புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
77 Posts - 36%
i6appar
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
2 Posts - 1%
prajai
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 24, 2013 1:10 pm

என் ஜன்னலுக்கு வெளியே பெரிதாய்ப் பூத்துக் கிடக்கிறது அந்த மாக்கோலம்.எண்ணிப் புள்ளி வைத்து இழையெடுத்துப் போட்ட கோலத்தில் ஹேப்பி பொங்கல் எனத் தமிழர் திருநாளுக்கு ஆங்கிலத்தில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்த்து என்னை முறுவலிக்கச் செய்கிறது. மொழியா முக்கியம்? வாழ்த்துக்குப் பின் உள்ள உணர்வல்லவா உன்னதம் என்று ஆசீர்வதிப்பதுபோல் அதன் மேல் உதிர்ந்து கிடந்தது ஒரு போகன்வில்லாப் பூ.
-
இந்த போகன்வில்லா இன்னொரு அதிசயம். ஆங்கிலத்தைப்போல ஐரோப்பியர்கள் கொண்டு வந்து போட்ட கொடை. தென்அமெரிக்காவில் பிரேசில், பெரு, அர்ஜென்டைனா எனப் பரவி பிரெஞ்சுக்காரர்களால் ஐரோப்பாவிற்கு வந்த இந்தப் பூங்கொடியின் பெயர் கூட மனிதப் பெயர்தான். ஆம்! போகன்வில்லா என்பது தாவரத்தின் பெயரல்ல, ஓர் மனிதனின் பெயர். இந்தத் தாவரத்தைக் ‘கண்டுபிடித்த’ பிலிபெர்ட் காமெர்சான் என்ற பிரெஞ்சுக்காரன், தான்பயணம் செய்துகொண்டிருந்த கப்பல் தலைவனான லூயி அண்டெனி தே போகன்வில்லா என்பவனின் பெயரை அந்தச் செடிக்கு வைத்தான். அதற்குப் பின்னால் ஒரு காதல் கதை படர்ந்து கிடக்கிறது. கப்பலில் பெண்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட அந்தக் காலத்தில், ஆண் உடை அணிவித்து தன் காதலியை கடத்திச் செல்ல கப்பல் தலைவன் அனுமதித்ததால் அவனுடைய பெயரை அந்தத் தாவரத்திற்கு வைத்தான் பிலிபெர்ட்.
-
காதல் என்பது மலர் மட்டுமா, முள்ளுமல்லவா? மனதைக் கவரும் அந்த மலருக்குப் பின் மறைந்து கிடக்கிறது முள்.
மலருக்குப் பின் மட்டுமல்ல,வாழ்விலும் படர்ந்து நிற்கிறது முள்.
-
என் அருமைத் தோழியும், உலகறிந்த ஓர் எழுத்தாளருமான அம்பையின் பதிவொன்றை முகநூலில் எடுத்துப் போட்டிருந்தார் நண்பர் ஒருவர். மும்பையில் பெண்கள் பெட்டியில் பத்துப் பனிரெண்டு வயது வரைசிறுவர்கள் ஏறலாம். இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் பெட்டியில் ஏறியபோது ஒரு சிறுவன் - பத்து வயதிருக்கும் - இரண்டு கால்களையும் கிட்டத்தட்ட பாதி உடம்பையும் வெளியே நீட்டியபடி வாயில் அருகே உட்கார்ந்திருந்தான். மாணவன் இல்லை. வண்டியில் எதையாவது விற்க வரும் பையனும் இல்லை. ஸ்டேஷன்களில் அங்கிங்கு அலையும் சிறுவர்களில் ஒருவன் போலும். சரியாக உட்காரச் சொல்லி அதட்டினேன். மறுத்தான். ‘விழுந்துவிடுவா பையா, பிடிவாதம் பிடிக்காதே’ என்று வற்புறுத்தி உள்ளே வந்து உட்காரச் செய்தேன். தமிழ்ப் பையன்போல் தெரியவே,‘ஏன் இப்படிச் செய்கிறாய் தம்பி?’ என்று திட்டினேன். முறைத்தான். அடுத்த ஸ்டேஷனில் இறங்கினான். நான்ஜன்னலோர இருக்கையில் இருந்தேன். வண்டி கிளம்பியதும் சட்டென்று முன்னால் வந்து என் முகத்தில் காரித் துப்பினான். ஓடிவிட்டான். அருகிலிருந்தவர்கள் தந்த பேப்பரால் முகத்தைத் துடைத்துக்கொண்டேன். ‘உங்களுக்கு ஏன் இந்த வேலை எல்லாம்? அவன் விழுந்து தொலையட்டுமே!’ என்றார்கள் எல்லோரும். எனக்கு அவனிடம் கோபமே வரவில்லை. இவ்வளவு கோபமும் ஆத்திரமும் உள்ள அவன் எதிர்காலம் என்னவாகும், அவனைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கவலைப்பட்டேன். மும்பையில் இப்படி எத்தனை சிறுவர்கள்!!" என்று எழுதுகிறார் அம்பை.
-
மும்பையில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க இப்படிப்பட்ட சிறுவர்கள் இருக்கிறார்கள். பழத்தை எடுத்துப் பார்த்துவிட்டு விலை கேட்டு மருண்டு வாங்காமல் போன பெண்ணின் மீது தண்ணீர் பாக்கெட்டைப் பல்லால் கடித்துக் கிழித்துப் பீய்ச்சியடித்தஇன்னொரு சிறுவனைப் பற்றி நண்பர் ஒருவர் நேற்றுச் சொன்னார்.
-
சிறுவர்களிடம் மட்டுமல்ல, சமூகத்தின் அடித்தளத்தில் இருப்பவர்கள் பலரிடமும் ஏதோ ஒரு கோபம் புகைந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் சீற்றமாகவும் பல நேரங்களில் வெறுப்பாகவும் வன்முறையாகவும் அது வெளிப்படுகிறது. தில்லிப் பாலியல் சம்பவம் உள்பட, பரவலாக நடைபெறும் பலாத்காரங்கள் கூட அப்படி ஒரு வெளிப்பாடோ என நான் யோசித்திருக்கிறேன்.
கல்வி கைக்கெட்டாமல் போன கசப்பா? வறுமை என்ற முள்ளா?தன்னைப் புறக்கணித்துவிட்டு சமூகம்விரைந்தோடிச் செல்கிறதென்றவெறுப்பா? என்னை உரமாகப் புதைத்து அதில் எழுந்த விருட்சத்தின் கனிகள் இவர்களது பணம், படிப்பு, பகட்டு என்ற தன்னிரக்கமா? என்ன கோபம் இவர்களுக்கு?
-
என்னவாக இருந்தாலும் இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கோபம். நாம் கவலை கொள்ளவேண்டிய கோபம். தீர்வுகளைத் தேடச் சொல்லும் கோபம்.
சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி என்று எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறார் வள்ளுவன். கொண்டவனை மட்டுமல்ல, சுற்றியிருப்பவர்களையும் எரித்துவிடும் நெருப்பு கோபம்.
-
இந்த தேசம் எரிவதற்கு முன் ஏதாவது செய்தாக வேண்டும்.
-
புதிய தலைமுறை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 24, 2013 5:19 pm

பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக