புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்சாரம் பாய்ச்சி தாய், மகளை கொல்ல முயற்சி *கடலூர் அருகே கிராம மக்கள் பீதி
Page 1 of 1 •
வீட்டில் தனிமையில் இருந்த தாய், மகளை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் அடுத்த எஸ்.புதூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி திரிபுரசுந்தரி. இவர்களது நான்கு மகள்களில் மூவருக்கு திருமணமாகிவிட்டது.
இந்நிலையில், சண்முகம் இறந்து விட்டார். திரிபுரசுந்தரியும், அவரது இளைய மகள் சிவசங்கரியும் தனியாக வசித்து வருகின்றனர். இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் வீட்டில் மண்ணெண்ணெய் வாசம் வீசவே, சிவசங்கரி எழுந்து விளக்கை போட்டார்.
மின்சாரம் இல்லாததால், சிவசங்கரி தனது மொபைல் போன் வெளிச்சத்தைக் கொண்டு பார்த்தபோது ஜன்னல் வழியே அறையினுள் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் முற்றத்தை சுற்றியுள்ள தூண்கள், வாசற்படியில் கம்பிகள் சுற்றப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.
உடன் சிவசங்கரி, வெளியே வராமல் மொபைல் போன் மூலம் எதிர் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவலை தெரிவித்தார். அவர்கள் சிவசங்கரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது தூண்களில் சுற்றியிருந்த கம்பி தோட்டத்தில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு அருகில் உள்ள பியூஸ் கேரியர் வரை இழுத்து செல்லப்பட்டிருந்தது.
வீட்டின் தனியாக இருந்த சிவசங்கரி மற்றும் அவரது தாய் திரிபுரசுந்தரியையும் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யும் நோக்கில் வீட்டை சுற்றிலும் கம்பியை சுற்றியிருப்பது தெரிய வந்தது. உடன் இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதன்பிறகே வீட்டை சுற்றி கட்டியிருந்த மின்கம்பிகள் அகற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிந்து, யார், எதற்காக இந்த செயலை செய்தனர் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.வீட்டில் தனிமையில் இருந்த தாய் மற்றும் மகளை மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயன்ற சம்பவத்தால் எஸ்.புதூர் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இரண்டாவது சம்பவம்:கடலூர் அடுத்த எம்.புதூர் கிராமத்தில் இரண்டு மாதத்திற்கு முன் நள்ளிரவில் ஒரு வீட்டில் ஜன்னல் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த வாலிபர் விளக்கை போட முயன்றார். மின்சாரம் இல்லை. ஜன்னலை திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது.
திடுக்கிட்ட அந்த வாலிபர் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது ஜன்னல் மற்றும் வீட்டின் மெயின் கேட்டிற்கும் அருகில் உள்ள மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பு கொடுத்திருந்ததை கண்டு திடுக்கிட்டார். பின், பொதுமக்கள் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்தார்.இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள எஸ்.புதூர் கிராமத்தில் இரு பெண்கள் தனியாக உள்ள வீட்டில் கம்பியை சுற்றி மின் இணைப்பு கொடுக்க முயற்சி நடந்துள்ளது. அடுத்தடுத்து நடந்துள்ள இந்த சம்பவங்களை யார், எதற்காக செய்கின்றனர் என்பதை போலீசார் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிலையில், சண்முகம் இறந்து விட்டார். திரிபுரசுந்தரியும், அவரது இளைய மகள் சிவசங்கரியும் தனியாக வசித்து வருகின்றனர். இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் வீட்டில் மண்ணெண்ணெய் வாசம் வீசவே, சிவசங்கரி எழுந்து விளக்கை போட்டார்.
மின்சாரம் இல்லாததால், சிவசங்கரி தனது மொபைல் போன் வெளிச்சத்தைக் கொண்டு பார்த்தபோது ஜன்னல் வழியே அறையினுள் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் முற்றத்தை சுற்றியுள்ள தூண்கள், வாசற்படியில் கம்பிகள் சுற்றப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.
உடன் சிவசங்கரி, வெளியே வராமல் மொபைல் போன் மூலம் எதிர் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவலை தெரிவித்தார். அவர்கள் சிவசங்கரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது தூண்களில் சுற்றியிருந்த கம்பி தோட்டத்தில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு அருகில் உள்ள பியூஸ் கேரியர் வரை இழுத்து செல்லப்பட்டிருந்தது.
வீட்டின் தனியாக இருந்த சிவசங்கரி மற்றும் அவரது தாய் திரிபுரசுந்தரியையும் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யும் நோக்கில் வீட்டை சுற்றிலும் கம்பியை சுற்றியிருப்பது தெரிய வந்தது. உடன் இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதன்பிறகே வீட்டை சுற்றி கட்டியிருந்த மின்கம்பிகள் அகற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிந்து, யார், எதற்காக இந்த செயலை செய்தனர் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.வீட்டில் தனிமையில் இருந்த தாய் மற்றும் மகளை மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயன்ற சம்பவத்தால் எஸ்.புதூர் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இரண்டாவது சம்பவம்:கடலூர் அடுத்த எம்.புதூர் கிராமத்தில் இரண்டு மாதத்திற்கு முன் நள்ளிரவில் ஒரு வீட்டில் ஜன்னல் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த வாலிபர் விளக்கை போட முயன்றார். மின்சாரம் இல்லை. ஜன்னலை திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது.
திடுக்கிட்ட அந்த வாலிபர் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது ஜன்னல் மற்றும் வீட்டின் மெயின் கேட்டிற்கும் அருகில் உள்ள மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பு கொடுத்திருந்ததை கண்டு திடுக்கிட்டார். பின், பொதுமக்கள் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்தார்.இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள எஸ்.புதூர் கிராமத்தில் இரு பெண்கள் தனியாக உள்ள வீட்டில் கம்பியை சுற்றி மின் இணைப்பு கொடுக்க முயற்சி நடந்துள்ளது. அடுத்தடுத்து நடந்துள்ள இந்த சம்பவங்களை யார், எதற்காக செய்கின்றனர் என்பதை போலீசார் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Similar topics
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» கூடுவாஞ்சேரி அருகே வயலில் கிடந்த பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு: கிராம மக்கள் சிறப்பு பூஜை
» கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம்
» தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ???
» 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
» கூடுவாஞ்சேரி அருகே வயலில் கிடந்த பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு: கிராம மக்கள் சிறப்பு பூஜை
» கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம்
» தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ???
» 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|