புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
68 Posts - 41%
heezulia
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
1 Post - 1%
prajai
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
319 Posts - 50%
heezulia
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
21 Posts - 3%
prajai
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_m10இனிஷியலை தமிழில் எழுதுங்கள்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jan 07, 2013 4:38 pm

சிலுவையில் அறையப்பட்டபோது இயேசு கிறிஸ்து கூறினார், ""பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள்'' என்று. தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இப்படித்தான் சொல்ல வேண்டும்.

தனது பெயரை ஒரு மொழியிலும் தனது தந்தையாரின் பெயருடைய முதல் எழுத்தை - அதாவது இனிஷியலை - மற்றொரு மொழியிலும் எழுதும் விசித்திரத்தைத் தமிழர்கள்தான் அரங்கேற்றி வருகிறார்கள்.

உலகின் எந்தப் பகுதியிலும் எந்த இனத்திலும் எந்த மொழியிலும் இப்படியொரு வேடிக்கை கிடையாது.

முருகன் மகன் குமரன் என்று எழுதும்போது மு. குமரன் என்றுதானே எழுத வேண்டும், எம். குமரன் என்றே எழுதிவருகிறோம். இதை ஒரு குறையாகக்கூட நாம் இதுவரை கருதவில்லை.

ஆங்கிலத்தில் பெயர் எழுதும்போது இனிஷியலை தமிழில் எழுதுவோமா? அப்படி எழுதச்சொன்னாலே அபத்தம் என்றுதானே கூறுவோம்? அதைத் தமிழில் மட்டும் எந்தவித மனக்கூச்சமும் இல்லாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோமே சரியா?

சுமார் 400 வருஷங்களுக்கு முன்னால் ஆங்கிலம் தமிழ்நாட்டுக்கு வந்தது. வியாபாரத்துக்காக வந்த கிழக்கிந்தியக் கம்பெனியார் நம்முடைய இளிச்சவாயத்தனத்தைக் கண்டு இங்கேயே தங்கி, நாட்டையும் வளைத்து நம்மையும் வளைத்துப் போட்டார்கள். அவர்களின் அதிகார எல்லை விரிய விரிய ஆங்கிலம் பாதாளம்வரை பாய்ந்தது.

பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாற்றல் சான்றிதழ் (டி.சி.) வழங்கும்போது நமது பெயரைத் தமிழில் எழுதி ஆங்கிலத்தில் இனிஷியல் போடுகிறார்கள். இந்தத் தவறை நமக்குச் சொல்லிக் கொடுப்பவர்களே நம்முடைய ஆசிரியர்கள்தான்!

ஒரு வகுப்பில் இரண்டு பேர் "கண்ணன்' என்ற பெயரில் இருந்தால், தம்புசாமி மகனை டி. கண்ணன் என்றும் இரத்தினசாமி மகனை ஆர். கண்ணன் என்றும் அழைக்கிறார்கள். த. கண்ணன், இரா. கண்ணன் என்று அழைப்பதில்லை.

அவர்கள் நிர்வாக வசதிக்காக ஆராயாமல் செய்த தவறு மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு அதுதான் சரி என்பதைப்போல ஆகிவிட்டது.

இந்தத் தவறு அதிகம் இடம்பெறும் இடம் நாம் அச்சிடும் திருமணப் பத்திரிகைகளில்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவதொரு திருமண அழைப்பிதழை எடுத்துப் பாருங்கள், உண்மை புரியும்.

அடுத்து இந்தத் தவறை அதிகம் முன்னெடுத்துச் சென்றது திரைப்படத்துறையினர்தான். அவர்களையே தமிழர்கள் இந்த விஷயத்திலும் முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். 1940-களில் இருந்தே தொடங்குகிறது திரைப்படத்துறையினரின் இருமொழிப் பெயர் மோகம். அது தவிர்க்க முடியாத விஷயமாகவே இன்றுவரை தொடர்கிறது.

இந்தத் தவறைக் களைய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திராமல் நாமே இயக்கம் தொடங்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விக்கூடங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். இதுவரை எழுதிய பழக்கத்தை அனைவரும் கைவிட வேண்டும். நல்லதொரு மாற்றத்துக்கு நாம் காரணியாக இருப்போம்.

(நன்றி - தினமணி - தோழன் மபா)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 07, 2013 4:59 pm

பகிர்வுக்கு நன்றி ...

நான் தமிழில் பெயர் எழுதும் போது தமிழில்தான் இனிஷியலை எழுதுவேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 07, 2013 10:04 pm

அவசியம் தேவையான பதிவு.இனியாவது திருந்துவார்களா இவ்வாறான தமிழர்கள் ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 9:34 am

நல்ல பதிவு சாமி.

இதுவரை யோசித்ததே இல்லை இதைப்பற்றி.

தமிழிலில் எழுதுவது குறைவு என்றாலும் நான் எழுதிய வரை இந்த தவறை செய்ததில்லை.




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jan 08, 2013 9:40 am

என் பயர் மாணிக்கம் என் தந்தையின் பெயர் நடேசன்.
எனவே நான் எப்பொழுதும் மாணிக்கம் நடேசன் என்றுதான் எழுதுகிறேன்.
இப்படியும் எழுதலாமே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 9:44 am

மாணிக்கம் நடேசன் wrote:என் பயர் மாணிக்கம் என் தந்தையின் பெயர் நடேசன்.
எனவே நான் எப்பொழுதும் மாணிக்கம் நடேசன் என்றுதான் எழுதுகிறேன்.
இப்படியும் எழுதலாமே.

அய்யாவை மீண்டும் இங்கே பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. பூரண நலம் பெற்று வந்திருக்கிறீர்கள் என நம்புகிறேன்.




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 08, 2013 10:04 am

நல்ல தமிழ் பதிவு .... மாற்றிகொள்வோம் . மற்றவர்களுக்கும் சொல்வோம் .........



avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 08, 2013 10:31 am

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Oct 01, 2013 11:47 am

நல்ல பகிர்வு சாமி புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக