புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
13 Posts - 17%
Rathinavelu
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
1 Post - 1%
mruthun
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
2 Posts - 1%
manikavi
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
2 Posts - 1%
mruthun
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்புக்கு தண்டனையா..!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu 3 Jan 2013 - 14:11

கற்பழிப்புக்கு தண்டனையா..!

(ஆண்கள் அனைவரையும் குற்றம் சாற்ற வில்லை.. என் தமையனும், என் தந்தையும் ஒரு ஆண் தான் ..
என் வார்த்தைகளின் அடி பெண்ணை போதைபொருளாய் பார்க்கும் கயவர்க்கு மட்டுமே..)

ஆசை நோய் கண்டு, மதியிழந்த
காமுகனே, உன்னை,
முள்ளில் சாட்டை அமைத்து,
குருதி ஓட ஓட அடிக்க வேண்டும்.

ஊசி முனையால் உடலெங்கும் கீற வேண்டும்.
காமகொடுரனின் தலை முடியை
கதற கதற பியித்து எறிய வேண்டும்..

விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும்,
பெண்ணை ஆசையை பார்த்த கண்ணை தோண்டி எரிய வேண்டும்..

கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும்,
கொதிநீரின் சுகத்தை முழுமையை உணர வேண்டாமா???
உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும்..

கயவனே வேதனையில் செத்து மடி,
உன் தாயும், தாரமும் கூட ஒரு பெண் தானே..?

ஆசை வெறி கொண்டு பூவிலும் மெல்லிய பெண்ணை
வதைத்தாயே ..?

எப்படியடா உன்னால் முடிந்தது?
நீ மனிதனா? அரக்கனா?

உன்னை உயிரோடு தீயில் வாட்டி..
உச்சத்தில் கட்டி வைத்தால்,
உன்னை பார்க்கும் யாருக்கேனும் இது போல் இனி
செய்ய தோன்றுமா??

மதி கெட்டவனே..
அறிவு கடல் வற்றி அடுப்படியில் கிடந்த பெண்ணை பார்த்து,
புதுமை பெண்ணே வெளியே வா என கூக்குரல் போட்டதும்,
உன்னை போல ஒரு ஆண் தானேடா?

ஆண் வர்க்கத்தையே வெறுத்து ஒதுக்க வைக்க, பிறந்த
களை செடிகளடா நீங்கள்..

தண்டனை தாருங்கள் என தப்பு செய்ததில் ஒருவன்
கேட்கிறனாம்...!

அட..! பரந்த உள்ளம் படைத்தவனே உனக்கு நான்
மேற்சொன்ன தண்டனை அனைத்தையும் தந்தால் கூட..,
அப்பெண்ணின் வலி மறைந்து போகுமா??
வேதனை பறந்து போகுமா?

இந்த சம்பவம் ஒன்றும் முற்று புள்ளி அல்ல,
ஒரு ஆண் ஒரு பெண்ணை மரியாதையோடு பார்க்கும் வரை...
ஒரு ஆண் ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேசும் வரை..
ஒரு ஆண் ஒரு பெண்ணை அன்பின் மறுவுருவமாய் பார்க்கும் வரை..

கற்பழிப்பு சம்பவங்கள் முடிவற்ற தொடர்கதைகள் தான்...

-ஆத்திரத்துடன்..

நிஷாந்தினி கதிர்

நன்றி https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-Tamil/141482842472

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 3 Jan 2013 - 15:17

படிக்க படிக்க ஆத்திரம் வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu 3 Jan 2013 - 15:22

என்ன கொடுமை சார் இது



கற்பழிப்புக்கு தண்டனையா..! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu 3 Jan 2013 - 16:37

slmkarthi wrote:
கற்பழிப்புக்கு தண்டனையா..!

(ஆண்கள் அனைவரையும் குற்றம் சாற்ற வில்லை.. என் தமையனும், என் தந்தையும் ஒரு ஆண் தான் ..
என் வார்த்தைகளின் அடி பெண்ணை போதைபொருளாய் பார்க்கும் கயவர்க்கு மட்டுமே..)

ஆசை நோய் கண்டு, மதியிழந்த
காமுகனே, உன்னை,
முள்ளில் சாட்டை அமைத்து,
குருதி ஓட ஓட அடிக்க வேண்டும்.

ஊசி முனையால் உடலெங்கும் கீற வேண்டும்.
காமகொடுரனின் தலை முடியை
கதற கதற பியித்து எறிய வேண்டும்..

விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும்,
பெண்ணை ஆசையை பார்த்த கண்ணை தோண்டி எரிய வேண்டும்..

கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும்,
கொதிநீரின் சுகத்தை முழுமையை உணர வேண்டாமா???
உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும்..

கயவனே வேதனையில் செத்து மடி,
உன் தாயும், தாரமும் கூட ஒரு பெண் தானே..?

ஆசை வெறி கொண்டு பூவிலும் மெல்லிய பெண்ணை
வதைத்தாயே ..?

எப்படியடா உன்னால் முடிந்தது?
நீ மனிதனா? அரக்கனா?

உன்னை உயிரோடு தீயில் வாட்டி..
உச்சத்தில் கட்டி வைத்தால்,
உன்னை பார்க்கும் யாருக்கேனும் இது போல் இனி
செய்ய தோன்றுமா??

மதி கெட்டவனே..
அறிவு கடல் வற்றி அடுப்படியில் கிடந்த பெண்ணை பார்த்து,
புதுமை பெண்ணே வெளியே வா என கூக்குரல் போட்டதும்,
உன்னை போல ஒரு ஆண் தானேடா?

ஆண் வர்க்கத்தையே வெறுத்து ஒதுக்க வைக்க, பிறந்த
களை செடிகளடா நீங்கள்..

தண்டனை தாருங்கள் என தப்பு செய்ததில் ஒருவன்
கேட்கிறனாம்...!

அட..! பரந்த உள்ளம் படைத்தவனே உனக்கு நான்
மேற்சொன்ன தண்டனை அனைத்தையும் தந்தால் கூட..,
அப்பெண்ணின் வலி மறைந்து போகுமா??
வேதனை பறந்து போகுமா?

இந்த சம்பவம் ஒன்றும் முற்று புள்ளி அல்ல,
ஒரு ஆண் ஒரு பெண்ணை மரியாதையோடு பார்க்கும் வரை...
ஒரு ஆண் ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேசும் வரை..
ஒரு ஆண் ஒரு பெண்ணை அன்பின் மறுவுருவமாய் பார்க்கும் வரை..

கற்பழிப்பு சம்பவங்கள் முடிவற்ற தொடர்கதைகள் தான்...

-ஆத்திரத்துடன்..

நிஷாந்தினி கதிர்

நன்றி https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-Tamil/141482842472

உங்கள் உணர்வையும் வேதனையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் அவசியம் என்பதையும் மறுக்க இயலாது.

அதற்காக ஏதோ சிக்கன் 65கு பக்குவம் சொல்வதுபோல உடலெங்கும் கீற வேண்டும், முடியை கதற கதற பியித்து எறிய வேண்டும், விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும், கண்ணை தோண்டி எரிய வேண்டும், கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும், உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும் என்றெல்லாம் எழுதியிருப்பதுதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறது.

மற்றபடி கீழ் பாதி வரிகள் கற்பழிப்பு என்கிற வக்கிரத்திற்கு எதிராக வாள் சுழற்றத் தூண்டுகிறது. உங்கள் உணர்வுகள் மதிக்கத்தக்கவை! அன்பு மலர்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu 3 Jan 2013 - 16:55

இது எனது வரிகள் அல்ல. நிசாந்தினி கதிர் என்பவரது வரிகள். இதை நான் மேற்கண்ட வலைத்தளத்தில் கண்டேன்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu 3 Jan 2013 - 17:00

slmkarthi wrote:இது எனது வரிகள் அல்ல. நிசாந்தினி கதிர் என்பவரது வரிகள். இதை நான் மேற்கண்ட வலைத்தளத்தில் கண்டேன்.

நன்றி. நன்றி!

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat 5 Jan 2013 - 15:42

சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 5 Jan 2013 - 15:46

ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது

எதை கவிதையையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பழிப்புக்கு தண்டனையா..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 5 Jan 2013 - 15:54

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது

எதை கவிதையையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உங்களோட புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சுகிறேன் என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat 5 Jan 2013 - 15:56

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது

எதை கவிதையையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உங்களோட புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சுகிறேன் என்ன கொடுமை சார் இது
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக