புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல்
Page 1 of 1 •
மகாவித்துவான்' மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்க, திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஓர் ஊரிலிருந்து "ஆரியங்காவல்' எனும் மாணவர் வந்தார். வந்திருக்கும் மாணவர் தகுதியறிந்து பாடம் கற்பிக்கும் இயல்பினராதலால், ஒரு செய்யுள் சொல்லுமாறு மகாவித்துவான் மாணவரிடம் வினவினார்.
"நீர்நாடு நீங்கியுமே நீங்காது தனைத்தொடரும்' எனும் தொடக்கத்தையுடைய பாடலை மாணவர் சொல்ல, அதைக் கேட்கும்போதே ஆசிரியரின் செவியும் உள்ளமும் குளிர்ந்தது. "இச்செய்யுள் எந்த நூலில் உள்ளது?' என அவர் வினவ, "திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலத் தலபுராணத்தில் உள்ளது' என ஆரியங்காவல் கூறினார். பிறகு, ஆசிரியருக்கு அந்நூலையும் வரவழைத்துக் கொடுத்தார். ஆரியங்காவலுக்கு இயல்பாகச் செய்யுள் இயற்றும் ஆற்றலும் இருந்தது. வெளியூரிலிருந்து வந்திருப்பவர் என்பதாலும், தமிழில் நல்ல பயிற்சியுடையவராக இருப்பதாலும் ஆசிரியருக்கு இவர்பால் மிக்க அன்பு உண்டாயிற்று.
ஒரு நாள் இரவில் பாடம் சொல்லிய பின்பு தனது வீட்டுத் திண்ணையில் மாணவர் ஆரியங்காவலைப் படுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஆசிரியர் நித்திரை கொள்ளச் சென்றுவிட்டார். நிலவு நன்றாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. நடுஇரவு தாண்டி தற்செயலாகக் கண் விழித்த ஆசிரியர் வெளியே திண்ணையில் பார்வையைச் செலுத்தினார். அந்த நடுநிசியில் மாணவர் நித்திரை கொள்ளாது, படுக்கையில் சாய்வதும், சற்று நேரம் கழித்து எழுவதுமாக இருந்தார். எழுந்து அமர்ந்து ஒரு பாடலை மெதுவாகப் பாடினார்; பிறகு படுத்துக்கொண்டார்; மீண்டும் எழுந்து அமர்ந்து அப்பாடலைப் பாடினார். அப்பாடலின் நயம் தெரிந்த மகாவித்துவான் மாணவரது மனத்துயரத்தையும் அறிந்து கொண்டார்.
சில நாள் சென்ற பின்னர் மாணவரிடம் தாய், தந்தை, குடும்பம் முதலிய விவரங்களைக் கேட்டறிந்தார். மாணவரின் கூற்றிலிருந்து அவருக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருந்தது தெரிய வந்தது. மாணவர் அறியாத நிலையில், அவருடைய தந்தைக்கு ""தங்கள் மகன் மிகத்திறமையானவர்; முன்னுக்கு வரக்கூடியவர். அவருக்கு இங்கு உணவுப்பழக்கம் முதலியவற்றில் சில குறைபாடுகள் இருப்பதாகத் தெரியவருகிறது. தாங்கள் அவரது தாய், மனைவியுடன் இங்கு வாருங்கள்'' என்று கடிதம் எழுதி அனுப்பினார்.
சில நாள்கள் சென்றன. பிள்ளையவர்கள் கடிதத்தில் அழைத்தவாறு மாணவரது தந்தையார் தம் சுற்றத்தாருடன் மகாவித்துவானின் முகவரியைத் தேடி வந்தனர். இதைக் கண்ட மாணவர் தந்தையிடம், "நான் கடிதம் எதுவும் எழுதாத நிலையில் ஏன் வந்தீர்கள்'? என வெகுள, ஆசிரியர் மாணவரிடம், "தம்பி சினம் கொள்ள வேண்டாம், நான்தான் வரச்சொல்லி அழைத்தேன்' எனக் கையமர்த்தி ஏற்கெனவே அவர்களுக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த வீட்டில் அவர்களைத் தங்கவைத்தார்.
மாணவரின் தந்தையிடம், ""நீங்கள் குடும்பத்துடன் இருந்தால் உங்கள் மகனுக்கு மிக்க நன்மை உண்டாகும், எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் தேவைகளை இங்கு இருக்கும்வரை நானே பார்த்துக் கொள்வேன்'' என்று கூறியதோடு, அந்த மாணவர் தமிழில் நல்ல பயிற்சிபெறும் வரை தனது கூற்றைச் செயல்படுத்தியும் காட்டினார். இவ்வாறு ஆசிரியரின் மனம் வருடிய } அந்த மாணவர் இயற்றிய நள்ளிரவுப் பாடல் இதுதான்!
"விடவாளை வென்ற விழியாளைப்
பூமியின் மேலதிர
நடவாளைப் பெண்கள்தம் நாயக
மாமொரு நாயகத்தை
மடவாளை யென்னுள் வதிவாளையின்ப
வடிவையென் சொற்
கடவாளை யான்றெய்வ மேயென்று
போயினிக் காண்பதுவே''
(நன்றி-தினமணி)
"நீர்நாடு நீங்கியுமே நீங்காது தனைத்தொடரும்' எனும் தொடக்கத்தையுடைய பாடலை மாணவர் சொல்ல, அதைக் கேட்கும்போதே ஆசிரியரின் செவியும் உள்ளமும் குளிர்ந்தது. "இச்செய்யுள் எந்த நூலில் உள்ளது?' என அவர் வினவ, "திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலத் தலபுராணத்தில் உள்ளது' என ஆரியங்காவல் கூறினார். பிறகு, ஆசிரியருக்கு அந்நூலையும் வரவழைத்துக் கொடுத்தார். ஆரியங்காவலுக்கு இயல்பாகச் செய்யுள் இயற்றும் ஆற்றலும் இருந்தது. வெளியூரிலிருந்து வந்திருப்பவர் என்பதாலும், தமிழில் நல்ல பயிற்சியுடையவராக இருப்பதாலும் ஆசிரியருக்கு இவர்பால் மிக்க அன்பு உண்டாயிற்று.
ஒரு நாள் இரவில் பாடம் சொல்லிய பின்பு தனது வீட்டுத் திண்ணையில் மாணவர் ஆரியங்காவலைப் படுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஆசிரியர் நித்திரை கொள்ளச் சென்றுவிட்டார். நிலவு நன்றாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. நடுஇரவு தாண்டி தற்செயலாகக் கண் விழித்த ஆசிரியர் வெளியே திண்ணையில் பார்வையைச் செலுத்தினார். அந்த நடுநிசியில் மாணவர் நித்திரை கொள்ளாது, படுக்கையில் சாய்வதும், சற்று நேரம் கழித்து எழுவதுமாக இருந்தார். எழுந்து அமர்ந்து ஒரு பாடலை மெதுவாகப் பாடினார்; பிறகு படுத்துக்கொண்டார்; மீண்டும் எழுந்து அமர்ந்து அப்பாடலைப் பாடினார். அப்பாடலின் நயம் தெரிந்த மகாவித்துவான் மாணவரது மனத்துயரத்தையும் அறிந்து கொண்டார்.
சில நாள் சென்ற பின்னர் மாணவரிடம் தாய், தந்தை, குடும்பம் முதலிய விவரங்களைக் கேட்டறிந்தார். மாணவரின் கூற்றிலிருந்து அவருக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருந்தது தெரிய வந்தது. மாணவர் அறியாத நிலையில், அவருடைய தந்தைக்கு ""தங்கள் மகன் மிகத்திறமையானவர்; முன்னுக்கு வரக்கூடியவர். அவருக்கு இங்கு உணவுப்பழக்கம் முதலியவற்றில் சில குறைபாடுகள் இருப்பதாகத் தெரியவருகிறது. தாங்கள் அவரது தாய், மனைவியுடன் இங்கு வாருங்கள்'' என்று கடிதம் எழுதி அனுப்பினார்.
சில நாள்கள் சென்றன. பிள்ளையவர்கள் கடிதத்தில் அழைத்தவாறு மாணவரது தந்தையார் தம் சுற்றத்தாருடன் மகாவித்துவானின் முகவரியைத் தேடி வந்தனர். இதைக் கண்ட மாணவர் தந்தையிடம், "நான் கடிதம் எதுவும் எழுதாத நிலையில் ஏன் வந்தீர்கள்'? என வெகுள, ஆசிரியர் மாணவரிடம், "தம்பி சினம் கொள்ள வேண்டாம், நான்தான் வரச்சொல்லி அழைத்தேன்' எனக் கையமர்த்தி ஏற்கெனவே அவர்களுக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த வீட்டில் அவர்களைத் தங்கவைத்தார்.
மாணவரின் தந்தையிடம், ""நீங்கள் குடும்பத்துடன் இருந்தால் உங்கள் மகனுக்கு மிக்க நன்மை உண்டாகும், எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் தேவைகளை இங்கு இருக்கும்வரை நானே பார்த்துக் கொள்வேன்'' என்று கூறியதோடு, அந்த மாணவர் தமிழில் நல்ல பயிற்சிபெறும் வரை தனது கூற்றைச் செயல்படுத்தியும் காட்டினார். இவ்வாறு ஆசிரியரின் மனம் வருடிய } அந்த மாணவர் இயற்றிய நள்ளிரவுப் பாடல் இதுதான்!
"விடவாளை வென்ற விழியாளைப்
பூமியின் மேலதிர
நடவாளைப் பெண்கள்தம் நாயக
மாமொரு நாயகத்தை
மடவாளை யென்னுள் வதிவாளையின்ப
வடிவையென் சொற்
கடவாளை யான்றெய்வ மேயென்று
போயினிக் காண்பதுவே''
(நன்றி-தினமணி)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமை சாமி அவர்களே
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- chatchiபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013
அருமை! அருமை!
- raja sekar.vபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|