புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
75 Posts - 55%
heezulia
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
70 Posts - 55%
heezulia
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_m10மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 31, 2012 7:52 am

First topic message reminder :

மதுரை: முஸ்லிம்களைப் போல தமிழக பெண்கள் அனைவரும் பர்தா அணிந்து வெளியில் வரவேண்டும் என்று நான் பேசியது சரிதான். இதற்காக யாரிடமும் நான் மன்னிப்பெல்லாம் கேட்கமாட்டேன் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.
:-
ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து தப்புவதற்காக பெண்கள் அனைவரும் முஸ்லிம்களைப் போல பர்தா அணியவேண்டும் என்று சமீபத்தில் மதுரை ஆதீனம் கூறியிருந்தார்.
இதைக் கண்டித்து மதுரை ஆதீன மடம் முன்பு நேற்று பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆதீனத்துக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். இதுதொடர்பாக இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
:-
இந்த நிலையில் இந்த விஷயத்துக்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று மதுரை ஆதீனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:
:-
நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ரீதியில்தான் பேசினேன்.
:-
தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எனக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும்.
இதற்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றார்அவர்.
:-
Rightnews


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 31, 2012 12:31 pm

யினியவன் wrote:பர்தா பத்தின சர்ச்சையில் இந்த திரிக்கு
பர்தா அணிவிக்கும்படி ஆயிடாம நண்பர்களே

மதத்தோடு சம்பந்தப் படுத்தாமல் பாதுகாப்பு எனும் நோக்கோடு ஆதீனம் சொன்ன கருத்தை விமர்சியுங்கள் நண்பர்களே

நல்லது இனியவன் அவர்களே. இதுபோன்ற மத உணர்வு திரிகளை அகற்றுதல் அனைவருக்கும் நல்லது. என்னுடைய கண்ணோட்டமும் மதத்தின் கோட்பாட்டில் பட்டதை தவறாகவே உணர்கிறேன். நன்றி பல.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 31, 2012 12:32 pm

யினியவன் wrote:பர்தா பத்தின சர்ச்சையில் இந்த திரிக்கு
பர்தா அணிவிக்கும்படி ஆயிடாம நண்பர்களே

மதத்தோடு சம்பந்தப் படுத்தாமல் பாதுகாப்பு எனும் நோக்கோடு ஆதீனம் சொன்ன கருத்தை விமர்சியுங்கள் நண்பர்களே

எங்க அண்ணன் இனியவர் சொல்லி விட்டார் நான் கேட்டுக்கொள்கிறேன்




மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Mமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Uமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Tமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Hமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Uமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Mமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Oமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Hமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Aமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Mமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Eமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 12:34 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நல்லது இனியவன் அவர்களே. இதுபோன்ற மத உணர்வு திரிகளை அகற்றுதல் அனைவருக்கும் நல்லது. என்னுடைய கண்ணோட்டமும் மதத்தின் கோட்பாட்டில் பட்டதை தவறாகவே உணர்கிறேன். நன்றி பல.
அய்யா உங்கள் பதிவிற்கு முன் சின்னவனும், முகம்மதுவும் தவறா இல்லையா என ஆரம்பித்ததை அடுத்து ஒரு முன்னெச்சரிக்கைக்காக நான் அவ்வாறு பதிவிட்டேன்.

நம்ம ஆதீனத்தை பற்றி அனைவருக்கும் தெரிந்தது தானே - நம்ம அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை என்று.




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 31, 2012 12:39 pm

யினியவன் wrote:
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நல்லது இனியவன் அவர்களே. இதுபோன்ற மத உணர்வு திரிகளை அகற்றுதல் அனைவருக்கும் நல்லது. என்னுடைய கண்ணோட்டமும் மதத்தின் கோட்பாட்டில் பட்டதை தவறாகவே உணர்கிறேன். நன்றி பல.
அய்யா உங்கள் பதிவிற்கு முன் சின்னவனும், முகம்மதுவும் தவறா இல்லையா என ஆரம்பித்ததை அடுத்து ஒரு முன்னெச்சரிக்கைக்காக நான் அவ்வாறு பதிவிட்டேன்.

நம்ம ஆதீனத்தை பற்றி அனைவருக்கும் தெரிந்தது தானே - நம்ம அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை என்று.

முற்றிலும் உண்மை. பதிவுகள் பாதையை விட்டு விலகாது இருத்தல் அவசியம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Dec 31, 2012 12:39 pm

யினியவன் wrote:
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நல்லது இனியவன் அவர்களே. இதுபோன்ற மத உணர்வு திரிகளை அகற்றுதல் அனைவருக்கும் நல்லது. என்னுடைய கண்ணோட்டமும் மதத்தின் கோட்பாட்டில் பட்டதை தவறாகவே உணர்கிறேன். நன்றி பல.
அய்யா உங்கள் பதிவிற்கு முன் சின்னவனும், முகம்மதுவும் தவறா இல்லையா என ஆரம்பித்ததை அடுத்து ஒரு முன்னெச்சரிக்கைக்காக நான் அவ்வாறு பதிவிட்டேன்.

நம்ம ஆதீனத்தை பற்றி அனைவருக்கும் தெரிந்தது தானே - நம்ம அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை என்று.

எனது கருத்தில் எதாவது தவறிருந்தால் மன்னிக்கவும், இங்கு தயவு செய்து மதத்தை யாரும் கொண்டு வரவேண்டாமென வேண்டுகிறேன்

முத்து அவர்களே தவறாக என்ன வேண்டாம்




அன்புடன்
சின்னவன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 31, 2012 12:42 pm

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு ஒரு காரணம் சொல்வார்கள்.
எடுத்துக்காட்டாக ஆண்களின் பலதார மணத்தைப் பற்றிச் சொல்லும் போது பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பார்கள். அவர்களுக்கு வாழ்வு கொடுக்க என்பார்கள். எப்போதும் இது போன்ற ஆண்களுக்கும் ஒழுக்கத்திற்கும் தொலைவு அதிகம். (இது இதில் எல்லோரையும் சேர்க்கும் பொதுக்கருத்து இல்லை.)

நித்தியாவை ஆதினப் பொறுப்பாக நியமித்த இவர் ஆடை பற்றி பேசுவது சரிதானே. இல்லாவிட்டால்....

அதிலும்



மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Aமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Aமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Tமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Hமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Iமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Rமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Aமன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 31, 2012 12:52 pm

பெண்கள் முஸ்லிம் மாதிரி பர்த்தா அணியணும் சரி அப்போ ஆண்கள் ....... அய்யய்யோ நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 31, 2012 12:52 pm

ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து தப்புவதற்காக பெண்கள் அனைவரும் முஸ்லிம்களைப் போல பர்தா அணியவேண்டும்
இதை யார் சொன்னால் என்ன , நல்ல கருத்து தானே!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 31, 2012 12:57 pm

யினியவன் wrote:பர்தா பத்தின சர்ச்சையில் இந்த திரிக்கு
பர்தா அணிவிக்கும்படி ஆயிடாம நண்பர்களே

மதத்தோடு சம்பந்தப் படுத்தாமல் பாதுகாப்பு எனும் நோக்கோடு ஆதீனம் சொன்ன கருத்தை விமர்சியுங்கள் நண்பர்களே


சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Dec 31, 2012 12:58 pm

ராஜா wrote:
ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து தப்புவதற்காக பெண்கள் அனைவரும் முஸ்லிம்களைப் போல பர்தா அணியவேண்டும்
இதை யார் சொன்னால் என்ன , நல்ல கருத்து தானே!
சொல்லாம் ஆனால் இவர் எப்படி சொல்லலாம் என்பது தான், ஏற்கனவே மதுரை நீதிமனறத்தில் இந்த மடத்தை பற்றி வழக்கு உள்ளது, ரஞ்சிதா மற்றும் வைஷ்ணவி எனும் பெண்கள் ஆபாசமாக நடனமாடியதாக, நித்யனானந்தாவை நியமித்தவரும் இவர்தான், அதனால் தான் இவருக்கு இதை சொல்ல என்ன அருகதை உள்ளது

------------
அப்பா முடியல அய்யோ, நான் இல்லை




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக