புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...
Page 1 of 1 •
சிலுவையில் அறையப்பட்டபோது இயேசு கிறிஸ்து கூறினார், ""பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள்'' என்று. தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இப்படித்தான் சொல்ல வேண்டும்.
தனது பெயரை ஒரு மொழியிலும் தனது தந்தையாரின் பெயருடைய முதல் எழுத்தை - அதாவது இனிஷியலை - மற்றொரு மொழியிலும் எழுதும் விசித்திரத்தைத் தமிழர்கள்தான் அரங்கேற்றி வருகிறார்கள்.
உலகின் எந்தப் பகுதியிலும் எந்த இனத்திலும் எந்த மொழியிலும் இப்படியொரு வேடிக்கை கிடையாது.
முருகன் மகன் குமரன் என்று எழுதும்போது மு. குமரன் என்றுதானே எழுத வேண்டும், எம். குமரன் என்றே எழுதிவருகிறோம். இதை ஒரு குறையாகக்கூட நாம் இதுவரை கருதவில்லை.
ஆங்கிலத்தில் பெயர் எழுதும்போது இனிஷியலை தமிழில் எழுதுவோமா? அப்படி எழுதச்சொன்னாலே அபத்தம் என்றுதானே கூறுவோம்? அதைத் தமிழில் மட்டும் எந்தவித மனக்கூச்சமும் இல்லாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோமே சரியா?
சுமார் 400 வருஷங்களுக்கு முன்னால் ஆங்கிலம் தமிழ்நாட்டுக்கு வந்தது. வியாபாரத்துக்காக வந்த கிழக்கிந்தியக் கம்பெனியார் நம்முடைய இளிச்சவாயத்தனத்தைக் கண்டு இங்கேயே தங்கி, நாட்டையும் வளைத்து நம்மையும் வளைத்துப் போட்டார்கள். அவர்களின் அதிகார எல்லை விரிய விரிய ஆங்கிலம் பாதாளம்வரை பாய்ந்தது.
பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாற்றல் சான்றிதழ் (டி.சி.) வழங்கும்போது நமது பெயரைத் தமிழில் எழுதி ஆங்கிலத்தில் இனிஷியல் போடுகிறார்கள். இந்தத் தவறை நமக்குச் சொல்லிக் கொடுப்பவர்களே நம்முடைய ஆசிரியர்கள்தான்!
ஒரு வகுப்பில் இரண்டு பேர் "கண்ணன்' என்ற பெயரில் இருந்தால், தம்புசாமி மகனை டி. கண்ணன் என்றும் இரத்தினசாமி மகனை ஆர். கண்ணன் என்றும் அழைக்கிறார்கள். த. கண்ணன், இரா. கண்ணன் என்று அழைப்பதில்லை.
அவர்கள் நிர்வாக வசதிக்காக ஆராயாமல் செய்த தவறு மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு அதுதான் சரி என்பதைப்போல ஆகிவிட்டது.
இந்தத் தவறு அதிகம் இடம்பெறும் இடம் நாம் அச்சிடும் திருமணப் பத்திரிகைகளில்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவதொரு திருமண அழைப்பிதழை எடுத்துப் பாருங்கள், உண்மை புரியும்.
அடுத்து இந்தத் தவறை அதிகம் முன்னெடுத்துச் சென்றது திரைப்படத்துறையினர்தான். அவர்களையே தமிழர்கள் இந்த விஷயத்திலும் முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். 1940-களில் இருந்தே தொடங்குகிறது திரைப்படத்துறையினரின் இருமொழிப் பெயர் மோகம். அது தவிர்க்க முடியாத விஷயமாகவே இன்றுவரை தொடர்கிறது.
இந்தத் தவறைக் களைய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திராமல் நாமே இயக்கம் தொடங்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விக்கூடங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். இதுவரை எழுதிய பழக்கத்தை அனைவரும் கைவிட வேண்டும். நல்லதொரு மாற்றத்துக்கு நாம் காரணியாக இருப்போம்.
(நன்றி - தினமணி - தோழன் மபா)
தனது பெயரை ஒரு மொழியிலும் தனது தந்தையாரின் பெயருடைய முதல் எழுத்தை - அதாவது இனிஷியலை - மற்றொரு மொழியிலும் எழுதும் விசித்திரத்தைத் தமிழர்கள்தான் அரங்கேற்றி வருகிறார்கள்.
உலகின் எந்தப் பகுதியிலும் எந்த இனத்திலும் எந்த மொழியிலும் இப்படியொரு வேடிக்கை கிடையாது.
முருகன் மகன் குமரன் என்று எழுதும்போது மு. குமரன் என்றுதானே எழுத வேண்டும், எம். குமரன் என்றே எழுதிவருகிறோம். இதை ஒரு குறையாகக்கூட நாம் இதுவரை கருதவில்லை.
ஆங்கிலத்தில் பெயர் எழுதும்போது இனிஷியலை தமிழில் எழுதுவோமா? அப்படி எழுதச்சொன்னாலே அபத்தம் என்றுதானே கூறுவோம்? அதைத் தமிழில் மட்டும் எந்தவித மனக்கூச்சமும் இல்லாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோமே சரியா?
சுமார் 400 வருஷங்களுக்கு முன்னால் ஆங்கிலம் தமிழ்நாட்டுக்கு வந்தது. வியாபாரத்துக்காக வந்த கிழக்கிந்தியக் கம்பெனியார் நம்முடைய இளிச்சவாயத்தனத்தைக் கண்டு இங்கேயே தங்கி, நாட்டையும் வளைத்து நம்மையும் வளைத்துப் போட்டார்கள். அவர்களின் அதிகார எல்லை விரிய விரிய ஆங்கிலம் பாதாளம்வரை பாய்ந்தது.
பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாற்றல் சான்றிதழ் (டி.சி.) வழங்கும்போது நமது பெயரைத் தமிழில் எழுதி ஆங்கிலத்தில் இனிஷியல் போடுகிறார்கள். இந்தத் தவறை நமக்குச் சொல்லிக் கொடுப்பவர்களே நம்முடைய ஆசிரியர்கள்தான்!
ஒரு வகுப்பில் இரண்டு பேர் "கண்ணன்' என்ற பெயரில் இருந்தால், தம்புசாமி மகனை டி. கண்ணன் என்றும் இரத்தினசாமி மகனை ஆர். கண்ணன் என்றும் அழைக்கிறார்கள். த. கண்ணன், இரா. கண்ணன் என்று அழைப்பதில்லை.
அவர்கள் நிர்வாக வசதிக்காக ஆராயாமல் செய்த தவறு மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு அதுதான் சரி என்பதைப்போல ஆகிவிட்டது.
இந்தத் தவறு அதிகம் இடம்பெறும் இடம் நாம் அச்சிடும் திருமணப் பத்திரிகைகளில்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவதொரு திருமண அழைப்பிதழை எடுத்துப் பாருங்கள், உண்மை புரியும்.
அடுத்து இந்தத் தவறை அதிகம் முன்னெடுத்துச் சென்றது திரைப்படத்துறையினர்தான். அவர்களையே தமிழர்கள் இந்த விஷயத்திலும் முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். 1940-களில் இருந்தே தொடங்குகிறது திரைப்படத்துறையினரின் இருமொழிப் பெயர் மோகம். அது தவிர்க்க முடியாத விஷயமாகவே இன்றுவரை தொடர்கிறது.
இந்தத் தவறைக் களைய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திராமல் நாமே இயக்கம் தொடங்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விக்கூடங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். இதுவரை எழுதிய பழக்கத்தை அனைவரும் கைவிட வேண்டும். நல்லதொரு மாற்றத்துக்கு நாம் காரணியாக இருப்போம்.
(நன்றி - தினமணி - தோழன் மபா)
பகிர்வுக்கு நன்றி ...
நான் தமிழில் பெயர் எழுதும் போது தமிழில்தான் இனிஷியலை எழுதுவேன்
நான் தமிழில் பெயர் எழுதும் போது தமிழில்தான் இனிஷியலை எழுதுவேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அவசியம் தேவையான பதிவு.இனியாவது திருந்துவார்களா இவ்வாறான தமிழர்கள் ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பதிவு சாமி.
இதுவரை யோசித்ததே இல்லை இதைப்பற்றி.
தமிழிலில் எழுதுவது குறைவு என்றாலும் நான் எழுதிய வரை இந்த தவறை செய்ததில்லை.
இதுவரை யோசித்ததே இல்லை இதைப்பற்றி.
தமிழிலில் எழுதுவது குறைவு என்றாலும் நான் எழுதிய வரை இந்த தவறை செய்ததில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
என் பயர் மாணிக்கம் என் தந்தையின் பெயர் நடேசன்.
எனவே நான் எப்பொழுதும் மாணிக்கம் நடேசன் என்றுதான் எழுதுகிறேன்.
இப்படியும் எழுதலாமே.
எனவே நான் எப்பொழுதும் மாணிக்கம் நடேசன் என்றுதான் எழுதுகிறேன்.
இப்படியும் எழுதலாமே.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யாவை மீண்டும் இங்கே பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. பூரண நலம் பெற்று வந்திருக்கிறீர்கள் என நம்புகிறேன்.மாணிக்கம் நடேசன் wrote:என் பயர் மாணிக்கம் என் தந்தையின் பெயர் நடேசன்.
எனவே நான் எப்பொழுதும் மாணிக்கம் நடேசன் என்றுதான் எழுதுகிறேன்.
இப்படியும் எழுதலாமே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
நல்ல பகிர்வு சாமி ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|