புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
68 Posts - 41%
heezulia
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
319 Posts - 50%
heezulia
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_m10கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 30, 2012 6:31 pm

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.
“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”
“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்”-இது அவன்.
:-
கடவுள் சிரித்தார்.
“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”
“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”
கடவுள் சொன்னார்…
:-
“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்…ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.
பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…
எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!
சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”
:-
கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.
“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”
-மீண்டும் கேட்டான்.
:-
கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…
“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.
வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…
ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.
எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!
:-
நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…
நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…
பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.
:-
இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.
ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!
அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…
நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”
:-
-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின…
தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்!
:-
-நன்றி என்வழி தளம்

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sun Dec 30, 2012 11:18 pm

வாழ்க்கையை அழகை படம் பிடித்து காட்டும் நல்ல கதை .
மிக நல்ல பதிவு. பகிர்ந்ததற்கு நன்றிகள் பல.புன்னகை



''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் 961517

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக