புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
25 Posts - 41%
heezulia
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
4 Posts - 7%
Raji@123
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
1 Post - 2%
Barushree
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
1 Post - 2%
M. Priya
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
7 Posts - 2%
prajai
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்புக்கு தண்டனையா..!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Jan 03, 2013 12:41 pm

கற்பழிப்புக்கு தண்டனையா..!

(ஆண்கள் அனைவரையும் குற்றம் சாற்ற வில்லை.. என் தமையனும், என் தந்தையும் ஒரு ஆண் தான் ..
என் வார்த்தைகளின் அடி பெண்ணை போதைபொருளாய் பார்க்கும் கயவர்க்கு மட்டுமே..)

ஆசை நோய் கண்டு, மதியிழந்த
காமுகனே, உன்னை,
முள்ளில் சாட்டை அமைத்து,
குருதி ஓட ஓட அடிக்க வேண்டும்.

ஊசி முனையால் உடலெங்கும் கீற வேண்டும்.
காமகொடுரனின் தலை முடியை
கதற கதற பியித்து எறிய வேண்டும்..

விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும்,
பெண்ணை ஆசையை பார்த்த கண்ணை தோண்டி எரிய வேண்டும்..

கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும்,
கொதிநீரின் சுகத்தை முழுமையை உணர வேண்டாமா???
உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும்..

கயவனே வேதனையில் செத்து மடி,
உன் தாயும், தாரமும் கூட ஒரு பெண் தானே..?

ஆசை வெறி கொண்டு பூவிலும் மெல்லிய பெண்ணை
வதைத்தாயே ..?

எப்படியடா உன்னால் முடிந்தது?
நீ மனிதனா? அரக்கனா?

உன்னை உயிரோடு தீயில் வாட்டி..
உச்சத்தில் கட்டி வைத்தால்,
உன்னை பார்க்கும் யாருக்கேனும் இது போல் இனி
செய்ய தோன்றுமா??

மதி கெட்டவனே..
அறிவு கடல் வற்றி அடுப்படியில் கிடந்த பெண்ணை பார்த்து,
புதுமை பெண்ணே வெளியே வா என கூக்குரல் போட்டதும்,
உன்னை போல ஒரு ஆண் தானேடா?

ஆண் வர்க்கத்தையே வெறுத்து ஒதுக்க வைக்க, பிறந்த
களை செடிகளடா நீங்கள்..

தண்டனை தாருங்கள் என தப்பு செய்ததில் ஒருவன்
கேட்கிறனாம்...!

அட..! பரந்த உள்ளம் படைத்தவனே உனக்கு நான்
மேற்சொன்ன தண்டனை அனைத்தையும் தந்தால் கூட..,
அப்பெண்ணின் வலி மறைந்து போகுமா??
வேதனை பறந்து போகுமா?

இந்த சம்பவம் ஒன்றும் முற்று புள்ளி அல்ல,
ஒரு ஆண் ஒரு பெண்ணை மரியாதையோடு பார்க்கும் வரை...
ஒரு ஆண் ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேசும் வரை..
ஒரு ஆண் ஒரு பெண்ணை அன்பின் மறுவுருவமாய் பார்க்கும் வரை..

கற்பழிப்பு சம்பவங்கள் முடிவற்ற தொடர்கதைகள் தான்...

-ஆத்திரத்துடன்..

நிஷாந்தினி கதிர்

நன்றி https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-Tamil/141482842472

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 03, 2013 1:47 pm

படிக்க படிக்க ஆத்திரம் வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 03, 2013 1:52 pm

என்ன கொடுமை சார் இது



கற்பழிப்புக்கு தண்டனையா..! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 3:07 pm

slmkarthi wrote:
கற்பழிப்புக்கு தண்டனையா..!

(ஆண்கள் அனைவரையும் குற்றம் சாற்ற வில்லை.. என் தமையனும், என் தந்தையும் ஒரு ஆண் தான் ..
என் வார்த்தைகளின் அடி பெண்ணை போதைபொருளாய் பார்க்கும் கயவர்க்கு மட்டுமே..)

ஆசை நோய் கண்டு, மதியிழந்த
காமுகனே, உன்னை,
முள்ளில் சாட்டை அமைத்து,
குருதி ஓட ஓட அடிக்க வேண்டும்.

ஊசி முனையால் உடலெங்கும் கீற வேண்டும்.
காமகொடுரனின் தலை முடியை
கதற கதற பியித்து எறிய வேண்டும்..

விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும்,
பெண்ணை ஆசையை பார்த்த கண்ணை தோண்டி எரிய வேண்டும்..

கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும்,
கொதிநீரின் சுகத்தை முழுமையை உணர வேண்டாமா???
உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும்..

கயவனே வேதனையில் செத்து மடி,
உன் தாயும், தாரமும் கூட ஒரு பெண் தானே..?

ஆசை வெறி கொண்டு பூவிலும் மெல்லிய பெண்ணை
வதைத்தாயே ..?

எப்படியடா உன்னால் முடிந்தது?
நீ மனிதனா? அரக்கனா?

உன்னை உயிரோடு தீயில் வாட்டி..
உச்சத்தில் கட்டி வைத்தால்,
உன்னை பார்க்கும் யாருக்கேனும் இது போல் இனி
செய்ய தோன்றுமா??

மதி கெட்டவனே..
அறிவு கடல் வற்றி அடுப்படியில் கிடந்த பெண்ணை பார்த்து,
புதுமை பெண்ணே வெளியே வா என கூக்குரல் போட்டதும்,
உன்னை போல ஒரு ஆண் தானேடா?

ஆண் வர்க்கத்தையே வெறுத்து ஒதுக்க வைக்க, பிறந்த
களை செடிகளடா நீங்கள்..

தண்டனை தாருங்கள் என தப்பு செய்ததில் ஒருவன்
கேட்கிறனாம்...!

அட..! பரந்த உள்ளம் படைத்தவனே உனக்கு நான்
மேற்சொன்ன தண்டனை அனைத்தையும் தந்தால் கூட..,
அப்பெண்ணின் வலி மறைந்து போகுமா??
வேதனை பறந்து போகுமா?

இந்த சம்பவம் ஒன்றும் முற்று புள்ளி அல்ல,
ஒரு ஆண் ஒரு பெண்ணை மரியாதையோடு பார்க்கும் வரை...
ஒரு ஆண் ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேசும் வரை..
ஒரு ஆண் ஒரு பெண்ணை அன்பின் மறுவுருவமாய் பார்க்கும் வரை..

கற்பழிப்பு சம்பவங்கள் முடிவற்ற தொடர்கதைகள் தான்...

-ஆத்திரத்துடன்..

நிஷாந்தினி கதிர்

நன்றி https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-Tamil/141482842472

உங்கள் உணர்வையும் வேதனையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் அவசியம் என்பதையும் மறுக்க இயலாது.

அதற்காக ஏதோ சிக்கன் 65கு பக்குவம் சொல்வதுபோல உடலெங்கும் கீற வேண்டும், முடியை கதற கதற பியித்து எறிய வேண்டும், விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும், கண்ணை தோண்டி எரிய வேண்டும், கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும், உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும் என்றெல்லாம் எழுதியிருப்பதுதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறது.

மற்றபடி கீழ் பாதி வரிகள் கற்பழிப்பு என்கிற வக்கிரத்திற்கு எதிராக வாள் சுழற்றத் தூண்டுகிறது. உங்கள் உணர்வுகள் மதிக்கத்தக்கவை! அன்பு மலர்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Jan 03, 2013 3:25 pm

இது எனது வரிகள் அல்ல. நிசாந்தினி கதிர் என்பவரது வரிகள். இதை நான் மேற்கண்ட வலைத்தளத்தில் கண்டேன்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 3:30 pm

slmkarthi wrote:இது எனது வரிகள் அல்ல. நிசாந்தினி கதிர் என்பவரது வரிகள். இதை நான் மேற்கண்ட வலைத்தளத்தில் கண்டேன்.

நன்றி. நன்றி!

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 2:12 pm

சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 05, 2013 2:16 pm

ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது

எதை கவிதையையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பழிப்புக்கு தண்டனையா..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 05, 2013 2:24 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது

எதை கவிதையையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உங்களோட புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சுகிறேன் என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 2:26 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது

எதை கவிதையையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உங்களோட புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சுகிறேன் என்ன கொடுமை சார் இது
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக