புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாடு 1-11-1956
Page 1 of 1 •
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றோடு 56 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாடும் அப்போது தான் பிற பகுதிகளில் இருந்து மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சில பகுதிகள் கேரளாவிற்கும் ஆந்திராவிற்கும் கொடுக்கப்பட்டது . அதே போல் கன்னியாகுமரி, சென்னை போன்ற பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. சென்னை பட்டினமாக இருந்த தமிழ் நாடு பின்னர் தான் தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் உண்ணா நிலை போராட்டத்திற்கு பின் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போதே தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. எனினும் சங்கரலிங்கனாரின் உண்ணா நிலைப் போராட்டம் நடக்கவில்லை எனில் தமிழ்நாட்டிற்கு இப்பெயர் வந்திருக்காது. இந்நாளில் தியாகி சங்கரலிங்கனாரை நினைவு கூர்தல் அவசியமாகும்.
தியாகி சங்கரலிங்கனார் :
1956ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி, தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தன்னுடைய உண்ணாவிரதத்தை தொடங்கினார் தியாகி சங்கரலிங்கனார்.
76 நாட்கள் தொடர்ந்த அந்தப் போராட்டம் அக்டோபர் 13ம் தேதி அவருடைய மரணத்தோடு முடிவுக்கு வந்தது. முன்னாள் காங்கிரசுக்காரரான தியாகி சங்கரலிங்கனார் காங்கிரசை கடுமையாக விமர்சித்தார், அவருடைய உண்ணாவிரதத்திற்கு காங்கிரசுக் கட்சி ஆதரவளிக்கவில்லை, மேலும் அவருடைய உண்ணாவிரத பந்தலருகே பிரியாணி தின்ற எலும்புகளை காங்கிரசுக்காரகள் போட்டார்கள்.
ம.பொ.சி, அண்ணாத்துரை, காமராஜர், ஜீவானந்தம் போன்றவர்கள் அவரை உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரியிருக்கிறார்கள், ஆனால் அவர் போராட்டத்தில் உறுதியாக இருந்து இறுதியில் உயிர்நீத்தார்.
1968ம் ஆண்டு தமிழ்நாடு பெயர்மாற்றம் விழாவாக கொண்டாடப்பட்ட போது தியாகி சங்கரலிங்கனாரை நினைவு கூர்ந்து நன்றியும் வணக்கமும் தெரிவிக்கப்பட்டதாம், ஆனால் அதற்குப் பிறகு சில தமிழ் தேசிய இயக்கங்களைத் தாண்டி தியாகி சங்கரலிங்கனாரை பற்றி வேறு எந்த கட்சியும் பேசியதாக எனக்குத் தெரியவில்லை.
ஆந்திரம் தனி மாநிலமாக உருவெடுக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட 'பொட்டி ஸ்ரீ ராமுலு'வுக்கு நினைவகம் அமைத்து ஆந்திர அரசாங்கம் பராமரித்துவருகிறதாம், ஆனால் தியாகி சங்கரலிங்கனாருக்கு இங்கு அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை
கர்நாடக மாநிலம் உதயமான தினத்தை கர்நாடக மாநிலத்தில் கன்னட நாளாக அனுசரிக்கப்படுகிறது . அரசு விடுமுறையும் கூட. பள்ளிகள் கல்லூரிகள் கன்னட கொடி ஏற்றி கொண்டாடுகிறார்கள். கன்னட நாடு எங்கும் கன்னட கொடி ஏற்றி இந்நாளை நினைவு கூறுகின்றனர் கன்னடர்கள். தங்கள் மொழிக்கான மாநிலம் உருவானதை பெருமையாக கன்னடர்கள் கொண்டாடும் இந்நாளில் , தமிழகத்தில் யாரும் இதை பற்றி பேசுவது கூட இல்லை. தமிழகம் பிறந்த நாளையும் , தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் காரணமான சங்கரலிங்கனார் பற்றியும் தமிழகத்தில் பெரிதும் கவலைப் படுவதாக தெரியவில்லை. தமிழக அரசும் இதை பற்றி ஒரு அறிக்கை கூட வெளியிடுவதில்லை . இனியாகிலும் தமிழ் தேசிய கட்சிகள் இந்நாளை பெரிதாக கொண்டாட முன்வரவேண்டும் . தமிழ் நாட்டிற்கு தமிழ் மொழிக்கான கொடி உருவாகுதல் . வேண்டும் . இந்த நாளில் அனைவரது இல்லங்களிலும் அக்கொடி பறக்க வேண்டும் .
![தமிழ்நாடு 1-11-1956 Dffvl](https://2img.net/r/ihimizer/img534/2798/dffvl.jpg)
நன்றி
ராஜ்குமார் பழனிசாமி
செயலாளர்
தமிழர் பண்பாட்டு மையம்
தியாகி சங்கரலிங்கனார் :
1956ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி, தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தன்னுடைய உண்ணாவிரதத்தை தொடங்கினார் தியாகி சங்கரலிங்கனார்.
76 நாட்கள் தொடர்ந்த அந்தப் போராட்டம் அக்டோபர் 13ம் தேதி அவருடைய மரணத்தோடு முடிவுக்கு வந்தது. முன்னாள் காங்கிரசுக்காரரான தியாகி சங்கரலிங்கனார் காங்கிரசை கடுமையாக விமர்சித்தார், அவருடைய உண்ணாவிரதத்திற்கு காங்கிரசுக் கட்சி ஆதரவளிக்கவில்லை, மேலும் அவருடைய உண்ணாவிரத பந்தலருகே பிரியாணி தின்ற எலும்புகளை காங்கிரசுக்காரகள் போட்டார்கள்.
ம.பொ.சி, அண்ணாத்துரை, காமராஜர், ஜீவானந்தம் போன்றவர்கள் அவரை உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரியிருக்கிறார்கள், ஆனால் அவர் போராட்டத்தில் உறுதியாக இருந்து இறுதியில் உயிர்நீத்தார்.
1968ம் ஆண்டு தமிழ்நாடு பெயர்மாற்றம் விழாவாக கொண்டாடப்பட்ட போது தியாகி சங்கரலிங்கனாரை நினைவு கூர்ந்து நன்றியும் வணக்கமும் தெரிவிக்கப்பட்டதாம், ஆனால் அதற்குப் பிறகு சில தமிழ் தேசிய இயக்கங்களைத் தாண்டி தியாகி சங்கரலிங்கனாரை பற்றி வேறு எந்த கட்சியும் பேசியதாக எனக்குத் தெரியவில்லை.
ஆந்திரம் தனி மாநிலமாக உருவெடுக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட 'பொட்டி ஸ்ரீ ராமுலு'வுக்கு நினைவகம் அமைத்து ஆந்திர அரசாங்கம் பராமரித்துவருகிறதாம், ஆனால் தியாகி சங்கரலிங்கனாருக்கு இங்கு அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை
கர்நாடக மாநிலம் உதயமான தினத்தை கர்நாடக மாநிலத்தில் கன்னட நாளாக அனுசரிக்கப்படுகிறது . அரசு விடுமுறையும் கூட. பள்ளிகள் கல்லூரிகள் கன்னட கொடி ஏற்றி கொண்டாடுகிறார்கள். கன்னட நாடு எங்கும் கன்னட கொடி ஏற்றி இந்நாளை நினைவு கூறுகின்றனர் கன்னடர்கள். தங்கள் மொழிக்கான மாநிலம் உருவானதை பெருமையாக கன்னடர்கள் கொண்டாடும் இந்நாளில் , தமிழகத்தில் யாரும் இதை பற்றி பேசுவது கூட இல்லை. தமிழகம் பிறந்த நாளையும் , தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் காரணமான சங்கரலிங்கனார் பற்றியும் தமிழகத்தில் பெரிதும் கவலைப் படுவதாக தெரியவில்லை. தமிழக அரசும் இதை பற்றி ஒரு அறிக்கை கூட வெளியிடுவதில்லை . இனியாகிலும் தமிழ் தேசிய கட்சிகள் இந்நாளை பெரிதாக கொண்டாட முன்வரவேண்டும் . தமிழ் நாட்டிற்கு தமிழ் மொழிக்கான கொடி உருவாகுதல் . வேண்டும் . இந்த நாளில் அனைவரது இல்லங்களிலும் அக்கொடி பறக்க வேண்டும் .
![தமிழ்நாடு 1-11-1956 Dffvl](https://2img.net/r/ihimizer/img534/2798/dffvl.jpg)
நன்றி
ராஜ்குமார் பழனிசாமி
செயலாளர்
தமிழர் பண்பாட்டு மையம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|