புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
75 Posts - 55%
heezulia
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
70 Posts - 55%
heezulia
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_m10ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 02, 2013 7:43 am

வழமைக்கு மாறாக, மிக அபூர்வமாக கட்சிக் கூட்டத்தில் தன்னைப் பற்றி மனம் திறந்துள்ளார், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. “பெரும்பாலான பெண்கள், இளம் வயதில் தகப்பனாரை சார்ந்திருப்பார்கள். பெரியவர்களான பிறகு கணவரை சார்ந்திருப்பார்கள். வயதான பிறகு பிள்ளைகளை சார்ந்திருப்பார்கள்.

ஆனால், என்னைப்போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள். நான் யாரையும் சார்ந்திருக்கக்கூடிய ஒரு கொடுப்பனை எனக்கு இல்லை.

யாரையும் சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமையவில்லை. எப்போதுமே நல்லது என்றாலும், கெட்டது என்றாலும், எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் எதுவந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்து கொண்டு, இப்படியே நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.

இது என்னுடைய தனித்திறமை என்று நான் சொல்லமாட்டேன். இது விதி. தலையெழுத்து” என்று பேசினார் அவர்.

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்தது. கட்சியின் பொதுச்செயலார் ஜெயலலிதா பேசியபோது, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருக்கு முன்னால் அனைத்திந்திய என்ற வார்த்தையை எம்.ஜி.ஆர்.சேர்த்ததற்கான காரணத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஈட்டப்போகும் வெற்றியின் மூலம் அரசியல் உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்” என்றார்.


விறுவிறுப்பு நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 02, 2013 10:42 am

இத்துனை வருடங்கள் போய்விட்டது - இதற்கு அவர் வருத்தப்படுவது சரி இல்லை. இனி மாற்ற இயலாது எனவே மகிழ்ச்சியாக இருந்துவிடுவதே நன்று.




அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Jan 02, 2013 11:20 am

என்னம்மா இப்படி சொல்லிடீங்க ... தமிழ் நாட்டு மக்களே உங்க குழந்தை தானே...



ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 02, 2013 11:22 am

ர ர க்கள் கண்ணீர் விட்டு கதறவில்லையா ? சிரி

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 12:44 pm

சோபன்பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது – ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்” – என்று பதிலளித்தார். அப்படியானால் – “ உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?”- என்று ‘குமுதம்’ நிருபர் கேட்டார்.

’’திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்” – என்றார் ஜெயலலிதா.

’குமுதம்’ நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார்.
“ சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா?” இது கேள்வி.

ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார்! “ அது தெரிந்திருப்பதால்தான் – அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் – நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்”

கடைசியாக ஒரு கேள்வி – “ இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?” ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்க சொன்னார் “ கோயிங் ஸ்டெடி!”

குமுதம் இந்த பேட்டியை ‘கோயிங் ஸ்டெடி’ என்று தலைப்பிட்டு… சோபன்பாபு – ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும்போது – பால்கனியில் இருந்து ஜெயலலிதா உற்சாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா’ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது
---------------------------
முகனூல் வலையிலிருந்து




அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 12:48 pm

ஆனால், என்னைப்போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள். நான் யாரையும் சார்ந்திருக்கக்கூடிய ஒரு கொடுப்பனை எனக்கு இல்லை.

சின்னம்மா கவனிக்க இன்னும் உங்க மேல் உள்ள கோபம் தீரவில்லை போலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஜெயலலிதா மனம் திறந்தார்: “கணவர், குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என் விதி, தலையெழுத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Wed Jan 02, 2013 1:26 pm

வரமான தனித்திறமையை சாபமெனக்கருதுவது ஏன்..?



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 02, 2013 1:33 pm

அதானே - இந்த மாதிரி சந்தோஷம் கிடைக்க அம்மணி குடுத்து வெச்சிருக்கணும்.




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 1:48 pm

யினியவன் wrote:அதானே - இந்த மாதிரி சந்தோஷம் கிடைக்க அம்மணி குடுத்து வெச்சிருக்கணும்.

ம்ம்ம்ம் தங்களின் கஷ்டம் புரிகிறது




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக