புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை
Page 1 of 1 •
தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை
#898940- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
திருப்பதியில் 3 நாள் நடந்த 4-வது உலக தெலுங்கு மாநாடு நேற்று நிறைவு பெற்றது. நிறைவு நாள் விழாவில் தமிழக கவர்னர் ரோசையா, மத்தியமந்திரி சிரஞ்சீவி, முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கவர்னர் ரோசையா பேசும்போது, நான் கடந்த 15 மாதமாக தமிழக கவர்னராக உள்ளேன். தாய்மொழியை நேசிப்பதை தமிழர்கள் முன்னுதாரணமாக உள்ளனர். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
:-
இதனை சொல்வதால் தெலுங்கு மக்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவு உயர்கல்வி படித்து இருந்தாலும் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். அந்த அளவு அவர்கள் தாய் மொழியை நேசிக்கிறார்கள் என்றார்.
:-
மத்திய மந்திரி சிரஞ்சீவி பேசும்போது, பல இடங்களில் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். 25 நிமிட அவரது பேச்சில் 36 முறை ஆங்கில சொல்லை பயன்படுத்தினார். இது தெலுங்கு ஆய்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
:-
சிரஞ்சீவி பேசும்போது, தமிழ்நாடு எம்.பி.க்கள் என்னை சந்திக்கும்போது தமிழில்தான் பேசுகிறார்கள். எனக்கு தமிழ் தெரிவதால் என்னைகூட தமிழில் பேச வைக்கிறார்கள். தாய்மொழி பற்று தமிழர்களிடம் அதிகம் உள்ளது. நமது வருங்கால தலைமுறையினர் அம்மா, அப்பா என்று அழைப்பதை கேவலமாக நினைத்து மம்மி, டாடி என்று அழைக்கிறார்கள். இந்த உணர்வு மாற வேண்டும் என்றார்.
:-
3 நாள் நடந்த தெலுங்கு மாநாட்டில் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். 1975-ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த முதல் தெலுங்கு மாநாடு ரூ.40 லட்சம் செலவில் 1 வாரம் நடத்தப்பட்டது. இப்போது ரூ.40 கோடி செலவு செய்தும் 3 லட்சம் பேர் தான் கலந்து கொண்டார்கள் என்றும் எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். தமிழ்நாட்டில் உலக தமிழ் மாநாடு நடக்கும்போது மாநாடு நடந்த நகரில் பல வசதிகளை செய்து கொடுத்தனர். இங்கு அது எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
:-
நன்றி செய்தி தளம்
:-
இதனை சொல்வதால் தெலுங்கு மக்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவு உயர்கல்வி படித்து இருந்தாலும் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். அந்த அளவு அவர்கள் தாய் மொழியை நேசிக்கிறார்கள் என்றார்.
:-
மத்திய மந்திரி சிரஞ்சீவி பேசும்போது, பல இடங்களில் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். 25 நிமிட அவரது பேச்சில் 36 முறை ஆங்கில சொல்லை பயன்படுத்தினார். இது தெலுங்கு ஆய்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
:-
சிரஞ்சீவி பேசும்போது, தமிழ்நாடு எம்.பி.க்கள் என்னை சந்திக்கும்போது தமிழில்தான் பேசுகிறார்கள். எனக்கு தமிழ் தெரிவதால் என்னைகூட தமிழில் பேச வைக்கிறார்கள். தாய்மொழி பற்று தமிழர்களிடம் அதிகம் உள்ளது. நமது வருங்கால தலைமுறையினர் அம்மா, அப்பா என்று அழைப்பதை கேவலமாக நினைத்து மம்மி, டாடி என்று அழைக்கிறார்கள். இந்த உணர்வு மாற வேண்டும் என்றார்.
:-
3 நாள் நடந்த தெலுங்கு மாநாட்டில் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். 1975-ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த முதல் தெலுங்கு மாநாடு ரூ.40 லட்சம் செலவில் 1 வாரம் நடத்தப்பட்டது. இப்போது ரூ.40 கோடி செலவு செய்தும் 3 லட்சம் பேர் தான் கலந்து கொண்டார்கள் என்றும் எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். தமிழ்நாட்டில் உலக தமிழ் மாநாடு நடக்கும்போது மாநாடு நடந்த நகரில் பல வசதிகளை செய்து கொடுத்தனர். இங்கு அது எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
:-
நன்றி செய்தி தளம்
Re: தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை
#898967கவர்னர் ரோசையா பேசும்போது, நான் கடந்த 15 மாதமாக தமிழக கவர்னராக உள்ளேன். தாய்மொழியை நேசிப்பதை தமிழர்கள் முன்னுதாரணமாக உள்ளனர். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
:-
இதனை சொல்வதால் தெலுங்கு மக்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவு உயர்கல்வி படித்து இருந்தாலும் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். அந்த அளவு அவர்கள் தாய் மொழியை நேசிக்கிறார்கள் என்றார்.
:-
மத்திய மந்திரி சிரஞ்சீவி பேசும்போது, பல இடங்களில் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். 25 நிமிட அவரது பேச்சில் 36 முறை ஆங்கில சொல்லை பயன்படுத்தினார். இது தெலுங்கு ஆய்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
:-
சிரஞ்சீவி பேசும்போது, தமிழ்நாடு எம்.பி.க்கள் என்னை சந்திக்கும்போது தமிழில்தான் பேசுகிறார்கள். எனக்கு தமிழ் தெரிவதால் என்னைகூட தமிழில் பேச வைக்கிறார்கள். தாய்மொழி பற்று தமிழர்களிடம் அதிகம் உள்ளது. நமது வருங்கால தலைமுறையினர் அம்மா, அப்பா என்று அழைப்பதை கேவலமாக நினைத்து மம்மி, டாடி என்று அழைக்கிறார்கள். இந்த உணர்வு மாற வேண்டும் என்றார்.
சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லியிருக்கிறார் தெலுங்கு தேச மக்களே யாரும் இதை சீரியஸ் ஆகா எடுத்துகொள்ளாதீர்கள் நாங்க அப்படி ஒன்றும் தாய்மொழியை நேசிப்பவர்கள் அல்ல. இங்கயும் மம்மி டாடிக்கு தான் மதிப்பு அதிகம்.
சிரஞ்சீவி சொல்வது போல பல mp க்கள் முன்னாள் கட்டபஞ்சாயத்து ஆட்களாக இருப்பதால் அவர்களிடம் இருந்து தமிழை தவிர வேறு மொழியை எதிர்பார்க்க முடியாது
Re: தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை
#898971ராஜா wrote:சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லியிருக்கிறார் தெலுங்கு தேச மக்களே யாரும் இதை சீரியஸ் ஆகா எடுத்துகொள்ளாதீர்கள் நாங்க அப்படி ஒன்றும் தாய்மொழியை நேசிப்பவர்கள் அல்ல. இங்கயும் மம்மி டாடிக்கு தான் மதிப்பு அதிகம்.
அப்படி இல்லே தல நாமெல்லாம் எவ்வுளவு படிச்சாலும் விவேகானந்தா இன்ஸ்டிட்யுட் ரெபிடெக்ஸ் இங்கிலிசுத்தானுனு குத்திகாட்டுறாரு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை
#898975- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரோசையாவுக்கு பதவி நீட்டிப்பு நேரமோ?
Re: தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை
#898976ராஜா wrote:
சிரஞ்சீவி சொல்வது போல பல mp க்கள் முன்னாள் கட்டபஞ்சாயத்து ஆட்களாக இருப்பதால் அவர்களிடம் இருந்து தமிழை தவிர வேறு மொழியை எதிர்பார்க்க முடியாது
இதுதான் உண்மை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|