புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை, திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது, காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில், உங்களோடு இணையப் போகும்,"லைப் பார்ட்னர்' அமைவதைப் பொறுத்தே, உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவராக இருந்தால், உங்கள் வாழ்க்கை சிறக்கும், அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, மனதளவில் நீங்கள் எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
இதோ உங்களுக்கான குறிப்புகள்:
:-
திருமணத்திற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண்ணம், முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே, வாழ்க்கை துணையை தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும்.
:-
உங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
:-
ஒருவருடைய கல்வி, சம்பளம் இரண்டும்தான், தம்பதியரிடையே, "ஈகோ' பிரச்னை ஏற்பட காரணமாகிறது. எனவே, உங்களுக்கு வரப்போகும் துணை எப்படிப்பட்ட கல்வித் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
:-
வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள், உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகும் என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம்.
:-
பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தால், தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படுகிறது. வாழ்க்கைத் துணை அழகாக இருந்து, அவரிடம் நல்ல குணம் இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே, அழகை விட, குணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
:-
நீங்கள் எப்படிப் பட்ட வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை, முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால் தான், உங்கள் வாழ்க்கையில் எந்த மனக் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
:-
நீங்கள் காதலராக இருந்தால், பொருத்தமான தேர்வு விஷயத்தில், பாதி பிரச்னை தீர்ந்ததாக எண்ணிக் கொள்ளலாம். நல்ல அழகு, படிப்பு, நல்ல குணாதிசயம் போன்ற அனைத்து பொருத்தங்களும், காதலின் போதே தெரிய வருவதால், உங்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்னைக்கு, பெரும்பாலும் வாய்ப்பில்லாது போய்விடும்.
:-
நிச்சயதார்த்தத்திற்கு முன்பே, உங்களது வருங்கால வாழ்க்கைத் துணையுடன், தொலைபேசி மூலமாகப் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.அதில், உங்களது விருப்பு, வெறுப்புகளை அவருக்கு வெளிப்படுத்துங்கள். அவருடைய விருப்பு மற்றும் வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
:-
உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் என்பதையும், உங்களது லட்சியம் என்ன என்பது பற்றியும் பேசுங்கள். உங்களுக்கு உள்நாட்டு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைகளில் உள்ள விருப்பத்தை பற்றியும் பேசுங்கள்.
:-
ஜாதகம் பற்றிய நம்பிக்கை இருந்தால், அதில், தெளிவாக இருக்க வேண்டும். சிலர் முதலில் பார்த்து, பிடிக்காமல் அல்லது வேறு ஏதாவது காரணங்களினால், வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுவர்.பின், திரும்பவும் தொடர்புஏற்படுத்தி பேச்சுக்கு முன் வரலாம். இது பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, வேண்டாம் என்று சொல்லி விட்டால், கடைசி வரை அதை காப்பாற்ற வேண்டும்.
:-
பெண் பார்க்க செல்லும்போது, நிறைய நண்பர்களை அழைத்து சென்று,ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி,அவர்களுக்கு பிடித்தால், தனக்கும் பிடித்த மாதிரி என்ற முடிவு எடுப்பதை விட்டு விடுங்கள். வாழப்போவது நீங்கள். எனவே, உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுங்கள்.
:-
பெற்றோர் அல்லது மற்றவர் நிர்பந்தத்திற்கு பணிந்து, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டாம். திருமண சீசன் ஆரம்பிக்கப் போகிறது. இளைஞர் - இளைஞிகளே... நல்ல துணையை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
:-
நன்றி ஹாலோ தோழி
இதோ உங்களுக்கான குறிப்புகள்:
:-
திருமணத்திற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண்ணம், முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே, வாழ்க்கை துணையை தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும்.
:-
உங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
:-
ஒருவருடைய கல்வி, சம்பளம் இரண்டும்தான், தம்பதியரிடையே, "ஈகோ' பிரச்னை ஏற்பட காரணமாகிறது. எனவே, உங்களுக்கு வரப்போகும் துணை எப்படிப்பட்ட கல்வித் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
:-
வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள், உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகும் என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம்.
:-
பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தால், தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படுகிறது. வாழ்க்கைத் துணை அழகாக இருந்து, அவரிடம் நல்ல குணம் இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே, அழகை விட, குணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
:-
நீங்கள் எப்படிப் பட்ட வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை, முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால் தான், உங்கள் வாழ்க்கையில் எந்த மனக் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
:-
நீங்கள் காதலராக இருந்தால், பொருத்தமான தேர்வு விஷயத்தில், பாதி பிரச்னை தீர்ந்ததாக எண்ணிக் கொள்ளலாம். நல்ல அழகு, படிப்பு, நல்ல குணாதிசயம் போன்ற அனைத்து பொருத்தங்களும், காதலின் போதே தெரிய வருவதால், உங்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்னைக்கு, பெரும்பாலும் வாய்ப்பில்லாது போய்விடும்.
:-
நிச்சயதார்த்தத்திற்கு முன்பே, உங்களது வருங்கால வாழ்க்கைத் துணையுடன், தொலைபேசி மூலமாகப் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.அதில், உங்களது விருப்பு, வெறுப்புகளை அவருக்கு வெளிப்படுத்துங்கள். அவருடைய விருப்பு மற்றும் வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
:-
உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் என்பதையும், உங்களது லட்சியம் என்ன என்பது பற்றியும் பேசுங்கள். உங்களுக்கு உள்நாட்டு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைகளில் உள்ள விருப்பத்தை பற்றியும் பேசுங்கள்.
:-
ஜாதகம் பற்றிய நம்பிக்கை இருந்தால், அதில், தெளிவாக இருக்க வேண்டும். சிலர் முதலில் பார்த்து, பிடிக்காமல் அல்லது வேறு ஏதாவது காரணங்களினால், வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுவர்.பின், திரும்பவும் தொடர்புஏற்படுத்தி பேச்சுக்கு முன் வரலாம். இது பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, வேண்டாம் என்று சொல்லி விட்டால், கடைசி வரை அதை காப்பாற்ற வேண்டும்.
:-
பெண் பார்க்க செல்லும்போது, நிறைய நண்பர்களை அழைத்து சென்று,ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி,அவர்களுக்கு பிடித்தால், தனக்கும் பிடித்த மாதிரி என்ற முடிவு எடுப்பதை விட்டு விடுங்கள். வாழப்போவது நீங்கள். எனவே, உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுங்கள்.
:-
பெற்றோர் அல்லது மற்றவர் நிர்பந்தத்திற்கு பணிந்து, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டாம். திருமண சீசன் ஆரம்பிக்கப் போகிறது. இளைஞர் - இளைஞிகளே... நல்ல துணையை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
:-
நன்றி ஹாலோ தோழி
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
நீங்கள் காதலராக இருந்தால், பொருத்தமான தேர்வு விஷயத்தில், பாதி பிரச்னை தீர்ந்ததாக எண்ணிக் கொள்ளலாம். நல்ல அழகு, படிப்பு, நல்ல குணாதிசயம் போன்ற அனைத்து பொருத்தங்களும், காதலின் போதே தெரிய வருவதால், உங்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்னைக்கு, பெரும்பாலும் வாய்ப்பில்லாது போய்விடும்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
.பகிர்தலுக்கு நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னது திருமண சீசன் ஆரம்பிக்குதா?
வீட்ல தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ தெரியலையே?
(பவுன்ராஜ் தயவுல நிறைய கிடைக்கும் போல தெரியுதே)
வீட்ல தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ தெரியலையே?
(பவுன்ராஜ் தயவுல நிறைய கிடைக்கும் போல தெரியுதே)
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
காலம் போன கடைசியில இது தேவைதானா உங்களுக்கு ?யினியவன் wrote:என்னது திருமண சீசன் ஆரம்பிக்குதா?
வீட்ல தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ தெரியலையே?
(பவுன்ராஜ் தயவுல நிறைய கிடைக்கும் போல தெரியுதே)
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:காலம் போன கடைசியில இது தேவைதானா உங்களுக்கு ?யினியவன் wrote:என்னது திருமண சீசன் ஆரம்பிக்குதா?
வீட்ல தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ தெரியலையே?
(பவுன்ராஜ் தயவுல நிறைய கிடைக்கும் போல தெரியுதே)
அகன்யா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காலம் போனதோ இல்லையோ தெரியல - மானம் போவுது
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
யினியவன் wrote:காலம் போனதோ இல்லையோ தெரியல - மானம் போவுது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
உங்களவரை தேர்ந்து எடுத்து ,
உங்க லவராக மாற்றுங்கள்.
ரமணியன்
உங்க லவராக மாற்றுங்கள்.
ரமணியன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எப்படி அய்யா .அருமைT.N.Balasubramanian wrote:உங்களவரை தேர்ந்து எடுத்து ,
உங்க லவராக மாற்றுங்கள்.
ரமணியன்
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|