புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
1 Post - 2%
prajai
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
383 Posts - 49%
heezulia
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
26 Posts - 3%
prajai
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66


   
   

Page 6 of 44 Previous  1 ... 5, 6, 7 ... 25 ... 44  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 05, 2013 2:26 pm

First topic message reminder :




வணக்கம்

வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே . :வணக்கம்:

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரியை தொடங்குகின்றேன் . என்னுடைய பழைய திரிகளுக்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகப்பெரியது.( 1. பழமொழி சொன்னார்கள் அன்று , நவீன விளக்கம் எழுதுவோம் இன்று ,2.கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் , 3.கதை எழுவோம் வாங்க ) இந்த திரிகளின் வெற்றிக்கு மிக்க நன்றி அன்பு உறவுகளே . நன்றி நன்றி நன்றி

புகழ் பெற்ற பொன்மொழிகளை நான் இங்கு தினம் பதிவேன் , நீங்கள் இந்த பொன்மொழியை சொன்னவர் யார் என்று சொல்ல வேண்டும்.

பொன் மொழி சவால் 1


”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"



குறிப்பு: பொன்மொழிகளை கண்டுபிடிக்க எந்த வித கட்டுபாடுகளும் கிடையாது. ஆனால் பொன்மொழியை பார்த்தவுடன் அதை சொன்னவர் யார் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் நிச்சயம் பொது அறிவில் பெரிய ஆள்தான் நீங்க . சூப்பருங்க சூப்பருங்க


மீண்டும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நன்றியுடன்
வை.பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 10, 2013 1:14 pm

சிவா wrote:
பாலாஜி wrote:சவால் -5


”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”

அனடோல் பிரான்ஸ் - நாவலாசிரியர்

மிக சரி தல , உங்களிடம் எதாவது இரவல் புத்தகம் உள்ளதா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 10, 2013 1:28 pm

துணிவு மட்டும் இருக்குமென்றால்; எதுவும் கைக்கெட்டும் தூரமே!

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு
இன்றியமையாதவையாகும்!

யார் ஒருவ‌ன் த‌னக்கு உள்ள‌ கெள‌ர‌வ‌மும், ம‌ரியாதையும் போய் விடுமே என்று ப‌ய‌ந்தப‌டி இருக்கிறானோ,
அத்த‌கைய‌வ‌ன் அவ‌மான‌த்தைத்தான் அடைகிறான்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்!

உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை!

அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது!

தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது!

கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்!

மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்!

கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்!

சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்!

ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்!

உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது.
சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்!

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும்!

ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்!

கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்!
-விவேகானந்தர்
------------------------------------------------
புத்தகத்திலும் இணையத்திலும் படித்தது

இணையம் - தமிழ் நண்பர்கள்
புத்தகம் - எனது இல்லத்தில்

வேறு யாரேனும் உள்ளனரா என தெரியவில்லை, மன்னிக்கவும் - தேடிப்பார்கிறேன் பாலாஜி அவர்களே




அன்புடன்
சின்னவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 10, 2013 1:30 pm

பாலாஜி wrote:
மிக சரி தல , உங்களிடம் எதாவது இரவல் புத்தகம் உள்ளதா

என்னிடம் நிறைய உள்ளது ஜீ! ஆனால் இரவல் வாங்கியது அல்ல, கடையில் பணம் கொடுக்காமல் எடுத்து வந்தது! சிரி



சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 10, 2013 1:53 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
மிக சரி தல , உங்களிடம் எதாவது இரவல் புத்தகம் உள்ளதா

என்னிடம் நிறைய உள்ளது ஜீ! ஆனால் இரவல் வாங்கியது அல்ல, கடையில் பணம் கொடுக்காமல் எடுத்து வந்தது! சிரி

தெரியாமல் உங்களிடம் கேட்டுவிட்டேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 10, 2013 2:04 pm

பாலாஜி wrote:தெரியாமல் உங்களிடம் கேட்டுவிட்டேன்
கேட்டாலும் தர மாட்டாரு - அது பலான பலான புத்தகமாம் புன்னகை




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 10, 2013 2:08 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:தெரியாமல் உங்களிடம் கேட்டுவிட்டேன்
கேட்டாலும் தர மாட்டாரு - அது பலான பலான புத்தகமாம் புன்னகை

நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருகிங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 10, 2013 2:15 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:தெரியாமல் உங்களிடம் கேட்டுவிட்டேன்
கேட்டாலும் தர மாட்டாரு - அது பலான பலான புத்தகமாம் புன்னகை

அது என்னங்க பலான பலான புத்தகமாம்... அடிக்கடி கேள்வி படுகிறேன், தயவு செய்து இனியவர் விளக்கம் தரவும்




அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 10, 2013 2:23 pm

chinnavan wrote:அது என்னங்க பலான பலான புத்தகமாம்... அடிக்கடி கேள்வி படுகிறேன், தயவு செய்து இனியவர் விளக்கம் தரவும்
அய்யய்யோ இவ்வளவு நாளும் அது தெரியாத உங்களுக்கு?

பலா பழத்தின் சுவையை பற்றிய விளக்க புத்தகம் - அந்தக் காலத்தில் பாத்சாயானர் ன்னு ஒருத்தர் எழுதியது - அது மருவி மருவி பலான புத்தகம்ன்னு இப்ப பலராலும் பலமா அறியப் படுகிறது சின்னவரே!!!! புன்னகை




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 10, 2013 2:30 pm

வாத்சாயனர் எழுதிய காமசூத்திரம் மனிதர்கள் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று, இதை ஏன் ஒளித்து கூருகிறீர்கள், இது தெரியாமல் தான் அனைத்து பாலியல் வன்முறைகள் நடைபெறுகின்றன.




அன்புடன்
சின்னவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 11, 2013 10:50 am

சவால் - 6

ரகசியத்தை வெளியிடாமல் இருப்பது, காயத்தை மறக்காமல் இருப்பது மற்றும் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிப்பது ஆகிய மூன்றும் அவ்வளவு எளிதல்ல!



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 6 of 44 Previous  1 ... 5, 6, 7 ... 25 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக