புதிய பதிவுகள்
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
30 Posts - 36%
ayyasamy ram
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
28 Posts - 33%
Dr.S.Soundarapandian
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
12 Posts - 14%
Rathinavelu
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
4 Posts - 5%
Sindhuja Mathankumar
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%
mruthun
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
106 Posts - 47%
ayyasamy ram
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
73 Posts - 32%
Dr.S.Soundarapandian
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_m10மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue 1 Jan 2013 - 1:47

மலை கிராமங்களில் பட்டக்காரர் ஆக பதவியேற்பவர் வானத்தைப் பார்க்கக் கூடாது, யாராவது இறந்தால், இறுதிச் சடங்கு முடியும் வரை உண்ணக்கூடாது, என்பன உள்ளிட்ட பல்வேறு வினோத விதிமுறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.


மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள் நடைமுறையில் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மேல் மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் நடைமுறையில் உள்ள பட்டக்காரர்(நாட்டாமை போன்றவர்) பொறுப்பிற்கான விதிமுறைகள் கேட்டால் உண்மை புரியும்.

கடுமையான அதே நேரத்தில் வினோதமான விதிமுறைகள். மொத்தமுள்ள 27 கிராமங்களுக்கும் ஒரே பட்டக்காரர் தேர்வாகிறார். கீழ் மலையில் உள்ள தாண்டிக்குடியை சேர்ந்த மங்களகாந்தி தான் தற்போதைய பட்டக்காரர். இப்பொறுப்பில் இருப்போரை அப்புச்சி என அழைக்கின்றனர்.

முந்தைய காலத்தில் கிராமங்களில் வரி வசூலிப்பது, கிராமங்களின் நிலை குறித்து மன்னருக்குத் தகவல் தெரிவிக்கும்,பணியை பட்டக்காரர்கள் செய்து வந்தனர். அதன் பின் நிறைய மாற்றங்கள் வந்தாலும் இன்றும் பட்டக்காரர் முறை மலைக் கிராமங்களில் தொடர்கிறது.

எந்தக் கிராமத்தில் ஊர் திருவிழா நடந்தாலும் பட்டக்காரரிடம் நேரில் அனுமதி பெற்ற பிறகே விழா நடத்துகின்றனர். அவர் வீட்டில் உள்ள மண்டு(துளசி மாடம் போன்றது) மீது, பூஜைப்பொருட்களை வைத்து, ஆசி பெறுவது வழக்கத்தில் உள்ளது.
குடை பிடிக்கவும், செருப்பு அணியவும், நிமிர்ந்து வானத்தைப் பார்க்கவும், அசைவம் உண்ணவும், பட்டக்காரருக்கு அனுமதியில்லை. தான் வசிக்கும் ஊரில் யாராவது இறந்தால் இறுதிச்சடங்கு முடியும் வரை உணவு உண்ணக்கூடாது. ஏதாவது ஒரு மலை கிராமத்திற்கு செல்லும்போது யாரேனும் இறந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும்.

அதே நேரத்தில் இறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கக் கூடாது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் இறந்தாலும் பங்கேற்க மாட்டார். சமீபத்தில் மங்களகாந்தியின் மனைவி இறந்தபோதும் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 15 நாட்களுக்குப் பிறகே தன் வீட்டிற்கு சென்றார். பட்டக்காரருக்கு வர்ணபகவான் ஆசி இருப்பதாக மலை கிராமத்தினர் நம்புகின்றனர்.

அவர் நடந்து சென்றால் மழைத்துளி மேலே விழாது, என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. இத்தனை கடுமையான விதிமுறைகள் இருந்தும் சுவாமியாகவோ, சித்தராகவோ பட்டக்காரர் வலம் வருவதில்லை. மக்களோடு மக்களாய், விவசாயியாக மட்டுமே வலம் வரமுடியும்.

ஒரு முறை பட்டக்காரர் ஆனால் இறக்கும் வரை பொறுப்பில் நீடிக்கலாம்.கரியமால் கோவில் பூஜாரி, தேரடியார்(மற்றொரு முக்கிய பொறுப்பு) முன்னிலையில் சுவாமி அருள் வந்து யார் மீது பச்சைப்புல் அருகம்புல் மாலை விழுகிறதோ, அவர் தான் பட்டக்காரர். இன்று மட்டும் அல்ல என்றுமே இந்த நடைமுறையில் தான் இப்பொறுப்பு தரப்படுகிறது.

மங்களகாந்தி(பட்டக்காரர்) கூறியதாவது: பண்டைய மரபுகள் படி இப்பொறுப்பில் உள்ளேன். மழைத்துளி விலகிய அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் எனக்கான விதிமுறைகளில் இருந்து நான் தவறியது இல்லை. என் மனைவி இறப்பிலும் நான் பங்கேற்கவில்லை. சில நேரங்களில் ஊரில் தொடர்ந்து இறப்புகள் வரும். ஐந்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் இருந்த சம்பவமும் நடந்துள்ளது. இத்தனை கிராமங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு முன் இந்த விதிமுறைகள் ஒன்றும் பெரிதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

ஒரத்த நாடு கார்த்திக்




மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Mமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Uமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Tமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Hமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Uமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Mமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Oமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Hமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Aமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Mமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Eமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue 1 Jan 2013 - 11:41

பகிர்வுக்கு நன்றி நண்பரே ....



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Knight
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 1 Jan 2013 - 18:02

சில நேரங்களில் ஊரில் தொடர்ந்து இறப்புகள் வரும். ஐந்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் இருந்த சம்பவமும் நடந்துள்ளது.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  1357389மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  59010615மலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Images3ijfமலைப்பகுதியைச் சுற்றிய கிராமங்களில் வினோத வழக்கங்கள்  Images4px
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue 1 Jan 2013 - 21:36

புது தகவலாக உள்ளதே சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக