புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
2 Posts - 1%
prajai
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
441 Posts - 47%
heezulia
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
30 Posts - 3%
prajai
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருத்தி ஆடையாகக் காய்க்கிறது!


   
   
GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Sun Jan 06, 2013 9:50 pm

பருத்தி ஆடையாகக் காய்க்கிறது!

எம். செந்தில் குமார்


டி.கல்லுப்பட்டி. மழை காணாத மானாவாரி நிலங்கள் நிறைந்த பகுதி. இப்பகுதி நிலங்கள் தண்ணீர் தேங்காத, மண் வளம் மிக்க நெக் கரிசல் மண் கொண்டவை. பொதுவாக மானாவாரி நிலங்களில் பருத்தியுடன் ஊடுபயிராக துவரை, பாசிப்பயறு, உளுந்து, காய்கறிகள் பயிரிடுவார்கள். காலப்போக்கில் பருத்தி செடிகளைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத விவசாயிகள் மக்காச் சோளத்திற்கு மாறிவிட்டார்கள்.


இந்நிலையில் வேளாண் விஞ்ஞானியான பாமயன் முயற்சியால் டி.கல்லுப்பட்டி பகுதியில் இயற்கை விவசாயம் சிறிது சிறிதாக உயிர் பெறத் துவங்கியது. இந்தப் பகுதியின் முக்கியப் பயிரான பருத்தியை பயிரிடச் செய்வது, அதை நேரடியாக சந்தையில் விற்காமல் மதிப்புக் கூட்டி விவசாயிகளுக்குப் போதிய லாபத்தைப் பெற்றுத் தருவது என்ற இவரின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.


பருத்தியை எந்த விதத்தில் மதிப்புக் கூட்டலாம் என யோசித்தபோது, இத்தாலியை சேர்ந்த நெசவாளர் ஆலெக்சாண்ட்ரா என்பவர், பருத்தியை சட்டையாக மாற்றும் ஐடியாவை கொடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சோதனை முயற்சியாக இரண்டு விவசாயிகள் மூலம் ரசாயன உரங்கள் எதையும் பயன்படுத்தாமல், பருத்தியை விளைவித்து இயற்கை சட்டைகளை உருவாக்கினோம்" என்கிறார், துகில் (TUGIL) அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான பாமயன். துகில்? Textile from United Group Initiative for Landed groom என்பதன் சுருக்கம். துகில் இயற்கை சட்டைகள், பருத்தி நூல் கைத்தறி மூலம் துணியாக நெய்யப்பட்டு, இயற்கை சாயங்களால் வண்ணம் பெறுகின்றன. ‘துகில்’ சட்டைகளில் பித்தான்கள் கூட பிளாஸ்டிக் இல்லாமல், தேங்காய் சிரட்டையினால் (கொட்டாங்கச்சியால்) ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.


பருத்தியை விளைவிப்பதோடு இவர்களின் பணி முடிந்து விடுவதில்லை. விளைந்த பருத்தியை கொட்டை நீக்கி, நூலுக்குத் தகுந்த பஞ்சாக மாற்ற இராஜபாளையம் அனுப்பப்படுகிறது. பஞ்சு, காந்தி கிராமத்தில் நூலாக மாற்றப்படுகிறது. இந்த நூல் இராமச்சந்திரபுரம் பகுதியில் கைத்தறியால் நெய்யப்படுகிறது. அதன்பின் கடுக்காய், அவரி, மஞ்சிஷ்டம், வேம்பாடம் பட்டை, வெல்லம் போன்ற 20 வகை இயற்கைப் பொருட்களால் இயற்கை சாயம் ஏற்றப்படும் துணிகள் சட்டையாக தைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.


நெசவுத் தொழில் அழிந்து வரும் சூழலில் இயற்கை சட்டைகள் தயாரிப்பதன் மூலம் வேலை வாய்ப்பை அவர்களுக்கு தர முடிகிறது" என்கிறார் பாமயன். தற்போது 20 விவசாயிகளின் மூலம் 40 ஏக்கரில் மானாவாரி பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. சந்தை விலையை விட 15% அதிகமாக விலை கொடுத்து விவசாயிகளிடம் பருத்தியை வாங்குவதோடு, நிலத்திற்கான இயற்கை கரைசல்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை இலவசமாக தருகின்றனர். நெசவாளர்களுக்கு 2 மடங்கு கூலி கிடைக்கிறது.


முன்னெல்லாம் ரசாயன உரம் போட்டாதான் விளையும்னு நினைச்சோம். இப்ப அதெல்லாம் உபயோகிக்கிறது இல்லை. திரும்ப பருத்தி போட ஆரம்பிச்சிட்டோம். பருத்தி மூலம் கிடைக்கிற லாபத்தோட உளுந்து, பாசிப்பயறு, தட்டான் பயறு, காய்கறியெல்லாம்கூட ஊடுபயிராய் போடுறோம்" என்கிறார், விவசாயி லெட்சுமி.


துகில் சட்டைகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால், சட்டை போட்டிருப்பது போலவே தோணாது. வேர்வையை மிக விரைவில் உறிஞ்சுவதால் வெயில் காலத்திற்கு ஏற்றது. இதுபோன்ற முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்" என்கிறார், நன்னலம் இயற்கை அங்காடியின் உரிமையாளர் ஸ்ரீவத்சன்.


தற்போது ஒரு துகில் சட்டையின் விலை 600 ரூபாய். இயற்கை சாயம் இல்லாத வெள்ளைச் சட்டைகள் 500 ரூபாய் விலைக்கு கிடைக்கின்றன. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இயற்கைத் துணி ஏற்றது என்பதால், அவர்களுக்கான ஆடைகள் நெய்வதில் இறங்கியுள்ளோம். பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடிந்தால், விலை இன்னும் குறையலாம். எங்களுடைய நோக்கம், மானாவாரி விவசாயிகளைக் காப்பதே தவிர, பணம் சம்பாதிப்பது அல்ல.


10 மானாவாரி விவசாயிகள் ஒன்று சேர்ந்து இதுபோல் முயற்சிகள் எடுத்தால், அவர்களுக்கு எங்களுடைய ஆலோசனைகளையும் தொழில்நுட்பத்தையும் கற்றுத்தர தயாராய் உள்ளோம். ஆடம்பரப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் மக்கள், விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்றும் சிறு உதவியாக துகில் சட்டைகளை வாங்க முன்வர வேண்டும். இது உங்கள் உடல்நலத்தை மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வையும் முன்னேற்றும்" என்கிறார் பாமயன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக