புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Poll_c10 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Poll_m10 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Poll_c10 
30 Posts - 86%
heezulia
 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Poll_c10 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Poll_m10 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Poll_c10 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Poll_m10 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Poll_c10 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Poll_m10 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 01, 2013 3:05 pm

காட்பாடி: பைக் திருடுவதற்காக வந்த வடமாநில வாலிபருக்கு, அவர் திருடன் என தெரியாததால் கிராம மக்கள் உணவு மற்றும் இரவு தங்க இடம் கொடுத்தனர். அதிகாலை நேரத்தில் பைக்கை திருடிக்கொண்டு சென்றபோது, சாப்பாடு போட்ட மக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ளது செஞ்சி கிருஷ்ணாபுரம் கிராமம். நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கடைசி பஸ் கிராமத்துக்கு வந்தது. அந்த பஸ்சில் இருந்து 20 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் இறங்கினார். திருதிருவென்று விழித்த அந்த வாலிபரிடம் கிராம மக்கள் விசாரித்தனர். ஆனால் அந்த வாலிபரோ இந்தியில் பேசியிருக்கிறார்.

இதனால், வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் வழி தெரியாமல் வந்திருக்கலாம் என கருதிய கிராம மக்கள், அவருக்கு உணவு கொடுத்து உபசரித்தனர். பின்னர், அங்குள்ள ஊராட்சி டிவி அறையில் தங்க வைத்தனர். அவர் தூங்கியதும் கிராம மக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
நேற்று அதிகாலை விழித்த அந்த வாலிபர், டிவி அறையின் ஜன்னல் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். பின்னர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரது பைக்கை திருடி, தெரு வழியாக தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறார். இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவர்கள் விரட்டிச் சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த வாலிபரை நன்றாக Ôகவனித்தÕ பிறகு லத்தேரி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்ததில், பெயர் ஷபீர் (20) என்பதும், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

தினகரன்

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Tue Jan 01, 2013 3:20 pm

அவருக்கு தமிழன்களை பத்தி தெரியல அதான் இப்படி பண்ணிட்டார் சுட்டுத்தள்ளூ!



 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 01, 2013 4:32 pm

அவருக்கு உணவு கொடுத்து உபசரித்தனர். பின்னர், அங்குள்ள ஊராட்சி டிவி அறையில் தங்க வைத்தனர்.
உண்மையாகவே உயர்ந்த குணம் சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... 1357389 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... 59010615 பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Images3ijf பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Images4px
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Jan 01, 2013 6:03 pm

எதிர்ப்பு

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 01, 2013 8:19 pm

divyabi wrote:அவருக்கு தமிழன்களை பத்தி தெரியல அதான் இப்படி பண்ணிட்டார் சுட்டுத்தள்ளூ!
இல்லை இல்லை நண்பரே ,தமிழர்களைப் பற்றி நன்றாக தெரிந்துதான் வைத்துள்ளார்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jan 01, 2013 9:36 pm


பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......

இந்த தலைப்பை பார்த்துடன் என் மனதில் உதித்தது தமிழர் அல்லாதோருக்கு தான் நம் மக்கள் உபசரணை கொடுத்திருப்பார்கள் என்று நினைத்தேன்

அதுதான் சரி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக