புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 16:19

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:42

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 20:54

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:57

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:37

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:23

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:05

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 08:05

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 06:45

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 19:19

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:17

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:16

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:44

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:09

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:05

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:02

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:59

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:57

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:58

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:56

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024, 19:46

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024, 18:15

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:21

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:18

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:14

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:10

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024, 12:12

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:16

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:15

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:13

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:10

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
75 Posts - 38%
heezulia
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
2 Posts - 1%
manikavi
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
326 Posts - 49%
heezulia
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
23 Posts - 3%
prajai
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
3 Posts - 0%
manikavi
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_m10'வஞ்சி'யின் சொல்லாட்சி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வஞ்சி'யின் சொல்லாட்சி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu 11 Apr 2013, 08:03

பைந்தமிழ்ப் பெயராகவும், வினையாகவும் ஒரு சொல்லே நின்று பொருள் தந்து சிறக்கும். இத்தகைய சொற்கள் பேச்சிலும், எழுத்திலும் ஏராளமாகப் பயின்றுவரும். ஒரு பொருள் குறித்த பல சொற்களும், பல பொருள் குறித்த ஒரு சொல்லும் "உரிச்சொல்' எனும் பெயரில் பயின்று வருவதும் தமிழின் சிறப்புக்கு மற்றுமோர் அடையாளமாகும். பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் பற்றி தொல்காப்பியமும், (தொல்.சொல்.160, தொல்.சொல்.198) நன்னூலும், (நன்.275, 322) குறிப்பிடுகின்றன.

"வஞ்சி' என்னும் சொல்லை ஒரு "வஞ்சி' தன் மனக்குமுறல் நிலையில் பெயராகவும், வினையாகவும் கையாளுகிறாள். அவள் ஒரு பருவ மங்கை. வாழ்க்கைத் துணைக்கு சிறந்த ஆடவனைத் தேடிப்பெறும் மனநிலையில் உள்ளாள். அவளது அழகையும், குடிப் பெருமையையும் அறிந்து, அருகமைந்த பேரூரிலிருந்து கட்டிளங்காளை ஒருவன் வருகிறான். இருவரும் கண்டனர்; காதல் கொண்டனர். களவு மணத்தால் அவள் நலனில் இன்புற்ற தலைவன் "குறித்த காலத்தில் மீண்டும் வந்து மணம் புரிந்து கொள்வதாகவும், உறுதிகூறிப் பிரிந்து செல்கிறான். குறித்த காலம் வந்தது; அவன் வரவில்லை. "கார்' வந்தும் அவன் "தேர்' வாராமையால், அவளது "ஏர்' குலைந்தது. உடல் நலிவுற்றாள்.

அருகிருந்த தோழி, காரணம் அறிந்தும் அறியாதாள்போல வினவுகிறாள். தோழிக்குத் தெரியாமலா தலைவி செயல்கள் அமையும்? அதுவரை மறைத்த உண்மையை இனிமேலும் மறைக்க இயலாது என எண்ணிய தலைவி, தோழியிடம் கூறி, தன்னை ஆறுதல்படுத்திக் கொள்கிறாள்.

""என் உள்ளம் கவர்ந்து சென்றவன் என்னை முதலில் கண்டபோது, "நான் வஞ்சிமா நகரில் பிறந்து வளர்ந்தவன்' என்றான். அந்நகர மக்கள் நற்குணம் நிறைந்தவர்கள் என்பதை நான் முன்னமே அறிந்திருந்ததால், அவ்வூரிலிருந்து வந்த இவன் நம்மை ஏமாற்றமாட்டான் என்று அவன் உரைத்தவற்றை உண்மை என நம்பி, அவனை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டேன். அவன் என்னைப் பிரியும்போது, "உன்னை ஏமாற்ற மாட்டேன்' என்று ஒருமுறைக்கு இருமுறை தன் ஊரின் பெயராலேயே உறுதிகூறிச் சென்றான். அப்போது இந்நிலை எனக்கு நேரும் என நான் எண்ணவில்லை. இருப்பினும் அவன் என்னை ஏமாற்றமாட்டான் என்றே என் உள்ளம் எண்ணுகிறது. என் உயிர்த் தோழியே! வஞ்சிநகர்த் தலைவனே இப்படி என்றால், மற்றவர்களை என்ன சொல்ல? என் துயரை என்னவென்று சொல்ல'' என அரற்றுகிறாள்.

களவு காலத்துத் தலைவன் - தலைவி உரையாடல் செய்தி, இங்கே தலைவி - தோழி உரையாடலாகிறது.

வஞ்சியான்(வஞ்சி நகரத்தான்) - இது தலைவன் கூற்று. வஞ்சியான் (வஞ்சிக்கமாட்டான்) - இது தலைவி கூற்று. வஞ்சியேன் (வஞ்சி நகரத்தான், வஞ்சிக்கமாட்டேன்) - இது தலைவன் கூற்று. வஞ்சி - தலைவி, தோழி, வஞ்சி நகரம், ஏமாற்று என்னும் நான்கு பொருளில் பெயராகவும், வினையாகவும் வந்தும், உடன்பாடு, எதிர்மறையாக வந்தும் சிறப்பான சொல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாய் நின்று இன்பம் தருகிறது.

யாப்பருங்கலக்காரிகை - ஒரு விகற்ப நேரிசை வெண்பா உதாரணம் - பாடல் இதோ:

வஞ்சியான் என்றுதன் பேருரைத்தான், யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ''


(அ.கருப்பையா - நன்றி - தினமணி )



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Thu 11 Apr 2013, 14:27

இனிமை. இனிமை. இதுபோன்ற பாடல்களையும் அதற்கான விளக்கங்களையும் மேலும் மேலும் கொடுத்து எங்களை மகிழ்ச்சித் திளைப்பில் ஆழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக