புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
52 Posts - 61%
heezulia
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
244 Posts - 43%
heezulia
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
13 Posts - 2%
prajai
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_m10இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன


   
   

Page 1 of 2 1, 2  Next

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 5:43 pm

மத்திய அரசின் புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு தங்களது மகள் பெயர் வைக்கப்பட்டால் கெளரவமாக உணர்வோம் என்று டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.

சட்டத்திற்கு உட்பட்டு அப்பெண்ணின் பெயர் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் அப்பெண்ணின் பெயரை வெளியிட வேண்டும், புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு அப்பெண்ணின் பெயரைச் சூட்டி கெளரவப்படுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் சசி தரூர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், தங்களது மகளின் பெயரை கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு சூட்ட அப்பெண்ணின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்படி நடந்தால் கெளரவமாக உணர்வோம் என்று பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ள கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து குற்றத்திற்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 5:48 pm

இதில் அவர்களின் தாய் தந்தையின் முடிவே இறுதியானது அவர்களே விரும்பும்பொழுது வேறென்ன செய்யமுடியும் ஆனால் என் கருத்து வேண்டாம் என்பதுததான்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 5:51 pm

balakarthik wrote:இதில் அவர்களின் தாய் தந்தையின் முடிவே இறுதியானது அவர்களே விரும்பும்பொழுது வேறென்ன செய்யமுடியும் ஆனால் என் கருத்து வேண்டாம் என்பதுததான்
ஏன் இந்த பெண் மட்டும்தான் வன்புணர்வுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாரா ?
மிக கடுமையான சட்டம் தேவைதான் அதற்கு இந்த பெண்ணின் பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து




அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 6:11 pm

இருக்கலாம் ஆனால் இப்படி கடுமையான சட்டம் வருவதற்கு ஒருவகையில் இந்த பெண்ணும் ஒரு காரணம் நான் மேலே சொன்னதுபோல் என்கருத்தும் வைக்கவேண்டாம் என்பதுததான் அனேகமா அரசின் முடிவும் அதுவாகத்தான் இருக்கும் பொதுவான சட்டமாகத்தான் வைப்பார்கள் என்று நினைக்கிறேன் இந்த சசி தரூர் போன்ற அமைச்சறேல்லாம் பப்ளிசிட்டி ஸ்டான்ட் அடித்துக்கொண்டுள்ளனர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 02, 2013 10:11 pm

வேண்டாமே.....................

ஏற்கனவே அப்பெண்ணின் உடலும் உள்ளமும் உதிர்ந்து விட்டன,ஏற்கனவே இந்நிகழ்வு வரலாற்றில் நீங்க இடம் பிடித்து விட்டது.எனினும் அப்பெண்ணின் பெயர் வைப்பது பெருமை என்ற போதிலும் பின்வரும் காலங்களில் இந்நிகழ்வை அடிக்கடி சுட்டி அந்த ஆத்மாவை தெருவில் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள்,கயவர்கள்.

இந்திய சட்டப்படி பெற்றோர்களின் அனுமதி என்பது மிக முக்கியம்.அவர்களும் சரி என்ற போதும் பெயர் வைப்பது நல்லதல்ல.அப்படி ஒரு நினைவாக பெருமை சேர வேண்டுமெனில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு இனி இதுபோன்ற தொரு நிகழ்வு ஏற்படா வண்ணம் காப்பதே அப்பெண்ணிற்கு பெருமையாக அமையும் என நான் நினைக்கிறேன்



[You must be registered and logged in to see this link.]


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jan 02, 2013 10:20 pm

chinnavan wrote:
balakarthik wrote:இதில் அவர்களின் தாய் தந்தையின் முடிவே இறுதியானது அவர்களே விரும்பும்பொழுது வேறென்ன செய்யமுடியும் ஆனால் என் கருத்து வேண்டாம் என்பதுததான்
ஏன் இந்த பெண் மட்டும்தான் வன்புணர்வுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாரா ?
மிக கடுமையான சட்டம் தேவைதான் அதற்கு இந்த பெண்ணின் பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து

சரியே




[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 4:57 pm

இனியவர், ராஜா அண்ணன், பாலாஜி சார் மற்றும் அனைத்து ஈகரை நண்பர்களின் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்




அன்புடன்
சின்னவன்

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 5:04 pm

கரூர் கவியன்பன் wrote:வேண்டாமே.....................

ஏற்கனவே அப்பெண்ணின் உடலும் உள்ளமும் உதிர்ந்து விட்டன,ஏற்கனவே இந்நிகழ்வு வரலாற்றில் நீங்க இடம் பிடித்து விட்டது.எனினும் அப்பெண்ணின் பெயர் வைப்பது பெருமை என்ற போதிலும் பின்வரும் காலங்களில் இந்நிகழ்வை அடிக்கடி சுட்டி அந்த ஆத்மாவை தெருவில் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள்,கயவர்கள்.

இந்திய சட்டப்படி பெற்றோர்களின் அனுமதி என்பது மிக முக்கியம்.அவர்களும் சரி என்ற போதும் பெயர் வைப்பது நல்லதல்ல.அப்படி ஒரு நினைவாக பெருமை சேர வேண்டுமெனில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு இனி இதுபோன்ற தொரு நிகழ்வு ஏற்படா வண்ணம் காப்பதே அப்பெண்ணிற்கு பெருமையாக அமையும் என நான் நினைக்கிறேன்

சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jan 03, 2013 5:21 pm

தவறில்லை.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jan 03, 2013 5:25 pm

மத்திய அரசு இக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது ! விவாதம் இனி அவசியமற்றது என்பது என் கருத்து சிரி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக