புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
75 Posts - 54%
heezulia
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
70 Posts - 53%
heezulia
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_m10ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர்


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Jan 03, 2013 12:44 am

ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர்

மும்பை: மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சேவை மனப்பான்மையுடன் சில துணிச்சலான செயல்களை செய்து வருகிறார். குடிசைப் பகுதி குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை தத்தெடுப்பது, வரதட்சணைக்கு எதிராக போராடுவது போன்ற சில புதுமையான செயல்களை செய்து, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் ராகுல் பிரகாஷ் சுவர்ணா (26). தற்போது, மகாராஷ்டிராவின் தானே பகுதியில் வசித்து வருகிறார். சேவை மனப்பான்மை உடையவர். அதே நேரத்தில், புதுமையான செயல்களையும் செய்பவர். இவரது உண்மையான பெயர் ராகுல் பிரகாஷ் ஜாதவ். சுவர்ணா என்பது, இவரது தாயாரின் பெயர். தனது பெயருக்கு பின், தாயாரின் பெயரை சேர்த்துக் கொள்ள விரும்பினார். இதற்கு அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்தார். இறுதியில், தனது பெயருடன், தனது தாயாரின் பெயரை இணைத்துக் கொண்டார். இதனால் பஞ்சாயத்தில், இவரை ஊரை விட்டே விலக்கி வைத்தனர். ஆனாலும், அவர் அதை பொருட்படுத்தவில்லை.

சில காலம் கழித்து, அடுத்த அதிரடியை அரங்கேற்றினார். இவரது மூத்த சகோதரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெண் வீட்டார், வரதட்சணை தர முன்வந்தனர். இது, ராகுலுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வரதட்சணை வாங்க கூடாது என, தனது பெற்றோரிடம் வலியுறுத்தினார். இந்த விவகாரத்திலும் குடும்பத்துக்குள் சர்ச்சை எழுந்தது. இறுதியில், ராகுல் தான் வெற்றி பெற்றார். அவர் கூறியபடி, வரதட்சணை வாங்காமல் திருமணம் நடந்தது.

அடுத்ததாக, திருமண நிகழ்ச்சிகளின் போது மணமக்களின் மீது, அரிசி தூவுவதையும் தடுக்க வேண்டும் என, ராகுல் நினைத்தார். "நம் நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகள், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் ஒருவேளை உணவு கூட இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஆடம்பரத்துக்காக மணமக்கள் மீது அரிசியை தூவி, அதை வீணடிப்பதேன்' என, கேள்வி எழுப்பினார். வழக்கம்போல, இதற்கும் சமூகத்திலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இருந்தாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், ஒவ்வொரு ஊராகச் சென்று, இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.

இதுகுறித்து ராகுல் பிரகாஷ் சுவர்ணா கூறியதாவது: திருமணங்களின் போது, அரிசி வீணடிக்கப்படுவது எனக்கு பெரும் கவலை அளித்தது. இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து, இதுவரை 35 ஆயிரம் டன் அரிசியை, வீணடிக்காமல் சேமிக்க வைத்துள்ளேன். விலங்குகள் மீதும் எனக்கு ஆர்வம் அதிகம். மனிதர்களால் பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். "அக்னாஷா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மும்பையில் குடிசைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த மூன்று மாநகராட்சி பள்ளிகளை தத்தெடுத்துள்ளேன். இந்த பள்ளிகள், போதிய ஆசிரியர் இல்லாமல், மூடப்படும் நிலையில் இருந்தன. தற்போது இதற்கு ஆசிரியர்களை நியமித்துள்ளோம். இந்த பள்ளிகளில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 650 குழந்தைகள் படிக்கின்றனர். தற்போது இந்த பள்ளிகள் நல்ல முறையில் செயல்படுகின்றன. நல்ல உள்ளம் கொண்டோரிடம், இதற்காக நிதியும் திரட்டுகிறோம். இவ்வாறு ராகுல் பிரகாஷ் சுவர்ணா கூறினார்.

நன்றி: தினமலர்



ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Paard105xzஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Paard105xzஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Paard105xzஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu Jan 03, 2013 7:38 am

பகிர்வுக்கு நன்றி .



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர் Knight
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Jan 03, 2013 9:08 am

சூப்பருங்க

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 1:34 pm

பாராட்டப்பட வேண்டிய மனிதர். சேவைகள் தொடர்ந்திட, வாழ்த்துகள்! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக