புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' Poll_c10''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' Poll_m10''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' Poll_c10 
5 Posts - 63%
heezulia
''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' Poll_c10''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' Poll_m10''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' Poll_c10''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' Poll_m10''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Mon Dec 31, 2012 3:30 pm

''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?''

''உண்மையாக விடுதலையை நேசிப்பவர்களால் அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு அனுப்பிவைத்த அமைதிப் படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். அமைதிப் படை இந்தியா திரும்பிய பிறகு யோணன் சிங்குக்கு வீர விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்தச் செய்தியைத் தன் அப்பாவிடம் சொன்ன யோணன், விழாவுக்கு அவரையும் அழைத்தார். ஆனால் ரன்பீர் சிங்கோ, 'ஓர் இன விடுதலையை அடக்கியதற்காகக் கொடுக்கப்படும் விருதை வீர விருதாகக் கருத முடியாது. அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு இந்த வீட்டுக்குள் நுழைய வேண்டாம்' என்றார். யோணன் சிங் அந்த விருதைப் புறக்க ணித்தார். ஒரு விடுதலைப் போராட்டத்தின் வலி என்ன என்பதை பகத்சிங்கின் பக்கத்தில் இருந்து பார்த்ததால்தான் ரன்பீர் சிங்கால் அப்படிச் சொல்ல முடிந்தது!''

''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' 30540349288312742852917

நன்றி TamilPirates.Com

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 31, 2012 3:36 pm

சிறப்பு பதிவு. பதிவுக்கு நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 31, 2012 3:42 pm

நல்ல கருத்துள்ள பதிவு நன்றி நண்பரே




''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' M''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' U''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' T''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' H''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' U''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' M''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' O''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' H''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' A''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' M''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' E''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 31, 2012 3:48 pm

அருமையான சாட்டயடிப்பதிவு,

பதிவு உங்களுடையதா கார்த்திக்.இல்லையென்றால் எந்த தளத்திலிருந்து எடுத்து பதிந்தீரோ அத்தளத்தின் முகவரியை குறிப்பிடவும்.நன்றி

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Dec 31, 2012 3:50 pm

போராட்டம்
---------------------

நாம் காவிரி தண்ணீரை பெற பல வழிகளில் கருநாடக மாநிலத்துடன் செய்யும் செயல்கள்

பயங்கரவாதம்
-------------------------

இந்திய நாட்டின் மிக பெரிய என சொல்லப்படும் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை கூட மதிக்காமல் கருநாடகம் செய்யும் செயல்கள்

அய்யோ, நான் இல்லை




அன்புடன்
சின்னவன்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 31, 2012 3:51 pm

பதிவுக்கு நன்றி அண்ணா



''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 31, 2012 5:53 pm

பேசியே தீர்க்க நினைப்பது போராட்டம் .....
தீர்த்து விட்டு பேசுவது பயங்கரவாதம் ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 31, 2012 6:12 pm

பூவன் wrote:பேசியே தீர்க்க நினைப்பது போராட்டம் .....
தீர்த்து விட்டு பேசுவது பயங்கரவாதம் ...

பேசி பேசியே தீர்க்கிறது பக்கா வாதமா பூவன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ''போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன வித்தியாசம்?'' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 31, 2012 6:14 pm

பூவன் wrote:பேசியே தீர்க்க நினைப்பது போராட்டம் .....
தீர்த்து விட்டு பேசுவது பயங்கரவாதம் ...
சூப்பரப்பு ............

"கவிதை எழுதியே தீர்த்துடுறதை" எப்படி சொல்வது என்று இனியவன் அண்ணன் கேட்கசொன்னார் பூவன் அய்யோ, நான் இல்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 31, 2012 6:17 pm

சூப்பரப்பு ............

"கவிதை எழுதியே தீர்த்துடுறதை" எப்படி சொல்வது என்று இனியவன் அண்ணன் கேட்கசொன்னார் பூவன்

இதுக்கு குருவே அவருதான் அவரு உங்களை கேட்க சொன்னார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக