புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன


   
   

Page 2 of 2 Previous  1, 2

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 5:43 pm

First topic message reminder :

மத்திய அரசின் புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு தங்களது மகள் பெயர் வைக்கப்பட்டால் கெளரவமாக உணர்வோம் என்று டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.

சட்டத்திற்கு உட்பட்டு அப்பெண்ணின் பெயர் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் அப்பெண்ணின் பெயரை வெளியிட வேண்டும், புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு அப்பெண்ணின் பெயரைச் சூட்டி கெளரவப்படுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் சசி தரூர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், தங்களது மகளின் பெயரை கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு சூட்ட அப்பெண்ணின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்படி நடந்தால் கெளரவமாக உணர்வோம் என்று பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ள கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து குற்றத்திற்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




அன்புடன்
சின்னவன்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 03, 2013 5:30 pm

அப்படிப் பார்த்தா இந்திய சட்டத்தை வழி வகுத்த அண்ணல் அம்பேத்கார் பெயரிலேயே ஒரு சட்டமும் இல்லை.

பெயரில் என்ன இருக்கிறது - சட்டத்தை உறுதியுடன் செயல்படுத்துவதில் தான் இருக்கிறது.




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 5:31 pm

அந்தப் பெண்ணின் பெயரை வைத்தால், ஏற்கனவே கற்பழிப்பில் இறந்துபோன பல பெண்களின் உறவினர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணின் மீது ஏன் இதுபோன்றக் கரிசனைப் பார்வைகள் விழவில்லை என்று எண்ணுவதற்கு வழிகோலும். தங்கள் மகளின் பெயர் சூட்டுவதை அழகு பார்க்குமளவு இதுவொன்றும் மகிழ்ச்சியான நிகழ்ச்சியல்ல. அப்படி வைத்தாலும் ஒவ்வொருமுறை அந்தச் சட்டத்தை குறிப்பிடும்போதும் இந்தத் துன்ப நிகழ்வின் நினைவுகள் அப்பெற்றோருக்கு வந்து போகும்.
இது அவர்களின் ரணத்தை சீக்கிரம் ஆரவிடாது. பாதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பெண்ணின் பெயரால் இச்சட்டம் அமைந்தால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இத்தகைய குற்றங்கள் குறைவதென்பது அச்சட்டத்தின் கடுமையைப் பொருத்தேயன்றி, பெயரைப் பொறுத்ததல்ல.

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 5:32 pm

பெயரில் என்ன இருக்கிறது - சட்டத்தை உறுதியுடன் செயல்படுத்துவதில் தான் இருக்கிறது.
-------------
உண்மை ஆமோதித்தல்




அன்புடன்
சின்னவன்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Jan 03, 2013 5:33 pm

chinnavan wrote:பெயரில் என்ன இருக்கிறது - சட்டத்தை உறுதியுடன் செயல்படுத்துவதில் தான் இருக்கிறது.
-------------
உண்மை ஆமோதித்தல்
நன்றி

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 5:38 pm

பார்த்திபன் wrote:அந்தப் பெண்ணின் பெயரை வைத்தால், ஏற்கனவே கற்பழிப்பில் இறந்துபோன பல பெண்களின் உறவினர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணின் மீது ஏன் இதுபோன்றக் கரிசனைப் பார்வைகள் விழவில்லை என்று எண்ணுவதற்கு வழிகோலும். தங்கள் மகளின் பெயர் சூட்டுவதை அழகு பார்க்குமளவு இதுவொன்றும் மகிழ்ச்சியான நிகழ்ச்சியல்ல. அப்படி வைத்தாலும் ஒவ்வொருமுறை அந்தச் சட்டத்தை குறிப்பிடும்போதும் இந்தத் துன்ப நிகழ்வின் நினைவுகள் அப்பெற்றோருக்கு வந்து போகும்.
இது அவர்களின் ரணத்தை சீக்கிரம் ஆரவிடாது. பாதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பெண்ணின் பெயரால் இச்சட்டம் அமைந்தால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இத்தகைய குற்றங்கள் குறைவதென்பது அச்சட்டத்தின் கடுமையைப் போருத்ததேயன்றி, பெயரைப் பொறுத்ததல்ல.
ஆமோதித்தல்




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக