்.
வேண்டாம் என்றால் நாமனைவரும் வெறும் ரோபோக்கள் தான்.
யினியவன் wrote:வேண்டாம் என்றால் நாமனைவரும் வெறும் ரோபோக்கள் தான்.
ராஒன் பதில்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
விவாத திரி ஆரம்பிப்பவர்கள் எந்த விஷயத்தை பற்றி ஆரம்பிக்கிறார்கள் என்பதை தெளிவாக விரிவாக விலக்கிவிட்டு பிறகு ஆரம்பிக்கவும் உதாரணத்திற்கு தம்பி கரூர் கவியன்பன் பதிவினை பாருங்கள் [You must be registered and logged in to see this link.] அத்துடன் ஆரம்பிப்பவரும் தனது கருத்தை முதல் பின்னூட்டமாக பதிந்தால் தான் மற்றவர்களுக்கு அதில் பங்கு பெற ஆர்வமாக இருக்கும். இது போல ஒரு வரியில் வகுப்பறையில் கேள்வி கேட்பது போல கேட்டுவிட்டு அதை விவாதம் என்று பதிந்தால் , பதிவு நீக்கப்படும் |
இன்றைய தலைமுறை இலக்கியம் என்றால் என்ன ? என்று கேட்போரும் உண்டு!
வாழ்க்கை சூழலின் அமைப்பில் மாறுபடுகிறது. முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ள இலக்கியம் தேவைப்படுகிறது. இலக்கிய வாழ்வின் அங்கமாக பெற்றோர்கள் இருப்பின் பிள்ளைகள் ஓரளவிற்கு ஆறாம் பொருள் இன்பத்துடன் வீடுபேற்றினை அடையும் வாய்ப்பு உள்ளது.
சங்ககால வாழ்க்கை முறைகள் சிலப்பதிகார வாழ்வியலில் சிறப்பாக உள்ளது. ஐம்பெரும் காப்பியங்களில் பண்டை தமிழர்தம் வாழ்க்கைமுறை அறத்தொடு விளக்கப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினர் தமிழை முதன்மைப் பாடமாக படித்தால் மட்டுமே இதுபோன்ற நூல்களை படிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய வாழ்க்கை முறையில் கல்வி ஒட்டியே பண்பாடும் நாகரிகமும் உடன் பழக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சன உண்மை.
வாழ்க்கை சூழலின் அமைப்பில் மாறுபடுகிறது. முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ள இலக்கியம் தேவைப்படுகிறது. இலக்கிய வாழ்வின் அங்கமாக பெற்றோர்கள் இருப்பின் பிள்ளைகள் ஓரளவிற்கு ஆறாம் பொருள் இன்பத்துடன் வீடுபேற்றினை அடையும் வாய்ப்பு உள்ளது.
சங்ககால வாழ்க்கை முறைகள் சிலப்பதிகார வாழ்வியலில் சிறப்பாக உள்ளது. ஐம்பெரும் காப்பியங்களில் பண்டை தமிழர்தம் வாழ்க்கைமுறை அறத்தொடு விளக்கப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினர் தமிழை முதன்மைப் பாடமாக படித்தால் மட்டுமே இதுபோன்ற நூல்களை படிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய வாழ்க்கை முறையில் கல்வி ஒட்டியே பண்பாடும் நாகரிகமும் உடன் பழக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சன உண்மை.
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|